வவுனியா செய்திகள்

வவுனியாவில் வயல்வெளியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

  வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராமத்தில் வயல்வெளியிலிருந்து சடலம் ஒன்று இன்று காலை (31.01.2017) மீட்க்கப்பட்டுள்ளது. சின்ன அடம்பன் கிராமத்தில் வசித்துவந்த எஸ்.விநாயமூர்த்தி வயது 54 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

வவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை : துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக...

வவுனியாவில் சம்பளத்தை கேட்ட பெண் ஊழியர் மீது முகாமையாளர் தாக்குதல்!!

வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவரின் சம்பளப் பணத்தினை அந் நிறுவனத்தின் முகாமையாளர் நிறுத்தி வைத்துள்ளார். இதையடுத்து நேற்று (30.01.2017) குறித்த பெண்ணின் கணவர் சென்று தனது மனைவியின் சம்பளப்...

வவுனியாவில் இரு வர்த்தக நிலையங்களில் திருட்டு!!

  வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள சலூன்,...

வவுனியாவில் பணித்தடையை நீக்ககோரி சுவரொட்டிகள்!!

  வவுனியாவில் நேற்று (30.01.2017) இரவு ஆசிரியருக்குரிய பணித்தடையை நீக்கக்கோரி துண்டுப்பிரசுரங்கள் அங்காங்கு ஒட்டப்பட்டுள்ளன. இத் துண்டுப் பிரசுரத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் உரிமை கோரியுள்ளது. கடந்த 10.01.2017 அன்று வடமாகாண கல்வித்திணைக்களத்திற்கு முன்னால் இடமாற்றம்...

வவுனியா மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்!!

  வவுனியா - நெடுங்கேணி சிவாநகர், குறிசுட்டகுளம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டு யானைகள் நேற்று (30.01.2017) மாலை...

வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!(படங்கள்)

வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகதின நிகழ்வுகள். 30-01-2017 திங்கட்கிழமை இடம்பெற்றது. காலையில்  1008 சங்காபிசேகம்   இடம்பெற்று  மாலையில்   வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான்  வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது...

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்துவைப்பு!!

  வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று( 30.01.2017) காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். சுகாதார சேவையினை வலுப்படுத்தும்...

வவுனியாவில் கிராமசேவையாளர் கைது!!

வவுனியாவில் நேற்று (29.01.2017) மதியம் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து பொருட்கள் சிலவற்றை களவாடி தனது அலுவலகத்தில் வைத்திருந்துள்ளதாக தெரிவித்து நெளுக்குளம் கிராமசேவையாளரை பொலிசார் கைது செய்து தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்...

வவுனியா மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழா!!

  செட்டிக்குளம் மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடம் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் வி.தர்மகுலசிங்கம் தலைமையில் நேற்று (29.01.2017) மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. வடமாகாண கல்வித்திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டடம்...

வவுனியாவில் உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கையெழுத்து வேட்டை!!

  அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று...

வவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

  வவுனியாவில் நேற்று (26.01.2017) இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர், போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியிளிக்கின்றது. வேப்பங்குளம் தாழ் நிலப்பகுதியிலுள்ள 6ம் வீதியில் உள்ள 10குடும்பங்களின் வீட்டிற்குள்...

வவுனியாவில் 36 பேருக்கு டெங்கு தொற்று : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியாவில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று (27.01.2017) வரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் 19பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருந்தனர். எனினும் இந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலே...

வவுனியா உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் பேரணி!!

  வவுனியாவில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று (26.01.2017) மாலை வவுனியா சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட இளைஞர்கள் பேரணியாக வீதி கண்டி வழியாக உணவு தவிர்ப்பு இடம்பெற்ற...

வவுனியா உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!!

  வவுனியாவில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன சற்றுமுன் நேரில் சென்று பார்வையிட்டார். காணாமல் போன உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கோரி...

வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுங்கள்!!

வவுனியாவில் உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்குமாறு, வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம்...