வவுனியா செய்திகள்

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!!

தோணிக்கல் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சர்வ சித்தி விநாயகப் பெருமானுக்கும் , மகாலட்சுமி, வைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளிற்கும் நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் சித்திரைத்திங்கள் 07ம் நாள்...

வவுனியாவில் சறுக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்!!

வவு­னியா நகர சபை மற்­றும் வெண்கலச் செட்­டிகு­ளம் பிர­தேச சபை என்­ப­வற்­றில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­ற­போ­தும் அந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைக்­கும் வாய்ப்பை இழந்­தது. வவுனியா நகர சபையை,...

வவுனியா நகரசபையை இழந்த கூட்டமைப்பு : சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு புதிய கலப்பு தேர்தல் முறையே காரணம் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து...

வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!!

வவுனியா வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ச.தனிகாசலம் தெரிவாகியுள்ளார். இன்று (17.04.2018)காலை 10 மணியளவில் நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வில், வவுனியா வடக்கு பிரதேச சபை...

வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் குழப்பம் : கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சிகள்!!

  வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர்....

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை சுதந்திரக் கட்சி வசம்!!

  தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்ற செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர கட்சி ஆட்சியமைத்துள்ளது. தலைவர், உப தலைவர் தெரிவு இன்று பிற்பகல் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளர்பதவிக்காக 3 பேர் போட்டியிட்டமையால்...

வவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை!!

வவுனியா புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறித்த பெயர்ப்பலகையில், ‘வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்’ என்ற வாசகம் சிங்கள மொழியில்...

வவுனியா நகரசபையின் உபதவிசாளராக சுந்தரம் குமாரசுவாமி தெரிவு!!

வவுனியா நகரசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா...

வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்!!(2ம் இணைப்பு)

  வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா...

வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இ.கௌதமன் தெரிவு!!

  வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு இவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (16.04.2018) காலை வவுனியா...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (14.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், 415 நாட்களாக...

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது!!

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 4 இல் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2018) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரை பொலிஸார் கைது...

வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் பொலிஸ் காவலரண் சேதம்!!

  வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்படும் பொலிஸ் காவல் அரன் இன்று (15.04.2018) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸார் காவல்...

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் சித்திரைத் தேர்!!

வவுனியா ஆதிவிநாயகர் தேவஸ்தானத்தின் சித்திரைத் தேர் பவனி நேற்று (14.04.2017) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் புதுவருட...

வவுனியா வடக்கில் சாதனைபடைத்த தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்!!

கடந்த மாதம் வெளியாகிய கபொத சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம் வவுனியா வடக்கு வலயத்தில் சிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்து ஓமந்தை கோட்டத்திற்கும், வவுனியா...

வவுனியாவில் நகரில் அமைந்துள்ள விடுதியில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (13.04.2018) மாலை 3 மணியளவில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...