வவுனியா செய்திகள்

வவுனியாவில் இளம் பெண்ணுக்கு எமனாக மாறிய நீர் இறைக்கும் இயந்திரம்!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (18.03) தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று...

வவுனியா நெடுங்கேணியில் பொலிஸ் அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : பொலிஸ் நிலையமும் முற்றுகை!!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக கோரியும், பொலிசாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (15.03) முன்னெடுக்கப்பட்டது. நெடுங்கேணி...

வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை மதிய உணவு உட்கொண்டனர் – சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர்

வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை... வவுனியா சிறைச்சாலையில் வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் சிறைக்காவலில் உள்ளவர்கள் சுகயீனம் காரணமாக காலை உணவினை உட்கொள்ளவிலை என்பதுடன் தற்போது...

வவுனியா நெடுங்கேனி வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் – கஜேந்திரன்

உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் - கஜேந்திரன் வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் இன்று (13.03) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்...

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

உணவு தவிர்ப்பு போராட்டம்... வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம்...

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது சங்கத்திற்க்கான புதிய...

வவுனியா நகர சபையின் திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறப்பு

வவுனியா நகர சபையின் திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறப்பு..... வவுனியா நகர சபையினால் வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் மரக்கறி விற்பனை சந்தைக்கு முன்பாக திண்ம கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நகர சபையின் செயலாளர்...

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம் திறந்து வைப்பு – நியமனக்கடிதமும் வழங்கி வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம்... வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலமைக்காரியாலம் இன்று (13.03.2024) மாலை 4.00மணியளவில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ...

வவுனியா செட்டிகுளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு

வவுனியா செட்டிகுளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு.... வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடி நீர் என்பவற்றுக்கு தீர்வு காணும்...

வவுனியா புளியங்குளத்தில் நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து! ஒருவர் காயம்!

நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து... வவுனியா புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை...

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் – 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை...

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!!

வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.03.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையில்...

சற்று முன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான விசாரணை நீதிமன்றில்

சற்று முன் விசாரணை நீதிமன்றில் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று வவுனியா...

வவுனியாவை வந்தடைந்த இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி

இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி... இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி நாளை 7...

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா இடம்பெறும்

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில்.... வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். ஆலயம் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வவுனியா நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகம் அளித்த...

வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினம் அனுஸ்டிப்பு

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின்... சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 167 ஆவது பிறந்த தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட...