வவுனியா தொண்டர் ஆசிரியையின் சடலம் மன்னாரில் மீட்பு : சந்தேகத்தில் கணவர் கைது!!
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியை ஒருவர் காணாமல் போன நிலையில் ஒன்றரை மாதங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் சிதைவடைந்த நிலையில் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர்...
வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயாரை காணவில்லை!!
வவுனியா மகாறம்பைகுளத்தில் உறவினர்கள் வீட்டில் வசித்துவந்த விஜயகுமார் சரஸ்வதி (56) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் காணாமற் போயுள்ளார்.
இவர் மட்டக்களப்பு விபுலானந்தபுரத்தை சேர்ந்தவர் இந்த மாதம் 10ம் திகதி அதிகாலையில் இருந்து இன்று...
வவுனியாவில் 8 வயதுச் சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி முறியடிப்பு!!
வவுனியா மறவன்குளம் பகுதியில் நேற்று (15.02.2017) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை குறித்த சிறுமி வீட்டிற்கு...
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகம் திறந்துவைப்பு!!
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் இன்று (15.02) பிற்பகல் 3 மணியளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த பணியகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 இலட்சம் ரூபா நிதி...
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!!
வவுனியாவில் இன்று (15.02.2017) பிற்பகல் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிலைத் திருடிக்...
வவுனியாவில் பொறியியல் பீட மாணவர்களுக்கு பொலிஸாரால் ஜீப் வண்டி வழங்கி வைப்பு!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பொறியியல் பீட மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் ஜீப் வண்டி ஒன்று இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பொறியியல் பீடத்தில் கற்கும்...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் விழா!!
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் ஆண்டுவிழா நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் 2013ம் வருட உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் சிரேஸ்ட மாணவத்தலைவன் பாலச்சந்திரன்...
வவுனியாவில் வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்பு!!
வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக நேற்று (14.02.2017) வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர்...
வவுனியாவில் 13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன : ஒருவர் தப்பியோட்டம்!!
வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்தினால் நேற்று (13.02.2017) இரவு சட்டவிரோதமாக கடத்த முற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (13.02.2017) வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தின் பின்னர்...
வவுனியா குளுமாட்டு சந்தியில் அனாதரவற்ற நிலையில் தனியார் பேரூந்து!!
வவுனியா குளுமாட்டு சந்தியிலிருந்து மரக்காரம்பளை நோக்கி பயணிக்கும் பாதையில் தனியார் பேரூந்து ஒன்று கடந்த நான்கு நாட்களாக அனாதரவற்ற நிலையில் காணப்படுகின்றது. இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த நான்கு நாட்களாக மரக்காரம்பளை...
வவுனியாவில் இளைஞனைக் காணவில்லை!!
வவுனியாவில் கடந்த டிசம்பர் 22ம் திகதியிலிருந்து உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள விஜயபாலன் பகீரதன் என்ற 35 வயது இளைஞனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்கிளாங்குளம் பகுதியில்...
வவுனியாவில் 13,14ம் திகதிகளில் மின்சாரத்தடை : முழு விபரம் உள்ளே!!
வரும் 13,14 திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை வவுனியா நகரில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்ப்படும் என வவுனியா மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் படி,
தெற்கிலுப்பைக்குளம்,...
வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!
வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை நேற்று (11.02.2017) மேற்கொள்ளப்பட்டுள்ளளது.
நெளுக்களம் பொலிஸாரும், வவுனியா பொது சுகாதார பணிமனையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பட்டாணிச்சூர் கிராம சேவையாளர்...
வவுனியாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சண்முகபுரம் பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று(11.02) வழங்கிவைக்கப்பட்டது.
சண்முகபுரம் அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி.ஞ.சிவானி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...
வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் திறப்பு விழா!!
சனசமூக நிலைய 26ம் ஆண்டு விழாவும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்தமாக வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் நேற்றுமுன்தினம் (10.02.2017) மதியம் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின்...