வவுனியா செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

  வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (15.10.2016) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இரவு 7 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தின் காரணமாக வீதியால்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம் !(படங்கள்,காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் நேற்று  (15.10.2016 சனிகிழமை ) காலை தீர்த்தோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை உற்சவம் ஆரம்பமாகி...

வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!!

  வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று (15.10.2016) காலை 9.30 மணியளவில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர்...

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்!(படங்கள்,காணொளி)

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்! என  TRAILSL என்கிற காலி கராபிட்டிய  வைத்திய சாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவை ஆரம்பிபதற்காக  இலங்கை அணியின் கிரிகட் வீரர்கள்  மகேல ஜெயவர்த்தனே  மற்றும்...

இருளில் முழ்கிய வவுனியா பஸ் தரிப்பிடம்!!

  வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் காணப்படும் மின்குமிழ்கள் ஒளிராமையினால் பேரூந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. வடக்கின் வாசலாக காணப்படும் வவுனியா பேரூந்து நிலையத்தில் மின்குமிழ்கள் ஒளிராமையினால் கடந்த இருதினங்களாக பேரூந்து நிலையம் இருளில் மூழ்கிக்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா!(படங்கள்,காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 வெள்ளிகிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி...

வவுனியாவில் சற்று முன் ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு!!

  வவுனியா மூன்றுமுறிப்பு தச்சனங்குளத்தில் இன்று (14.10.2016) மதியம் 1.20 மணியளவில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. இன்று (14.10.2016) காலை தனது தோட்டக் கிணற்றை புணரமைப்பதற்காக முற்பட்டவேளை கிணற்றில் ஆயுதங்கள் கிடந்ததைக்...

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!!

  கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை விடுதலை செய்யமாறு கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட அனுசரனையுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினரால்...

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளதுடன். காலை 9...

வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி பயணமானது மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான நடைபவனி!!

  தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் ஆரம்பமாகி மதவாச்சி நோக்கி புறப்பட்டது. இவ் பேரணியில் வடமாகாண...

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அவலநிலை!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பொது வைத்தியசாலை...

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக 3111 பேர் பாதிப்பு!!

நாட்டில் கடந்த சில மாதங்களான ஏற்ப்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியாவில் 938 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதான வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 938 குடும்பங்களை சேர்ந்த...

வவுனியாவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு!!

  தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு, கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் தலைமையில் கனடா வாழ் சேமமடு உறவுகளின் பங்களிப்புடன், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் நேற்று (13.10.2016) வெகு...

வவுனியா பொதுவைத்தியசாலையில் விபத்தில் மரணித்த வைத்தியருக்கு அஞ்சலி!!

  வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் அவரது பெறாமகளும் கடந்த 11.10.2016 அன்று மாகோவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று வவுனியாவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. வவுனியா பொது...

வவுனியா நகரை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தன : மாணவர்கள் உட்பட மக்கள் அலையென திரண்டு வரவேற்பு!!

  தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி இன்று (13.10.2016) காலை 9.50 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்த...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள்.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்றுமுன்தினம்  (11.10.2016)  விஜயதசமியின்போது   மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும்  இடம்பெற்றது. ...