வவுனியா செய்திகள்

வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

  வவுனியா சண்முகானந்தா வித்தியாலயத்தில் தரம் 1 மற்றும் 2ல் கல்விகற்கும் வறிய 25 மாணவர்களுக்கு நேற்று (05.04.2017) வெளிச்சம் அறக்கட்டளையால் ஒருதொகை கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்...

வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் கட்டட திறப்பு விழா!!

  வவுனியா ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா பாடசாலை அதிபர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (05.04.2017) நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்...

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

  வவுனியா தரணிக்குளம் கனேஷ வித்தியாலயத்தின் 140 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து ஆறுபதாயிரம் ரூபா பெறுமதியான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.  இந்த உதவிகள் கொழும்பு றோட்டரிக் கிளாப்பினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது. 25 வறுமைக் கோட்டுக்குக் கீழ்...

வவுனியாவில் 41 வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 41 ஆவது நாளாகவும் இன்று (05.04.2017) தொடர்கின்றது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும்,...

வவுனியாவில் டிப்பர் சாரதிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (05.04.2017) காலை 10 மணியளவில் அனுராதபுரம், வவுனியா, மன்னார் , கிளிநொச்சி , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களின் தாதுப்பொருள் விநியோகத்தர்களின் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் கிரவல், மணல், கல் ஏற்றுவதற்கு...

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்!!

  தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று மதியம் இப் போராட்டம்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரம் பத்தாம் நாள் உற்சவம் !(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம் நாள்உற்சவம் 04-04 -2017 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள்...

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் முதிரை மரப் பலகைகள் கைப்பற்றப்ட்டுள்ளன!!

  வவுனியா ஈச்சங்குளத்தில் நேற்று (04.04.2017) இரவு 8.30மணியளவில் சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை கடத்த முற்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா ஈச்சங்குளத்திலிருந்து நேற்று (04.04.2017) இரவு 8.30மணியளவில் பட்டா...

வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது விபரங்களை உடனடியாக பதிவு செய்யுமாறும், ஒருவார காலத்திற்குள் அவர்களது விபரங்களை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி...

வவுனியாவில் பிச்சை எடுக்கக் கூடாது என்ற நோக்கத்திற்காக பூமாலை விற்கும் மூதாட்டி!!

  கண்டி வீதியில் (A9) மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோயிலடியில் பெரியண்ணன் ரத்தினம் என்ற 71 வயதையுடைய மூதாட்டி தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மாலைகள் விற்று முடியுமட்டும்...

வவுனியாவில் தமது காணியை தம்மிடம் வழங்கக்கோரி நஞ்சுப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்!!

  தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.நேற்று (04.04.2017) மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை...

வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் கைது!!

வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்று (04.04.2017) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்த்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம்...

வவுனியாவில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்!!

  வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நொச்சிக்குளம் இல 01 கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (04.04.2017) மாலை 2 மணியளவில் பாடசாலை அதிபர் கு.ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

வவுனியா மூன்று முறிப்பு தமிழ்க் கலவன் பாடசாலையில் நான்கு மாணவிகள் விசேட சித்தி!!

  வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ராமராஜ் யாழினி என்ற மாணவி 8AC சித்திகளைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை...

வவுனியாவில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி!!

  வவுனியா பாலமோட்டையில் வசித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்தும் நோக்கில் மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று (04.04.2017) காலை 9.30 மணியளவில் ஒரு லட்சத்தி...

வவுனியாவில் 40 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 40 ஆவது நாளாகவும் இன்று (04.04.2017) தொடர்கின்றது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும்,...