வவுனியா செய்திகள்

வவுனியாவில் மீண்டும் காணாமற்போனோரின் உறவினர்களின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!!

  வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று (24.02.2017) காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில்...

வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம்!!

  வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கி இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை...

வவுனியாவிலிருந்து திருக்கேதீஸ்வரத்துக்கு விசேட போக்குவரத்து சேவை!!

  மகா சிவராத்திரியை முன்னிட்டு வவுனியாவிலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து பிரிவினரால் விசேட போக்குவரத்து சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இ.போ.ச பேரூந்துக்கள் 15 நிமிடத்திற்கு ஒரு சேவையினையும் தனியார்...

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

  வவுனியா, பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியாவில் 5வயது மதிக்கத்தக்க யானை சுட்டுக்கொலை!!

  வவுனியா அனுராதபுரம் எல்லைக்கு அருகில் நேற்று (23.02.2017) மாலை 5 வயதுடைய யானை ஒன்று சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா குடாகச்சக்கொடி துட்டுவ பொலிஸ் அரணுக்கு 100 மீற்றர் அப்பால் 5 வயதுடைய யானை சுட்டுக்கொலை...

வவுனியாவில் உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞன் : மக்களின் உதவியை நாடி நிற்கும் தாய்!!

கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தயாவதி கருணாமூர்த்தியின் மகனான கருணாமூர்த்தி தாருஷன் (வயது20) என்பவர், தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலயைில் சிகிச்சை பெற்று வருகின்றார். இரு...

வவுனியாவில் வெட்டப்பட்ட 40 மாடுகளின் கடத்தல் முறியடிப்பு!!

  வவுனியாவில் வெட்டப்பட்ட 40மாடுகள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டபோது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக துரத்திச் சென்று கைப்பற்றியுள்ளதாக வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி எஸ்.லவன் தெரிவித்துள்ளார். வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொடுவத்தில்...

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்த சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

  வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து இரண்டாம் நாளாக தமது நிலத்தை பெற்றுத்தருமாறு கோரி வவுனியா இராசேந்திரகுள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்ட தளத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று...

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம்  என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா...

வவுனியா அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த விக்ஸ் காட்டு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில்!!

  வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதியில் வனத்துறையினரின் காணியில் கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து வந்த மக்கள் தமக்கான காணி அனுமதிப்பத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து நேற்று (22.02.2017) முதல்...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள்!!

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (22.02.2017) காலை தொடக்கம் தொடர் போராட்டத்தில்...

வவுனியா தேக்கவத்தையில் வீடு முற்றாக எரிந்து நாசம்!!

  இன்று(23.02.2017) மதியம் சுமார் 1.45 மணியளவில் தேக்கத்தைப் பகுதியில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில் யாருமற்ற வேளையில் திடீரென சமயலறையில் தீ விபத்தோன்று ஏற்ப்பட்டுள்ளது. இதனை பார்வையுற்ற அயலவர்கள் உடனே தண்ணீருற்றி...

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் காணி மீட்பு போராட்டம்!!

  வவுனியா, பாரதிபுரம், விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்றையதினம் (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்த தினம்!!

  வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (22.02.2017) காலை 8 மணிக்கு பாடசாலை அதிபர் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில்...

வவுனியாவில் இருளிலும் தொடரும் மக்களின் போராட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக்கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று(22.02.2017) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாக இப் போராட்டமானது...

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு கோரிக்கை!!

  வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றக் கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வவுனியா பல்கலைக்கழக மாணவர்களே குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர். எமது கோரிக்கைகளை ஏற்று வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்ற...