வவுனியா செய்திகள்

வவுனியாவில் முன்னாள் போராளிக்கு உதவித்திட்டம் வழங்கி வைப்பு!!

  வவுனியா, பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று காலை 10.30 மணியளவில் 150,000 லட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த...

வவுனியாவில் தகுதியற்ற நிர்வாகத்தால் கூட்டுறவுச்சங்க கிளைகள் பல மூடப்பட்ட நிலையில்!!

  வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல கிளைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதற்கு தகுதிற்ற நிர்வாக செயற்பாடே காரணமென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட 35 கிளைகள் கடந்த காலங்களில் இயங்கி வந்த நிலையில்...

வவுனியாவில் துவக்கு வெடித்ததில் காயமடைந்தவர் வைத்தியசாலையில்!!

வவுனியா பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியில் இன்று (25.03.2017) மதியம் 2 மணியளவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியிலுள்ள வயல் வெளிக்கு சென்ற மஞ்சுல பிரசன்ன குமார என்ற...

வவுனியாவில் கடும் வெயில் : அதிகளவாக விற்பனையாகும் இளநீர், தர்ப்பூசணிப் பழம்!!

  வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது. அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப்...

வவுனியாவில் யுத்தத்தின் பின்னர் மக்களிடையே நட்புறவை ஏற்ப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!!

  இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்ப்பாட்டில் 'பலதரப்பு செயற்பாட்டின் ஊடாக மோதல் திரிபுக்கான முனைப்பு' எனும் செயற்றிட்டத்தினை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பதற்குறிய தேவையான நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டத்தினை செயற்றிட்டத்தினை அறிமுகப்படுத்தல், அதன் நோக்கத்தையும்...

வவுனியாவில் வீதிகளில் 30ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 30 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (25.03.2017) 30வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

வவுனியாவில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி!!

  வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Quality Supply நிறுவனத்தின் அனுசரணையுடன் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (24.03) மாலை 4 மணியளவில்...

வவுனியாவில் 29வது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 29 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (24.03.2017) 29வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

வவுனியாவில் காசநோய்க்கு எதிரான வழிப்புணர்வுப் பேரணி!!

  வவுனியாவில் இன்று (24.03.2017) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வழிப்புணர்வுப் பேரணி ஒன்று வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் காசநோய் தடுப்பு மற்றும்...

வவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!!

  வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் இன்று (24.03.2017) காலை 9 மணியளவில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது. இப்பேரணியானது வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா மணிக்கூட்டு சந்தியூடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி...

வவுனியாவில் பெண்ணை வழிமறித்து கொள்ளை : பொலிசார் வலைவீச்சு!!

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் புதுக்குளம் பகுதியில் நேற்றிரவு (23.03.2017) தனியாகச் சென்ற பெண்ணை வழிமறித்த இருவர் அவரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதியில் வசித்துவரும் குறித்த பெண்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2017

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில்  (26.03.2017)ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்...

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24.03.2017) காலை 6.05 மணியளவில் வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் எஸ்.செந்தூர்செல்வன் தெரிவித்துள்ளார்....

வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது தாக்குதல் : ஐவர் வைத்தியசாலையில்!!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நேற்று (23.03.2017) மாலை வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்...

வவுனியாவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரி சரஸ்வதி மண்டபத்தில் வறிய பாடசாலை மாணவர்கள், பெண்தலைமை தாங்கும் குடும்பங்களின் 2017ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், கைநூல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (23.03.2017) மாலை...

வவுனியாவை வந்தடைந்தது மன்னார் பக்தர்களின் பாதயாத்திரை!!

  கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து மன்னாரிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வவுனியாவை வந்தடைந்தனர். கிறிஸ்தவர்கள் தற்பொழுது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு வவுனியா கோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியில் நாளை வெள்ளிக்கிழமை (24.03.2017) நடைபெற இருக்கும் சமய...