சேதப்படுத்தப்பட்ட வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வளாகம்!!
வவுனியா கோயிற்குளம் இளைஞர் கழகம், வவுனியா மாவட்ட செயலகப் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள வளாகத்தினுள் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.மின் திருத்த...
வவுனியா மகா இறம்பைக்குளம் முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு உதவி செய்த க.சந்திரகுலசிங்கம் (மோகன்)!!(படங்கள்)
வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமபுரம் நடன முத்த்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் உபநகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குள இளைஞர் கழக...
வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் !!
பொதுநலவாய மாநாட்டையொட்டி வருகை தந்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலர் நேற்று வடக்கிற்கு விஜயம் செய்ய முற்பட்ட வேளையில் வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.சனல் 4 வைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்துள்ளனர் என...
வவுனியாவில் இடம்பெற்ற இதயத் தாகம் நூல் வெளியீடு விழா!!(படங்கள்)
வவுனியா முத்தையா மண்டபத்தில் கடந்த சனிகிழமை திருமதி மேரி மெக்டலீன் ஜெக்கெனடி அவர்களின் இதயத் தாகம் கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.தமிழர் வரலாறுகளும் தமிழ் படைப்புக்களும் அருகி வரும் சூழ்நிலையில் ஒவ்வொரு...
வவுனியாவில் சிறுமிகள் இருவரை காணவில்லை!!
வவுனியாவில் சிறுமிகள் இருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா பொலிஸில் இவர்களின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.நேற்று சனிக்கிழமை கோவிலுக்குச் செல்வதாகக் கூறி...
வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய “வன்னியின் வாதச்சமர் 2013” இல் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெற்றி!!(படங்கள்)
தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்திய "வன்னியின் வாதச்சமர் 2013" நேற்று காலை 8.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஐயாத்துரை அரங்கில் ஆரம்பமாகியது.தகுதிகாண் சுற்றிலே புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த...
எங்களை மூன்றரை வருடங்களாக ஏமாற்றுகிறார்கள் : வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் கொந்தளிப்பு!!
எங்களை மூன்றரை வருடங்களாக ஏமாற்றுகிறார்கள் என வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் துண்டுப்பிரசுரம் தயாரித்து ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் விநோயோகித்துள்ளனர் இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள துண்டுப்பிரசுரம் கிழே இணைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட மக்களின் சமூகத் தேவைகளை நிறைவேற்ற ” வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம்”!!
வவுனியா மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைக்கும் முகமாக வவுனியாவில் "வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம்" என்னும் அமைப்பானது அரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் செயலாளர் குமாரசாமி சஜிஸ்குமார் தெரிவித்துள்ளார்.இவ்...
வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலையின் கலை விழா!!(படங்கள்)
வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலை மற்றும் குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையத்தின் இவ் ஆண்டு கலை விழா நேற்று சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதுபாடசாலையின் அதிபர் திருமதி தமயந்தி...
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரன் போர்!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று மாலை சூரன் போர் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.அதேவேளை நாளை காலை 5.30 மணிமுதல் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய்...
வவுனியா கூமாங்குளத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!!
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கூமாங்குளம் இளைஞர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 07.11.2013 அன்று நடைபெற்றது.இதில் இளைஞர் கழக தலைவர்...
வவுனியாவில் நடந்த கொடூர சம்பவம் : பிறந்தவுடனேயே ஆண் சிசுவை கழுத்து நெரித்து கொலை செய்து புதைத்த தாய்!!(படங்கள்)
வவுனியா, பூம்புகார் பிரதேசத்தில் பிறந்தவுடனே ஆண் சிசுவை கொலை செய்து புதைத்த பெண்ணொருவரையும் அப்பெண்ணின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேளாங்கன்னி (25)...
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட அழைப்பிதழ்!!
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 09-11-2013 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.அனைத்து பழைய மாணவ நண்பர்களையும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழா!!(படங்கள்)
வவுனியா தமிழ் மதிய மகா வித்தியாலயத்தில் 2013 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா பாடசாலை அதிபர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.இவ் விழாவில் வைத்தியர்.சஜீவன் சிவகுரு (பல் வைத்தியர், International Dental Care Hospitals Pvt Ltd முகாமைத்துவ...
வவுனியாவில் 2007ல் மீட்கப்பட்ட லொறியில் இருந்து 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்பு!!
வவுனியாவில் 2007ம் ஆண்டு மீட்கப்பட்ட லொறி ஒன்றில் இருந்து சுமார் 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லொறி ஒன்று...
வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட புத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!
வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்துச் சிறுவன் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சந்தேக நபராகிய மதகுரு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.அட்டம்பகஸ்கட செத்செவன என்ற சிறுவர் இல்லத்தைச்...