வவுனியா செய்திகள்

வவுனியா மாவட்டத்தில் 22500 ஏக்கரில் நெற் செய்கை ஆரம்பம்!!

வவுனியா மாவட்டத்தில் இம் முறை பெரும்போக நெற் செய்கை 22500 ஏக்கரில் இடம்பெற்றுள்ளதாகவும் மழை வீழ்ச்சி இன்மை காரணமாக விவசாயிகள் நெற்செய்கையில் ஆர்வம் குறைந்து காணப்படுவதாகவும் எனினும் சில தினங்களில் பருவமழை ஆரம்பிக்குமாக...

வவுனியாவில் ஐயப்பன் குருசாமிகள் கௌரவிப்பும் குருபூஜையும்!!

அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுமார்) அவர்களுக்கு நாளை (09.12.2016) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் குருபூஜை நாடத்தவுள்ளதாலும் வவுனியா மாவட்ட குருசாமிமார்களும் ஏனைய...

வவுனியா பொலிஸ்நிலையம் முன்பாக ஒன்று கூடிய முச்சக்கரவண்டிகள் : காரணம் என்ன?

  வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று (07.12.2016) மாலை 5.00 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் வவுனியா,மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

வவுனியா புளியங்குளம் பொலிசாரால் வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு!!

  இன்றைய தினம் (07.12.2016) காலை 11.30 மணியளவில் வவுனியா புளியங்குளம் பொலிசாரால் விபத்துகளை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. "விபத்துகளற்ற வீதிகளை அமைக்க அனைவரும் ஒன்றிணைவோம்" எனும் தொனிபொருளில் புளியங்குளம் பொலிசாரால்...

வவுனியாவில் இருவருக்கிடையே மோதல் : ஒருவர் கைது!!

வவுனியாவில் கடந்த (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா புகையிரதநிலையத்திற்கு அருகே காணப்படும்...

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்துக்கு சொந்தமான காணி படையினரால் விடுவிப்பு!(படங்கள்)

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின்  ஆரம்பபிரிவு அமைந்திருந்த  காணி   மிக நீண்டகாலமாக  படையினரின் பயன்பாட்டில் சிற்றுண்டிசாலையாக     பயன்படுத்தி வரப்பட்ட  நிலையில்  தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த   கோரிக்கைகளின் அடிப்படையில்  06.12.2016...

வவுனியாவில் மறந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி!!

மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அஞ்சலி உரை நிகழ்த்திய கலைஞர்கள், கலை என்ற...

வவுனியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள்!!

  வவுனியா, பட்டாணிச்சிப்புளியங்குளம் மாற்றுத்திறனாளிகள் சங்கம், சமுர்த்தி சங்கம் என்பன இணைந்து 45ற்கும் மேற்பட்ட விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கு அனுசரணையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே.மஸ்தான்,...

வவுனியாவில் 78 நிலையங்களில் 7716 மாணவர்கள் பரீட்சையில் தோற்றுகின்றனர்!!

வவுனியா மாவட்டத்தில் 78 பரீட்சை நிலையங்களில் 7716 மாணவர்கள் க.பொ.த. சாதாரணத்தரப்பரீட்சையில் தோற்றுவதாக வவுனியா மாவட்ட பரீட்சைக்கு பொறுப்பான கல்விப்பணிப்பாளரும் வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளருமான எம்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களும்...

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 194வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

  வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (05.12.2016) காலை 8.30 மணிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் (கண்ணன்) தலைமையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாண...

வவுனியாவில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத்தடை!!

  வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அங்கிருந்து அகற்றும் பணியினை வவுனியா நகரசபையினர் இன்று (05.12.2016) முதல் மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே இன்று காலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!(படங்கள்)

வ/புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவமும், பெற்றோர் தினவிழாவும் 2016.12.02 வெள்ளிகிழமையன்று கல்லூரியின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள்  ம. தியாகராஜா அவர்களும்,  செ.மயூரன் அவர்களும்...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு அமைச்சர் சத்தியலிங்கத்தால் குடிநீர் இயந்திரம்!!

  சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் “சுத்தமான குடிநீரை சிறுவயதிலிருந்தே பருகுவோம்” செயற்திட்டத்தின்கீழ் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் வடிகட்டும் குடிநீர் இயந்திரத்தொகுதி வடக்குமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கத்தால் நேற்று முன்தினம்...

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016  ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும்  கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட...

வவுனியாவில் மறைந்த புரட்சியாளர் பிடல் கஸ்ரோவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளருமான பிடல் கஸ்ரோவிற்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு புதிய ஜனநாயக மக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களுக்கான செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் வவுனியா நகரசபை...

வவுனியாவில் நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட செயற்குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டமானது இன்று(04.12.2016) ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் வன்னிமாவட்ட அமைப்பாளருமான கே.கே.மஸ்தான்...