வவுனியா செய்திகள்

என்னைக் கடத்தியவர்கள் ஆயுதம் வைத்திருந்தனர் : வவுனியா மாணவன்!!

என்னைக் கடத்தியவர்கள் ஆயுதம் தரித்திருந்தனர் என 19 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு, நேற்று (14.06) விடுவிக்கப்பட்ட மாணவன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்தார். குறித்த மாணவன் கடந்த 27ம் திகதி வவுனியா...

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தகப் பைகள் அன்பளிப்பு!!(படங்கள்)

முன்பள்ளி ஆசிரியர்களான ச.கேதீஸ்வரி, சி.ராகினி ஆகியோரின் வேண்டுகோளிற்கு இணங்க, வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் நேற்று (13.06) அன்பளிப்பு செய்யப்பட்டது. கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின்,...

வவுனியாவில் காணாமல் போன மாணவன் கண்கள், கைகள் கட்டடப்பட நிலையில் வீடு திரும்பினார்!!

வவுனியா நகர்ப் பகுதியில் வைத்து கடந்த 27ம் திகதி காணாமல் போன கல்மடு கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் ரஜீவன் என்ற மாணவன் நேற்று (13.06) இரவு வீடு திரும்பியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்....

வவுனியா மாணவன் கொழும்பில் சடலமாக மீட்பு!!(2ம் இணைப்பு)

வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், தெஹிவளை அல்விஸ் வீதியிலுள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் கீழிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரகுமார் கோபி ஆனந்த் என்னும் இளைஞனே இவ்வாறு கட்டடத்திலிருந்து வீழ்ந்து மரணமடைந்துள்ளார். இவர்,...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற புதிய தொழில் நுட்ப (BIO TEC) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (12.06) தொழில் நுட்ப (BIO TEC) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 126 ஆம் ஆண்டு திருவிழா!!(படங்கள்,வீடியோ)

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 126 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று(13.06.2014) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. இவ் விழாவில் நூற்றுக்கணக்கான...

வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள வியாழன் மாற்ற சிறப்பு வழிபாடு!!

வைகாசி மாதம் 30ம் நாள் (13.06.2014) வெள்ளிக்கிழமை மாலை 5.39 மணிக்கு மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு குருபகவான் பெயர்ச்சியடைகின்ரார். இதனை முன்னிட்டு வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் நாளை...

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் பாலமோட்டை அ.த.க.பாடசாலைக்கு பாதுகாப்பு வலைகள் அன்பளிப்பு!!(படங்கள்)

கடந்த மாதம் இளைஞர் கழகத்தினர் பாலமோட்டை பகுதிக்கு சென்றிருந்த வேளை, அதிபர் அவர்கள் தமது பாடசாலையின் கூரைப்பகுதியில் உள்ள இடைவெளியினால் வௌவால்கள் ,குரங்குகள் என்பன வகுப்பறையினுள் புகுந்து நாசமாக்குவதனால், மாணவர்கள் தமது பொருட்கள்...

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் தகரங்கள் அன்பளிப்பு!! (படங்கள்)

வவுனியா பாலமோட்டைப்பகுதியில் அரச வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாமல் இருந்த குடும்பங்களுக்கு கோவில்குள இளைஞர் கழக அனுசரணையில் இன்றையதினம் (11.06) தகரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்தகரங்களை அவுஸ்ரேலியாவில் வாழும் புலம்பெயர் சமூக ஆர்வலர்களான மேகலா விக்னேஸ்வரன் மற்றும் முகுந்தனின்...

வவுனியா மாணவன் கொழும்பில் சடலமாக மீட்பு : உடலில் கீறல் காயங்கள் இருப்பதால் கொலை என சந்தேகம்!!

வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், தெஹிவளை அல்விஸ் வீதியிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தின் கீழிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர், கணனி விஞ்ஞானம் துறையில் பயின்றுகொண்டிருப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். நண்பர்களுடன் இரவு தூங்கிக்...

விபத்துக்குள்ளான வவுனியா இளைஞனுக்கு மாஞ்சோலை வைத்தியர்களின் அசமந்தப்போக்கினால் நடந்த பரிதாபச் சம்பவம்!!

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வற்றாப்பளை வருடாந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக வவுனியாவைச் சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - நெடுங்கேணி வீதியில் தண்டுவன்...

வவுனியா தம்பனைச்சோலை, சாந்தசோலை முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்...

வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த ஞாயிறு (08.06.2014) அன்று நடைபெற்றது. இவ் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ. பிரசாத்...

முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் : வவுனியாவில் சி.வி. விக்னேஸ்வரன்!!

தமிழர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில்...

வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்து கழன்ற சக்கரங்கள் : பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!!(படங்கள்)

கொழும்பில் இருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.30 அளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின்...

வவுனியா நகரசபை தற்காலிக சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

வவுனியா நகர சபையின் தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐவர் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக பணிபுரியும் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் இந்த போராட்டத்தை...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் எதிர்வரும் 28-06-2014 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...