வவுனியா செய்திகள்

வவுனியாவில் 10வது நாளாக காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (05.03.2017) 10வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை...

வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்!!

  வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரிசாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 160 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக இன்றையதினம் (05.03) காலை 9 மணி முதல்...

வவுனியாவில் நகரசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (05.03.2017) காலை 10.30 மணியளவில் மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதி மக்கள் நகரசபையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையிலுள்ள பொதுமக்கள்...

வவுனியாவில் வீதியில் வீழ்ந்த வயோதிபர் பரிதாபமாக மரணம்!!

  வவுனியா பண்டாரிகுளம் மாடசாமி கோவில்-முனியப்பர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இன்று காலை ஒன்பது மணியளவில் வீதியால் நடந்து வந்த வயோதிபர்...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் இதுவரை 4000 கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது!!

  வவுனியா மக்களால் காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படுட்டு வரும் போராட்டம் 9வது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கோரி 4000 கடிதங்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் ஈழமக்க்ள புரட்சிகர...

வவுனியாவில் மாபெரும் பேரணி : எங்கள் அழுகுரல்கள் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

  வவுனியாவில் கடந்த 9நாட்களாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04.03.2017) காலை 10.30...

வவுனியாவில் 9வது நாளாக காணாமல்போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (04.03.2017) 9வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் திறந்துவைப்பு!!

  வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் இன்று (04.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் 7மில்லியன் நிதியுதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட...

வவுனியாவில் பொலிஸாரின் வாகனம் விபத்து : இளைஞன் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (04.03.2017) மதியம் பொலிஸாரின் வாகனமும் மோட்டார்சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானது. மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த பொலிஸாரின் வாகனத்தினை பட்டானிச்சூர் வயல்வெளிக்கு அருகே அதே வீதியில் பயணித்த மோட்டார்...

வவுனியாவில் 8வது நாளாக தொடரும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளின் போராட்டம்!!

  வவுனியாவில் இரவு, பகலாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.03.2017) 8வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர்...

வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு!!

  வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03.03.2017) அதிகாலை 12 மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பணம், நகைகள் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில்...

வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டுகழகம் வெற்றி பெற்று தேசிய போட்டிக்குத் தெரிவு!!

  வவுனியா மாவட்ட இளைஞர் கழகமும் ரூபவாகினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்கழுக்கிடையிலான 8 அணிகள் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டுக்கழகம் மாவட்டரீதியில் முதல்நிலையில் வெற்றி பெற்று...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் -2017(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  வருடாந்த மகோற்சவம் நேற்று 02.03.2017  வியாழக்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது. மேற்படி ஆலய த்தின்  மகோற்சவம் உற்சவகுரு  சிவஸ்ரீ சிதம்பர லக்சுமி திவாகர குருக்கள் தலைமையில்...

வவுனியா வடக்கில் சிங்கள மக்கள் ஆக்கிரமிப்பு : ப.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு!!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வவுனியா வடக்கினுடைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய அந்த காணிகளுக்குள்ளும் எல்லை புறத்திலே இருக்கின்ற வவுனியா பிரதேச செயலக பிரிவினுடைய அந்த ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்ட காணிகளுக்குள் வாழுகின்ற சகோதர...

வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஊடக செயலமர்வு!!

  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக செயலமர்வு நடைபெற்றுவருகின்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட...

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

  கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திலுள்ள ஆண்டு 8 மற்றும் ஆண்டு 10 இல் கல்வி கற்றுவரும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் நேற்று (02.03.2017) பிற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து தமிழ்...