வவுனியாவில் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது!!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி காரில் சென்றவர்களிடம் போலி கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதையடுத்து ஐவர் வவுனியா பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்...
வவுனியாவில் இந்திய வீட்டுத்திட்ட தெரிவு தொடர்பாக மக்கள் அதிருப்தி!!
வவுனியா, சாஸ்த்திரிகூழாங்குளம், சுந்தரபுரம் படிவம் - 02 கிராமத்தில் இந்திய வீடமைப்புத்திட்ட பயனாளிகள் தேர்வு முறையான முறையில் இடம்பெறவில்லை என தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களால் பிரதேச செயலகத்தில் ஆர்பாட்டங்களும், முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பயனாளிகளின் தேர்வு...
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு திருக.சந்திரகுலசிங்கம் அவர்களால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு அமரர் சிவனாண்டி சண்முகம் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் நேற்று (27.03) வழங்கபட்டது. இதனை புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர்...
வவுனியாவில் நடைபெறவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர் இ.கா.சூடாமணியின் முதல்வருட நினைவுப் பகிர்வு!!
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர் இ.கா.சூடாமணியின் முதல்வருட நினைவுப் பகிர்வு நாளை மறுதினம் (30.03) ஞாற்றுக்கிழமை 3 மணியளவில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்விற்கு நா.பகீரதன்( சூடாமணி...
இலங்கை கல்வி நிர்வாகச் சேவைக்கு தெரிவான கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி.ஜீ.நடராசா!!
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி.ஜீ.நடராசா அவர்கள் இலங்கை கல்விச் சேவையின் நிர்வாக சேவைக்கு தெரிவாகியுள்ளார்.
அவரது தேர்வுகளுக்கும் வெற்றிக்கும் காரணமாக இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கோவில்குளம்...
வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து கிராமசேவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து இன்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா பிரதேச செயலகத்தின் செக்கட்டிப்புலவு கிராம அலுவலர்...
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கிராம சேவகர் சிகிச்சை பலனின்றி மரணம்!!
வவுனியா ஓமந்தைப் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கிராம சேவகரான கந்தன் மார்க்கண்டு மரணமடைந்துள்ளார் என வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
ஓமந்தை பகுதியில் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த...
வவுனியா சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுமிக்கு முத்தமிட்டவருக்கு விளக்கமறியல்!!
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுமிக்கு முத்தமிட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்..
வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் கடந்த...
வவுனியா நுகர்வோர் அதிகார சபை வாகன விபத்தில் ஐவர் காயம்!!
வவுனியா நுகர்வோர் அதிகாரசபையினர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கொன்றில் பிரசன்னமாகுவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தின் வாகனமொன்றில் பயணித்த நுகர்வோர்...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையின் அபிவிருத்திச் சங்க, அபிவிருத்திக் குழுப் பொதுக்கூட்ட அழைப்பிதழ்!!
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையின் வேண்டுகோளிற்கிணங்க வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் நடைமுறையிலிருந்த பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு என்பன கலைக்கப்பட்டு புதிய குழுக்கள் தெரிவு செய்யப்படவுள்ளது.
புதிய பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பாடசாலை...
வவுனியாவில் மண்வெட்டியினால் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!!
வவுனியா தோணிக்கல் சிவன் கோயில் அருகாமையில் நேற்று இரவு கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் இளைஞர் மீது மண்வெட்டியினால் தாக்கியமையினால் பலத்த காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும்...
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் தொலைபேசிகள் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் கைத்தொலைபேசிகளைத் திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ்...
வவுனியாவில் மக்கள் வங்கியும் யாழ். தினக்குரலும் இணைந்து நடாத்திய “கல்விச் சங்கமம்” தரம் 5 புலமைப் பரீட்சை சாதனையாளர்களைக்...
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஆதரவுடன் வவுனியா மக்கள் வங்கியும் யாழ். தினக்குரலும் இணைந்து நடாத்திய "கல்விச் சங்கமம்" தரம் 5 புலமைப் பரீட்சை சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில்...
வவுனியாவில் நடைபெற்ற பாடசாலைமட்ட சதுரங்க சம்பியன் T20 போட்டிகள்!!(படங்கள்)
வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த பாடசாலைமட்ட சதுரங்க சம்பியன் T20 போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்...
வவுனியாவில் நகைக்கடைகளில் கொள்ளையிட்ட பெண் பிடிபட்டார்!!
வவுனியாவில் உள்ள நகைக் கடைகளில் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான நகைகளை கொள்வனவு செய்யவுள்ளதாக நகை கடையில் உள்வர்களிடம் கூறி, நகைகளை பார்வையிட்டு அவற்றை எவரும்...