வவுனியா செய்திகள்

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் விழா!!

  வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் ஆண்டுவிழா நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் 2013ம் வருட உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் சிரேஸ்ட மாணவத்தலைவன் பாலச்சந்திரன்...

வவுனியாவில் வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்பு!!

  வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக நேற்று (14.02.2017) வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர்...

வவுனியாவில் 13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன : ஒருவர் தப்பியோட்டம்!!

  வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்தினால் நேற்று (13.02.2017) இரவு சட்டவிரோதமாக கடத்த முற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (13.02.2017) வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தின் பின்னர்...

வவுனியா குளுமாட்டு சந்தியில் அனாதரவற்ற நிலையில் தனியார் பேரூந்து!!

  வவுனியா குளுமாட்டு சந்தியிலிருந்து மரக்காரம்பளை நோக்கி பயணிக்கும் பாதையில் தனியார் பேரூந்து ஒன்று கடந்த நான்கு நாட்களாக அனாதரவற்ற நிலையில் காணப்படுகின்றது. இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு நாட்களாக மரக்காரம்பளை...

வவுனியாவில் இளைஞனைக் காணவில்லை!!

வவுனியாவில் கடந்த டிசம்பர் 22ம் திகதியிலிருந்து உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள விஜயபாலன் பகீரதன் என்ற 35 வயது இளைஞனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்கிளாங்குளம் பகுதியில்...

வவுனியாவில் 13,14ம் திகதிகளில் மின்சாரத்தடை : முழு விபரம் உள்ளே!!

வரும் 13,14 திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை வவுனியா நகரில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்ப்படும் என வவுனியா மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் படி, தெற்கிலுப்பைக்குளம்,...

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

  வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை நேற்று (11.02.2017) மேற்கொள்ளப்பட்டுள்ளளது. நெளுக்களம் பொலிஸாரும், வவுனியா பொது சுகாதார பணிமனையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பட்டாணிச்சூர் கிராம சேவையாளர்...

வவுனியாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சண்முகபுரம் பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று(11.02) வழங்கிவைக்கப்பட்டது. சண்முகபுரம் அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி.ஞ.சிவானி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் திறப்பு விழா!!

  சனசமூக நிலைய 26ம் ஆண்டு விழாவும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்தமாக வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் நேற்றுமுன்தினம் (10.02.2017) மதியம் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்...

வவுனியாவைச் சேர்ந்த முதியவரை 4 மாதங்களாக காணவில்லை!!

வவுனியா கற்பகபுரம் முதலாம் ஒழுங்கையை வசிப்பிடமாக கொண்ட கருப்பையா ரங்கநாதன் (வயது75) காணாமல் போயுள்ளார். கடந்த வருடம் பத்தாம் மாதம் கொழும்பில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற இவர் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவில்லை...

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (11.02.2017) மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜெ.மனோகௌரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக...

வவுனியா தாண்டிக்குளத்தில் நடந்த கோர விபத்தின் CCTV காணொளி வெளியானது!!

  இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த...

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

  இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10.02.2017) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இரானுவ வீரர் வைத்தியசாலை அவரச கிசிச்சை...

வவுனியாவில் முழுநிலாக் கலை விழாவும் சாதனையாளர்கள் கௌரவிப்பும்!!(படத்தொகுப்பு)

  முழுநிலாக் கலை விழாவும் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (10.02.2017) காலை 9.00 மணி தொடக்கம் மாலை...