வவுனியாவைச் சேர்ந்த இருவருக்கு கராத்தே சம்மேளனத்தினால் உயர் தரப்படுத்தல் சான்றிதழ்கள்!!(படங்கள்)
நேற்று முன்தினம் (21.07.2015) அன்று குருநாகல் மாவட்டத்தில் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தரப்படுத்தலில் வவுனியாவைச் சேர்ந்த து.நந்தகுமார் அவர்களுக்கு 4வது கறுப்பு பட்டியும், அவருடன் அவரது பயிற்றுவிப்பாளர் ஐ.யூ.அஸனார் அவர்களுக்கு 6வது...
வவுனியாவில் நாளை கடும் வெப்ப காலநிலை நிலவக்கூடும்!!
கடும் வெப்ப காலநிலை
நாளைய தினம் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவ, மன்னார், வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்ளின் சில பிரதேசங்களில் வெப்பமான காலநிலை நிலவ கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில்...
வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24.03.2017) காலை 6.05 மணியளவில் வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் எஸ்.செந்தூர்செல்வன் தெரிவித்துள்ளார்....
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தின் 100வது நாள் ஊர்வலம்!!
நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று (03.06.2017) மதியம் 12.00மணியளவில் மேற்கொண்டனர்.
வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக...
வவுனியாவில் சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இயற்கை வேளான் விஞ்ஞானி கலாநிதி கே.நம்மாழ்வார் அவர்களின் இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு 'தொற்று நோய்களுக்கு எதிராக அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் வழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 30.12.2015 புதன்கிழமை காலை...
வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை!!
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,...
வவுனியா கனகராயன்குளம் ஆரம்பப் பாடசாலையின் புதிய கட்டிடத் திறப்புவிழா!!
வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள கனகராயன்குளம் ஆரம்பப் பாடசாலையின் புதிய கட்டிடத் திறப்புவிழாவானது நேற்று (29.01.2016) பாடசலையின் அதிபர்திரு.செ.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை...
வவுனியாவில் துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : ஒருவர் படுகாயம்!!
வவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (11.08.2017) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாகயிருந்து வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட துவிச்சக்கரவண்டி மீது வவுனியா மணிக்கூட்டு சந்தியிலிருந்து...
வவுனியாவில் 20 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பு!!
வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் தமது வறுமை நிலையை கூறி தமது பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி சமூக சேவை திணைகளத்தில் பதிந்த 7 குடும்பங்களை சேர்ந்த 20 மாணவர்களுக்கு...
வவுனியா குருமன்காட்டில் பஸ் விபத்து!!
வவுனியா குருமன்காட்டில் இன்று (05.10.2016) காலை 7.30 மணியளவில் இரு தனியார் பேரூந்துகள் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து...
வாக்களித்த மக்களின் நம்பிக்கையை வீணடிக்காது பொறுப்புக்களை நிறைவேற்றுவேன் : அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!
வடமாகாண சுகாதார அமைச்சரின் மாகாண நிதியொதுக்கீட்டில் பொது அமைப்புகளுக்கு நிதி, உபகரணங்கள், தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது...
வவுனியாவில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டிய மூவர் கைது!!
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நேற்று (19.01.2018) இரவு உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா கூமாங்குளம், பண்டாரிக்குளம்...
வவுனியாவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!!
வவுனியா - நித்தியநகர் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
நித்தியநகர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது 46) என்பவரே இவ்வாறு...
வவுனியாவில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு!!
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வேப்பங்குளம், யாழ் ஐஸ்கிறீம் வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணறு ஒன்றை ஆழமாக்கி...
வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயை இல்லாதொழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியா வைத்தியசாலை மற்றும் வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் மருந்து வகைகள் சுகாதார பிரிவினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்தோடு அரச...
வவுனியாவில் சிறி சபாரத்தினத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு இரத்ததானம் வழங்கல்!!
தமிழிழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 33வது நினைவு தினத்தினை முன்னிட்டு சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறி ரேலோ) வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரால் வவுனியா இரத்த வங்கியில் இன்று...