வவுனியா செய்திகள்

வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தால் பரிசில் அன்பளிப்பு!!

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தால் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிகளுக்கு ரூபா 12,000 பெறுமதியான பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று(01.03) சமளங்குளம் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் யுரேனஸ் இளைஞர்...

வவுனியாவில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்வு!!

  வடமாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் பெண்கள் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்ப பயனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தென்னங்கன்றுகள் விங்கும் நிகழ்வு நேற்று(01.03) காலை 10.30 மணியளவில் வவுனியா...

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் படுகாயம் : இருவர் தப்பி ஓட்டம்!!

  வவுனியாவில் நேற்று (01.03.2017) இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்னால் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2017

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா கொல்களத்தினை மூடுமாறு பணிப்பு!!

வவுனியா கொல்களத்தினை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தினை தற்காலிகமாக மூடுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் திகதி குறித்த கெல்களத்தில் கொழும்புக்கு கொண்டு...

வவுனியாவில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபை பிராந்தியக் காரியாலயம் திறப்பு!!

  வவுனியா மில் வீதியில் இன்று (01.03.2017) காலை 9 மணியளவில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபையின் பிராந்தியக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ஜ.எம்.றபீக், வன்னி...

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம்!!

  வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு இன்று (01.03.2017) காலை 9.30 மணியளவில் நடைபவணியொன்று நடைபெற்றது. வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஆரம்பமாகிய நடைபவணி வவுனியா மாவட்ட செயலகத்தில்...

வவுனியாவில் 6வது நாளாக காணாமல்போன உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் 6வது நாளாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (01.03.2017) 6வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும்...

வவுனியாவில் பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல்!!

வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் மீது நேற்று (28.02.2017) மாலை 4.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள இளைஞர் மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில்...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு தடை!!

 வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் க.தர்மரட்ணம் இதனை தெரிவித்துள்ளார். பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் சூழல் மாசடைவதுடன், உடல் ரீதியான...

வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 5ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இன்று (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு...

வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!

  இன்று (28.02.2017) மதியம் 12 மணியளவில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டமோன்று வவுனியா பொது வைத்தியசாலையிலும் தாதிய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட மேலதிக நேரக்...

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோரின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்!!

  வவுனியா சீட்(SEED) நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம் விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது. இப் பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்படவைப்பதை இலக்காக கொண்டு...

வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் 31 கிலோ கஞ்சா மீட்பு!!

  வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் நேற்று (27.02.2017) கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பரசங்குளம் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளிங்குளம் பொலிஸார் மேற்கொண்ட...

வவுனியாவில் 5வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் இன்று (28.02.2017) 5ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல்...

வவுனியா அரசடிக்குளம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்!!

  செட்டிகுளம், அரசடிக்குளம், பாவற்குளம் படிவம் - 03 கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் திறனாய்வு போட்டி நேற்று திங்கட்கிழமை (27.02.2017) பாடசாலை அதிபர் எஸ்.ஜனந்தன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம...