வவுனியா செய்திகள்

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அவலநிலை!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பொது வைத்தியசாலை...

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக 3111 பேர் பாதிப்பு!!

நாட்டில் கடந்த சில மாதங்களான ஏற்ப்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியாவில் 938 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதான வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 938 குடும்பங்களை சேர்ந்த...

வவுனியாவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு!!

  தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு, கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் தலைமையில் கனடா வாழ் சேமமடு உறவுகளின் பங்களிப்புடன், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் நேற்று (13.10.2016) வெகு...

வவுனியா பொதுவைத்தியசாலையில் விபத்தில் மரணித்த வைத்தியருக்கு அஞ்சலி!!

  வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் அவரது பெறாமகளும் கடந்த 11.10.2016 அன்று மாகோவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று வவுனியாவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. வவுனியா பொது...

வவுனியா நகரை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தன : மாணவர்கள் உட்பட மக்கள் அலையென திரண்டு வரவேற்பு!!

  தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி இன்று (13.10.2016) காலை 9.50 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்த...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள்.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்றுமுன்தினம்  (11.10.2016)  விஜயதசமியின்போது   மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும்  இடம்பெற்றது. ...

வவுனியா சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி!(படங்கள்)

வவுனியா வடக்கு கல்வி வலயத்துகுட்பட்ட நெடுங்கேணி கோட்டத்துக்குள்  அமைந்துள்ள செநிபுளவு உமையாள்  வித்தியாலயத்தில் இம்முறை  05   மாணவர்கள்  புலமை  பரிசில் பரீட்சையில்   சித்தியடைந்துள்ளனர். இம்முறை 31  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மேற்படி பாடசாலையில் ஜே .செந்தீபன் ...

வவுனியா ஒமந்தையினை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தனவின் நடை பவனி!!

  தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது. இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி...

வவுனியாவில் வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு!!

  வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும்...

வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான ...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்பாள் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் 01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான  நேற்று  மாலையில்  மானம்பூ...

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குருக்கள்  தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்று...

வவுனியாவில் மலைய மக்களுக்கு ஆயிரம் ரூபா வேண்டி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று(12.10.2016) காலை பொது அமைப்பக்களின் ஏற்பாட்டில் சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலிருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணியானது கண்டி வீதி வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பசார்...

சற்றுமுன் வவுனியா புளியங்குளத்தை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தனவின் நடை பவனி!(படங்கள், காணொளி)

தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய்  சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி  வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு  இன்று காலை  வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்தை  இன்று...

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் மின்னொழுக்கினால் கணணிகள் சேதம்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று (11.10.2016) மாலை ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக கணனிகள் சேதமாகியுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று மாலை 6 மணியளவில் செட்டிகுளம்...

வவுனியாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை மக்களால் பிடிப்பு!!

  இன்று (12.10.2016) அதிகாலை 5.30 மணியளவில் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட முதலையை கிராமவாசிகள் கட்டிவைத்துள்ளனர். அத்துடன் பொலிஸார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு...