வவுனியா செய்திகள்

வவுனியாவில் இளஞ்செழியனின் தம்பி எனத் தெரிவித்தவர் மீது தாக்குதல்!!

  வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (15.11.2017) மாலை 4.30 மணியளவில் இளஞ்செழியனின் தம்பி எனத் தெரிவித்த நபர் மீது முச்சக்கரவண்டி சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்....

வவுனியாவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் மீட்பு!!

  வவுனியா மகாகச்கச்கொடி பகுதியிலுள்ள நபர் ஒருவருடைய காணியை நேற்று (14.11)  மாலை 5 மணியளவில் துப்பரவு மேற்கொண்டபோது வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த இரண்டு கைக்கண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாமடு பொலிசாருக்கு தகவல்...

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து : மாணவன் வைத்தியசாலையில்!!

  வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமணைக்கு முன்பாக இன்று (15.11.2017) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மத்திய...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

  வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2018 ம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கற்றை நெறிக்கான முடிவுத்திகதி எதிர்வரும் 24 ஆம் திகதி என்பதனால் ஆண்டு 9ல் இருந்து...

வவுனியாவில் 13 வயதான பெறாமகளை பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

வவுனியா - மறவன்குளத்தில் பெறாமகளை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறிய தந்தையாருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் நேற்று வழங்கப்பட்டுள்ளது. இதில்...

வவுனியாவில் சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி!!

  சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (14.11.2017) காலை 9.30 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றது. சுகாதார திணைக்களத்தின் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி சுதர்சினி...

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (13.11.2017) மதியம் 1.30 மணியளவில் 2 கிலோ 155 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதிப்பேரணி!!

  காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு ஜ.நா வில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இன்று (14.11.2017) மதியம் 12.30 மணியளவில் வவுனியா மத்திய...

வவுனியாவில் ‘மகிழ்வோர் மன்றம்’ மாவட்ட முதியோர் தின விழா – 2017!!

  வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து வழங்கும் 'மகிழ்வோர் மன்றம்' மாவட்ட முதியோர் தின விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (14.11.2017) காலை 7.30 மணியளவில் வவுனியா...

வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ஆசிரியர் தினமும் கலை நிகழ்வும்!!

  பூந்தோட்டம் பிரதேச 17 முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ஆசிரியர் தினமும் கலை நிகழ்வும் பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.11.2017) மிகச் சிறப்பாக பூந்தோட்ட பிரதேச முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் K.வேலாயுதம்பிள்ளை...

வவுனியா வேலையற்றபட்டதாரிகள் எடுத்துள்ள திடீர் முடிவு!!

  வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 2013-2016 ஆண்டுக்கான இணைப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா குடியிருப்பு பூங்காவில் நேற்று (12.11.2017) இடம்பெற்றது. இதன் போது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்...

வவுனியாவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர் கைது : இரு மாணவர்கள் மீது வலைவீச்சு!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்தில் நேற்று (12.11.2017) மதியம் 1 மணியளவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மாணவன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டதுடன் இரு மாணவர்கள்...

வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்துவைப்பு!!

  வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (12.11.2017) மாலை 4.30 மணியளவில் சாளம்மைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில்...

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!!

  வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 24 பாடசாலை மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வடமாகாணசபையின் 2017ம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான நன்கொடை நிதியின் கீழ் நான்கு லட்சத்தி எட்டாயிரம் ரூபாய் நிதியில் 24 துவிச்சக்கரவண்டிகள்...

வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்கின்றனர் : ப.சத்தியலிங்கம் கேள்வி!!

வவுனியாவில் நேற்று (11.11.2017) இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குதுவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத்...

வவுனியா பசங்க அமைப்பினரால் வறிய பாடசாலை மாணவிக்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

  மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் தாய், தந்தையினை இழந்து சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அண்ணனுடன் வாழ்ந்து வரும் 10 வயதுடைய சிறுமிக்கு வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கினங்க ஊடக...