வவுனியா செய்திகள்

வவுனியாவில் வாகன தகர்ப்பு வெடிபொருள் மீட்பு!!

  வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்ப்பு வெடிபொருள் ஒன்று இன்று (13.04.2017) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் 04ம் ஒழுங்கையில் உள்ள வீடென்றில் குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. புதுவருடத்தினை முன்னிட்டு வீடு...

வவுனியாவில் 49வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 49 ஆவது நாளாகவும் இன்று (13.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும்,...

வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!

  வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது. பிறக்க இருக்கும் தமிழ்,சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு...

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் புதுவடிவம் பெறும் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம்!!

புதுவருடப் பிறப்பு அன்று மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை)...

வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம், வள்ளுவர் கோட்டம் பகுதியியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் நேற்று (12.04.2017) மதியம் 12.45...

வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் நிரந்தர வீட்டிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு!!

  வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் இன்று (12.04.2017) காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் நீண்டகாலமாக தற்காலிக வீடுகளில் வசித்துவரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு கிராமசேவையாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க...

வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் தேங்காய் உடைத்து வேண்டுதல்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இன்று (12.04) 48வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை 3 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போனோரின் உறவினர்கள்...

வவுனியாவில் 47வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 47 ஆவது நாளாகவும் இன்று (11.04.2017) நாளாக தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க...

வவுனியா புதிய கற்பகபுரம் முன்பள்ளி மாணவர்களின் திறன்காண் நிகழ்வு!!

  வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை திரேசா முன்பள்ளியின் மாணவர் திறன்காண் நிகழ்வு நேற்று (10.04.2017) மாலை 3.30 மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீரெலோ கட்சியின் செயளாளர் நாயகம்...

வவுனியாவில் ரயில் கடவைக் காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பு : பொலிஸார் கடமையில்!!

  பண்டிகைக் கால முற்கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ரயில் கடவைக் காப்பாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என...

வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!!

  வவுனியாவில் இன்று (11.04.2017) மாலை 3.30 மணிமுதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய...

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய சப்பரம்,தேர்  மற்றும் தீர்த்த உற்சவங்களின் பதிவுகள்!

  வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில்   கொடிஏற்றதுடன் ஆரம்பமானது. பத்துநாட்கள் நடைபெற்ற  நடைபெற்ற மகோற்சவத்தின் போது  கடந்த 08.04.2017  சனிக்கிழமை சப்பர திருவிழாவும் 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் 10.04.2017 திங்கட்கிழமை...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த  09/04/2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை...

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு!!

  வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் ராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10.04.2017) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. லைக்காவின் ஞானம்...

வவுனியாவில் தடம்புரண்ட புகையிரதம்!!

  வவுனியா புகையிரத நிலையத்தில் எரிபொருளை ஏற்றிச்செல்லும் புகையிரதம் சற்றுமுன் தடம்புரண்டுள்ளது. வவுனியா புகையிரத நிலைத்திற்கு அருகாமையில் உள்ள விடுதியொன்றினுள் புகையிரதம் புகுந்துள்ளது. எனினும் இவ்விபத்தில் புகையிரத ஓட்டுனருக்கோ பொது மக்களுக்கோ எவ்வித சேதமும் இல்லை...

வவுனியாவில் பிரமாண்ட சிங்கர் காட்சியறை திறப்பு : அதிரடி சலுகைகள் பல உங்களுக்காக!!

  சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரமாண்ட சிங்கர் பிளஸ் காட்சியறை வவுனியாவில் கடந்த 06.04.2017 அன்று ஹொரவப்பொத்தானை வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிங்கர் வவுனியா கிளை முகாமையாளர் உதயகுமார் கஜதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிங்கர்...