வவுனியா செய்திகள்

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

  வவுனியாவில் இன்று (23.04.2017) காலை தனது வீட்டின் துப்பரவுப் பணியின்போது காணியிலிருந்து உரிமையாளர் ஒருவர் கைக்குண்டு ஒன்று இருப்பதைக்கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. இன்று காலை தனது...

வவுனியா கனகராயன்குளத்தில் குளத்தில் முழ்கி 10 வயதுச் சிறுவன் பலி!!

கனகராயன்குளம் குரிசுட்டகுளம் படுகாட்டுக்குளத்தில் குளிக்க சென்ற 10வயது சிறுவன் நேற்று ( 21.04.2017) காலை குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. புலமைப்பரிட்சை வகுப்புக்கு சென்று விட்டு கனகராயன்குளம் படுகாட்டுக்குளத்தில்...

வவுனியா கண்டிவீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : பெண் உட்பட இருவர் படுகாயம்!!

  வவுனியா கண்டி வீதியில் இன்று (22.04.2017) மதியம் 12.10 மணியளவில் நடைபெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து...

இளைஞர்கள் போராட்டங்களை இலங்கையே உற்றுப் பார்க்கின்ற நிலைமையில் இருந்தது : செ.மயூரன்!!

போராட்டங்களை இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுத்து நடாத்திகொண்டிருகின்ற போது இலங்கையே உற்றுப் பார்க்கின்ற நிலைமையில் இருந்தது என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். நேற்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில்...

வவுனியாவில் பொலிஸாரை மதிக்காமல் சென்ற மோட்டார் சைக்கில் : இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் போக்குவரத்து பொலிஸாரை மதிக்காமல் சென்ற இளைஞன் மீது இன்று (21.04.2017) இரவு 10.30 மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலிருந்து கோவிற்குளம் நோக்கி...

30 வருட ஆயுத மற்றும் அகிம்சைப் போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை : ஜி.ரி.லிங்கநாதன்!!

30 வருட ஆயுதப் போராட்டம் மற்றும் அகிம்சைப் போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய...

வவுனியாவில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கௌரவிப்பு!!

  வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுச் செல்லும் எச்.ஏ.ஏ.சரத்குமாரவிற்கு வவுனியா பொலிஸ் நிலைய வளாக கட்டிடத் தொகுதியில் இன்று (21.04.2017) பிற்பகல் 3.30 மணியளவில் கௌரவிப்பு நிகழ்வு...

வவுனியாவில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்துவைப்பு!!

  வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் இன்று (21.04) காலை 9.45 மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற...

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு!!

  வவுனியாவில் 58வது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (21.04.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக காரியாலயத்திற்கு சென்று காணாமல்...

வவுனியாவில் மின்சார சபையின் வாகனம் மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்து : ஒருவர் காயம்!!

  வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (21.04.2017) மதியம் 2 மணியளவில் இலங்கை மின்சார சபையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த இலங்கை மின்சாரசபையின் வாகனம்...

வவுனியாவில் பாம்புக்கடி : பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!!

வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஐன் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்ந்தும் பயனற்ற நிலையில்!!

பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே. வவுனியா நகரில்...

வவுனியாவில் ரயிலில் மோதுண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் பலி : அதிர்ச்சிப் படங்கள்!!

  வவுனியா நொச்சிமோட்டைப்பகுதியில் இன்று (20.04) மதியம் 12.35 மணியளவில் ரயிலில் மோதுண்டு குருமன்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நொச்சிமோட்டை பகுதியிலுள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது...

வவுனியாவில் 56வது நாளாகத் தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 56வது நாளாகவும் இன்றும் (20.04.2017) தொடர்கின்றது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல்...

வவுனியாவில் மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!!

  கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிந்ததில் அதில் அகப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு இன்று (20.04.2017) வவுனியா மில் விதியிலுள்ள புளியடி விநாயகர் ஆலயத்தில் காலை 8.30 மணியளவில் ஆத்மாசாந்தி பூஜை வழிபாடு அறங்காவலர்...

வவுனியாவில் சிறைக்கைதி மரணம்!!

வவுனியா சிறையிலிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (19.04) வவுனியா சிறைச்சாலையின் சிறைக்கைதி யு.நிசாந்த் (45 வயது) நோய்வாய்ப்பட்ட நிலையில்...