வவுனியா செய்திகள்

வவுனியாவில் 9வது நாளாக காணாமல்போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (04.03.2017) 9வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் திறந்துவைப்பு!!

  வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் இன்று (04.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் 7மில்லியன் நிதியுதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட...

வவுனியாவில் பொலிஸாரின் வாகனம் விபத்து : இளைஞன் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (04.03.2017) மதியம் பொலிஸாரின் வாகனமும் மோட்டார்சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானது. மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த பொலிஸாரின் வாகனத்தினை பட்டானிச்சூர் வயல்வெளிக்கு அருகே அதே வீதியில் பயணித்த மோட்டார்...

வவுனியாவில் 8வது நாளாக தொடரும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளின் போராட்டம்!!

  வவுனியாவில் இரவு, பகலாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.03.2017) 8வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர்...

வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு!!

  வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03.03.2017) அதிகாலை 12 மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பணம், நகைகள் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில்...

வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டுகழகம் வெற்றி பெற்று தேசிய போட்டிக்குத் தெரிவு!!

  வவுனியா மாவட்ட இளைஞர் கழகமும் ரூபவாகினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்கழுக்கிடையிலான 8 அணிகள் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டுக்கழகம் மாவட்டரீதியில் முதல்நிலையில் வெற்றி பெற்று...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் -2017(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  வருடாந்த மகோற்சவம் நேற்று 02.03.2017  வியாழக்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது. மேற்படி ஆலய த்தின்  மகோற்சவம் உற்சவகுரு  சிவஸ்ரீ சிதம்பர லக்சுமி திவாகர குருக்கள் தலைமையில்...

வவுனியா வடக்கில் சிங்கள மக்கள் ஆக்கிரமிப்பு : ப.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு!!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வவுனியா வடக்கினுடைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய அந்த காணிகளுக்குள்ளும் எல்லை புறத்திலே இருக்கின்ற வவுனியா பிரதேச செயலக பிரிவினுடைய அந்த ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்ட காணிகளுக்குள் வாழுகின்ற சகோதர...

வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஊடக செயலமர்வு!!

  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக செயலமர்வு நடைபெற்றுவருகின்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட...

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

  கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திலுள்ள ஆண்டு 8 மற்றும் ஆண்டு 10 இல் கல்வி கற்றுவரும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் நேற்று (02.03.2017) பிற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து தமிழ்...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் கொடியேற்றம்! (படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு இன்று (02.03.2017) காலை 9 மணிக்கு தமிழ் மத்திய மகாவித்திலாய பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா...

வவுனியா செட்டிகுளத்தில் 9 மில்லியன் செலவில் சித்த வைத்தியசாலை திறந்துவைப்பு!!

  வவுனியா செட்டிக்குளத்தில் சித்தவைத்தியசாலை கட்டிடத்தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் இன்று (02.03.2017) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு 2016ம் ஆண்டு...

வவுனியாவில் மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (02.03.2017) மதியம் 1 மணி தொடக்கம் 2 மணி வரை வைத்தியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை...

வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் : ஊடகவியலாளர்களும் பங்கேற்பு!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 7ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு...

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22ம் திகதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இளம் தாய் ஒருவர் இன்று(02.03.2017) மரணமடைந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது...