வவுனியா செய்திகள்

வவுனியாவில் டெங்கு பெருக்கெடுக்கும் இடங்களின் உரிமையாளர்கள் 11பேருக்கு எதிராக வழக்கு!!

  வவுனியாவில் (02.02.2017) அன்று இரண்டாம் குறுக்குத் தெருவில் வவுனியா சுகாதார அலுவலக பொது சுகாதாரப்பணியாளர்கள், சிரேஷ்ட சுகாதார பணியாளர்கள் இணைந்து வியாபார நிலையங்கள், திணைக்களங்கள், வீடுகள் ஆகியவற்றில் டெங்கு பெருக்கெடுக்கும் இடங்களை இனங்கண்டு...

வவுனியாவில் வயல் காணியிலிருந்து குண்டு மீட்பு!!

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம், புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வயல் ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த குண்டு ஒன்றினை நேற்று முன்தினம் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தை பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்று...

வவுனியாவில் மக்களின் நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி ஆர்ப்பாட்டம்!!

  முல்லைத்தீவு கோப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய வாழ்வதாராத்துக்கான காணிகளை விடுவிக்கக்கோரி கோப்பாப்பிலவு விமானப்படைத் தளத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (10.02.2017) காலை 9.30 மணியளவில் வவுனியா...

வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்!!

  வவுனியாவின் முதலாவது விநாயகர் ஆலயமான பிரசித்தி பெற்ற குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று(09.02.2017) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.கந்தசாமி குருக்களின் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேகத்தில்...

வவுனியாவில் இரும்புக் கம்பியிலான மின்கம்பத்தினால் ஆபத்தை எதிர்கொள்ளும் மக்கள்!!

  வவுனியா இறம்பைக்குளம் வீதியிலுள்ள மின்சார கம்பங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதுடன் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது. வவுனியா இறம்பைக்குளம் வீதியில் காணப்படும் இரும்புக் கம்பியிலான ஐந்து மின்கம்பங்களில் இருந்தே...

வவுனியாவில் மேலும் ஒரு மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது!!

  வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் ஒன்று இன்று (09.02.2017) பிற்பகல் 12.30 மணியளவில் மூடப்பட்டுள்ளது. வவுனியாவில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த குறித்த மசாஜ் நிலையத்திற்கு இன்று திடீரென்று பார்வையிடுவதற்குச் சென்ற...

வவுனியா தனியார் பேரூந்துகள் பணிப் புறக்கணிப்பில்!!

  வவுனியாவில் இன்று (09.02.2017) தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முற்றுமுழுதான பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த (03.02.2017) அன்று இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை தங்களுக்கு வழங்கக்கோரி மாகாண ரீதியாக...

நீண்டகால தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் விரைவுபடுத்தப்படவேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

  நீண்டகாலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்த தொண்டர் ஆசிரியர்களின் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில்...

வவுனியாவில் மாயான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை!!

  வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள மயானத்தின் பாதை சீர் இன்றி காணப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அதனை புனரமைத்துத் தருமாறும் வீதிக்கு குறுக்கேயுள்ள கால்வாய் திறந்த நிலையில் காணப்படுவதால் அதனைக்கடந்தே செல்லவேண்டியுள்ளதால் பலசிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் வீதியும்...

வவுனியாவில் போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு!!

கடந்த ஒரு வாரகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு குடியிருப்பு மக்களுக்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக அவ்வமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் சு.டோன் பொஸ்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் செய்த வயோதிபர் மீது வியாபார நிலைய உரிமையாளர் தாக்குதல்!!

  வவுனியாவில் நடைபாதையில் வெற்றிலை வியாபாரம் மேற்கொண்டு வரும் வயோதிபர் மீது வியாபார நிலைய உரிமையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். தனது வியாபார நிலையத்திற்கு முன்னால் நின்று வியாபாரம் மேற்கொள்ளவேண்டாம் என்று தெரிவித்து வயோதிபரை தள்ளியதுடன்...

வவுனியாவில் மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள்,மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவபீட மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று (08.02.2017) பிற்கபல் 1 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி, வழியாக மத்திய பேருந்து...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

  வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் கடந்த 31.01.2017 கொடியேற்றதுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நேற்றையதினம் சப்பறத்திருவிழா நடைபெற்றதுடன் இன்றைய தினம்(08.02.2017) வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது. முதலாம் குருக்குத்தெரு வீதி வழியாக பயணித்த தேர்...

வவுனியாவில் புதையல் தோண்டிய நால்வர் கைது!!

  வவுனியா உளுக்குளம், அலியாப்பிட்டடிய சந்திப் பகுதியில் நேற்று (07.02.2017) அதிகாலை 1 மணியளவில் புதையல் தோண்டிய நால்வரை ஈரப்பெரியகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது 38, 42, 59, 44 வயதுடைய...

வவுனியாவில் வைத்திய சிற்றூழியர் கைது!!

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட சிற்றூழியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் நான்கு...

வவுனியாவில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!!

  வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த 04.02.2017 ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை...