வவுனியா செய்திகள்

வவுனியா செட்டிகுளம் ம.வி மாணவர்கள் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவாக கவனயீர்ப்பு!!

  வவுனியாவில் இன்று (20.02.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். இன்று...

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் : 64 Tab வழங்கப்பட்டது!!

  வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (20.02.2017) காலை 9.30 மணியளவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு , 64 களப்பணியில்...

வவுனியா பாடசாலைகளில் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் கவனயீர்ப்பு!!

  வவுனியாவில் இன்று (20.02.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை கோவிற்குளம் இந்துக்கல்லூரி, தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியலாயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாயம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம்...

வவுனியாவில் கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் வெளியீடு!!

  கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் வெளியீடு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று (19.02.2017) மாலை 3.30 மணியளவில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம...

வவுனியாவில் முன்னாள் போராளியின் சடலம் மீட்பு : நடந்தது என்ன?

  வவுனியாவில் நேற்று (18.02.2017) இரவு 11.00 மணியளவில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான...

வவுனியாவில் முன்னாள் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!!

வவுனியாவில் இன்று(19.02.2017) காலை முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான...

வவுனியா பொதுப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

  வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நேற்று (18.02.2017) மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று (19.02.2017) காலை பொதுப் பூங்காவிற்குச் சென்ற...

வவுனியா நகரசபை பூங்காவில் ஊஞ்சல் ஆடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

  வவுனியா நகரசபை பூங்காவில் இன்று (18.02.2017) மாலை சிறுவனொருவன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஊஞ்சல் உடைந்து வீழ்ந்து சிறுவனொருவன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா...

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!

  வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் (16.02.2017) அன்று அதிபர் திருமதி.சிவசிதம்பரம் தலைமையில்இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இருந்த பாராளுமன்ற உறுப்பினர்...

வவுனியா குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா கனகராயன்குளம்- குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி தலைமையில் நேற்று (17.02.2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில...

வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கை!!

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12மணிவரையும் அப்பகுதியில் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி (படங்கள்)

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி  கடந்த 16.02.2017 வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் அதிபர் செ.பவேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி  நிகழ்வில்  வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் , வலயகல்வி பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற “வெற்றிக்கு வழிகாட்டி” நூல் வெளியீட்டு விழா!!

  வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த கி.சங்கர் தொகுத்து எழுதிய "வெற்றிக்கு வழிகாட்டி" எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் ரி.பூலோகசிங்கம்...

வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடீர் விஜயம்!!

  வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம, திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு) முன்பாக 100 மீற்றர் தொலைவில்...

வவுனியாவில் 60 மில்லியன் யூரோ செலவில் கழிவு முகாமைத்துவ தொகுதி கையளிப்பு!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதி கையளிக்கும் நிகழ்வு நேற்று (16.02) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ்...

வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி ஊர்வலம்!!

  யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி எதிர்வரும் 28 ம் திகதி ஊர்வலம் ஒன்றை நடத்த ஏற்பாடு செயய்ப்பட்டுள்ளது. இவ் ஊர்வலத்தை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், வவுனியா வளாக ஊழியர் சங்கம்,...