வவுனியா செய்திகள்

வவுனியாவில் கணவனைத் தாக்கிவிட்டு மனைவியின் நகைகள் கொள்ளை!!

வவுனியா வடக்கு நயினாமடு பகுதி வீடொன்றில் நேற்று (24.05) இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் கூறியதாவது, நயினாமடுவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு வேளையில் வந்த சிலர், வீட்டு உரிமையாளரின்...

வவுனியா ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைக்காத அரச ஊழியர்களின் காணிகள் பறிமுதல் செய்யப்படும் : வவுனியா அரசாங்க...

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இலவசமாக காணிகளைப் பெற்றுக் கொண்ட அரச ஊழியர்கள் வீடுகளை அமைக்காத பட்சத்தில் அவர்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏனையவர்களுக்கு வழங்கப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் பந்துல...

வவுனியா புதிய கற்பகபுர காணிப் பிரச்னை சம்பந்தமாக ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை!!

வவுனியா புதிய கற்பகபுரம் காணிப்பிரச்சினை குறித்து ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை வருமாறு.. வவுனியாவில் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட காணிகள் அற்றவர்களுக்கு புதிய காணிகளை வழங்குவதற்காக ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர்...

வவுனியாவில் தந்தையற்ற இரு இளைஞர்களின் வைத்திய செலவுக்கு உதவிய கனடாவாழ் புலம் பெயர் தமிழர்!!(படங்கள்)

தாலிக்குளம் பூவரசன்குளத்தைசேர்ந்த ராகவன் 2013.12.23 திகதி அன்று தவறுதாலாக எரியும் உமியில் விழுந்து இடுப்புக்கு கீழ் பொசுங்கிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் . இவரின் நிலை கருதி...

வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த திருநாதன் பிரியந்தன் இயக்கிய பாடலுக்கு வழங்கப்பட்ட நோர்வே தமிழ் படைப்பாளிகளுக்கான விருது!!

நோர்வேயில் கடந்த 27.04.2014 அன்று இடம்பெற்ற தமிழ் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த திருநாதன் பிரியந்தன் இயக்கிய “தேன் சிந்தும் பூக்கள்” எனும் காட்சிப்பாடலுக்கு சிறந்த வீடியோ பாடலுக்கான...

வவுனியாவில் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை!!

வவுனியா மாவட்டத்தில் சுமார் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களத்தின் நெற்செய்கை பாடவிதான உத்தியோகத்தர் ஆர்.தர்மதேவன் தெரிவித்தார். பெரும்போக நெற் செய்கை நிறைவடைந்ததன் பின்னர் ஏற்பட்ட மழை வீழ்ச்சியினால்...

வவுனியாவில் சமூக ஒருமைப்பாட்டு மையத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

சமூக ஒருமைப்பாட்டு மையத்தின் இவ்வருடத்திற்கான புதிய நிர்வாகத்தெரிவு வவுனியாவில் நேற்றுமுன்தினம் (23.06) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. இவ் அமைப்பின் தலைவராக சமூக செயற்பாட்டாளரும் சமாதான நீதவானும் ஆகிய தவராசா தர்ஸன் தெரிவாகியுள்ளதுடன்,...

வவுனியாவில் தொழிற் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் 10 பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என வவுனியா, மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஏ.டபிள்யு.ஜி.ஆர்.ஆர் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

வவுனியா கலைஞர்கள் நோர்வேயில் வெளியிட்ட “பெண்ணே உன்னை” பாடல்!!(வீடியோ)

வவுனியா குருமண்காட்டைச் சேர்ந்த திவாகர் மற்றும் சில கலைஞர்கள் இணைந்து “பெண்ணே உன்னை” எனும் பாடலை நோர்வேயில் வெளியிட்டுள்ளனர். இப் பாடலை நீங்களும் பார்த்து மகிழுங்கள்..  

வவுனியா இறம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வினைத்திறன் கண்காட்சி -2014!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியில் இன்று(22.05) ஆரம்ப பிரிவு மாணவர்களின் வினைத்திறனை வெளிபடுத்தும் விதத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பங்களிப்புடன் கண்காட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் ஆரம்ப பிரிவு...

வவுனியாவில் 14 வயது சிறுமி 5 மாத கர்ப்பிணியான துயரம்!!

வவுனியா, கிடாச்சூரி வீதியில் அமைந்துள்ள சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியினை 5 மாத கர்ப்பிணியாக்கிய சிறுமியின் உறவினராகிய 23 வயது இளைஞனை வவுனியா பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த சிறுமியின் அக்காவின் கணவராகிய...

வவுனியாவைச் சேர்ந்த, பிறந்து 15 நாட்களேஆன சிசு 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட கொடுரம்!!

மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை செவ்வாய்க்கிழமை (20) காலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவைச் சேர்ந்த...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (20.05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. கண்டி வீதியால் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதியதில்...

வவுனியா மீனவ சங்க உறுப்பினர்கள் இருவர் மீது வாள் வெட்டு!!

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அதனை தடுக்கச் சென்ற மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பியோடிய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.. வவுனியா...

வவுனியாவில் அதிகரித்துவரும் போலி மிருக வைத்திய நிலையங்கள் : மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

மிருகவைத்தியர்களால் பொது மக்கள் மற்றும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதுடன், தவறான வழிநடத்தலுக்கும் உள்ளாகின்றனர். பூந்தோட்டம், பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் போலி மிருகவைத்திய நிலையங்களில் தம்மை மிருக வைத்திய நிபுணர்கள் என அறிமுகப்படுத்தி மிருகங்களுக்கு...

வவுனியாவில் பஸ்சிலிருந்து தவறி விழுந்த இளைஞன் பரிதாபமாக பலி!!

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் பயணிகள் பஸ்சில் இருந்து இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சடலம் வவுனியா வைத்தியசாலையின்...