வவுனியா செய்திகள்

வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!

  வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று...

வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து ஆதிவாசிகளின் கலாச்சார நிகழ்வுகள்!!

  வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று (30.12) நடைபெற்றது. இப் போட்டிகளை பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஆதிவாசிகளுடன் வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு,...

வவுனியா புதிய பேருந்து நிலைய விவகாரம் : மீண்டும் எழுந்தது பிரச்னை!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

வவுனியா பழைய பேரூந்து நிலையம் இன்று நள்ளிரவிலிருந்து மூடப்படுகின்றது!!

வவு­னியா பழைய பேருந்து நிலை­யம் இன்று நள்­ளி­ரவு முதல் மூடப்­ப­டு­கின்­றது என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். வவு­னி­யா­வில் புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப்­பட்­டுத் திறக்­கப்­பட்ட பின்­னர் பேருந்து நிலை­யம் தொடர்­பான பிரச்சினை...

வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் போட்டி!!

வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் ஆரம்பமாகியுள்ள ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக மக்கள் ஆவலுடன் திரண்டுள்ளனர். குறித்த போட்டி வவுனியா - யங்ஸ்டார் மைதானத்தில் இன்று(30.12) காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில், ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழுத் தலைவராக...

வவுனியாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி!!

  வரலாற்றிலேயே முதன்முறையாக வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டிகள் வவுனியா - யங்ஸ்டார் மைதானத்தில் நாளை (30.12) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

வவுனியா உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்!!

வவுனியா உயர் தொழில் நுட்பவியல் நிறுவன இயக்குனர் பெ.இளங்குமரன் தலைமையில் ஆழிப்பேரலை நாளின் நினைவாக வறுமைகோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இதன்போது ஓமந்தை வேப்பங்குளம், நொச்சிமோட்டை மற்றும் கற்குளம் கிராமங்களை சேர்ந்த பெண்களை...

வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவனின் விருப்பம் என்ன தெரியுமா?

சத்திர சிகிச்சை நிபுணராக வந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும்என்பதே எனது விருப்பம் என வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்....

வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் 3A சித்திகளைப்பெற்று சாதனை!!

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் 5 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். உயிரியல் பிரிவில்.. அலஸ் ஜோயல் ஆசான் 3A, மாவட்ட...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி கிரிதா வர்த்தகப் பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!!

விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணம் என க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி கிரிதா தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள...

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் றமீம் முகமது ஷவ்றான், றதீசா மகேஸ்வரன் 3A சித்தி!!

நேற்று நள்ளிரவு வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம்.. கலைப்பிரிவு றமீம் முகமது ஷவ்றான் 3A, மாவட்ட நிலை 7, உதயகுமார் விக்கினேஸ்வரன்...

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெறும் தியாகராஜ சங்கீர்த்தன விழா-2017!

வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத  மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில்  ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00  மணியளவில்  சாம்பல் தோட்டம்...

வவுனியாவில் வர்த்­த­கரை கடத்தி கப்பம் கோரிய மூன்று பேர் கைது!!

வவு­னி­யாவில் வர்த்­தகர் ஒரு­வரைக் கடத்தி கப்பம் கோரி­ய­தாக கூறப்­படும் மூவரைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரிவித்தனர். யுக்­ரே­னுக்கு அடிக்­கடி சென்­று­வரும் வவு­னியா, வேப்­பங்­குளம் பகு­தியைச் சேர்ந்த அருந்­ததிராசா என்­ப­வரை கடத்தி 15 இலட்சம்...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடங்களைப் பெற்று சாதனை!!

  2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில்...

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற 3 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைவு!!

  வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் புனர்வாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் 3A சித்திகளுடன் முதலிடம்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். சுந்தர் சுகிர்தன் என்ற மாணவனே உயிரியல் விஞ்ஞானப்...