வவுனியா செய்திகள்

வவுனியாவில் விபத்து – இரு இராணுவத்தினர் பலி..!

நேற்றிரவு வவுனியா ஈரற்பெரியகுளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியோரமாக இருந்த மின்கம்பமொன்றுடன் மோதியமை  காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார்...

வவுனியாவில் நேற்று நடைபெற்ற புளொட் அமைப்பின் வீர மக்கள் தின இறுதிநாள் நிகழ்வு!! (புகைப்படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம், நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு 13.07.2013 அன்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நேற்றைய தினம்...

வவுனியாவில் ஆசிரியர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!

வவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி...

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்..!

பிரம்ம குமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18-07-2013 முதல் 21-07-2013 வரை 12 ஜோதி லிங்க தரிசனம் இடம்பெறும்.வவுனியா சுத்தானந்த இந்துளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்வானது குறித்த...

காணாமல்போனோரின் உறவினர்களை ஒப்படைக்குமாறு வவுனியாவில் போராட்டம்..!

காணாமல்போனோரின் உறவினர்கள் இன்று வவுனியா நீதிமன்ற வளாகத்தின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இறுதி யுத்தத்தின்போது காணாமல்போன உறவுகளின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வவுனியா மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்ககொள்ளப்பட்டபோது...

வவுனியாவில் ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு..!

வவுனியாவிலுள்ள 3  பாடசாலைகளில் மஹிந்தோதயம் திட்டத்தின் மூலம் ஆய்வுகூடங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லு நாட்டும் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, பூவரசன்குளம் மகாவித்தியாலயம், வவுனியா வடக்கு கல்வி...

வவுனியாவில் இடம்பெற்ற அமிர்தலிங்ம் சிரார்த்ததினம்..!

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சிறந்த அரசியல்வாதிகளை இழந்ததனால் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றோம் என முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமுமான...

வவுனியாவில் பிறந்த குழந்தையை புதைத்த தாய் தலைமறைவு!

வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்கு வெட்டி புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,...

வவுனியா விடியல் கல்வி அறக்கட்டளை அமைப்பின் கன்னிச் சேவை ஆரம்பம்..!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 2002 உயர்தர பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "விடியல் கல்வி அறக்கட்டளை" அமைப்பினால் தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்துள்ளது.இதன்முதலாவது சேவையாக, வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 5ம்...

கொழும்பு – வவுனியா ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மதவாச்சி பொலிஸ் பிரிவின் பூனேவ பலுகொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 56 வயதான பலுகொல்லேவ பகுதியைச்...

வவுனியாவில் சிறையில் இருந்த கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி!

வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவபுரம், பரந்தனைச் சேர்ந்த எஸ்.அருணோதயம் என்ற 32 வயது கைதி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சித்ததாக வவுனியா வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருடைய...

நியாயமற்ற நில ஆக்கிரமிப்பை கண்டித்து வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மகிந்தவிற்கு மகஜர்..

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உபதலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் பிரத்தியேக இடமொன்றில் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், குழுவின் தலைமைக்குழு...

வவுனியா முருகனூரில் புதையல் விவகாரம்: பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தினால்பிணையில் விடுதலை..!

கடந்த மாதம் 30 ம் திகதி வவுனியா முருகனூரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் புதை பொருள் களவாடல் என்ற சட்டத்தின் கீழ் சாமி கலையாடிய ஒரு பெண் ,ஒரு குழந்தை உட்பட...

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

வவுனியா மரக்கறிச் சந்தை வியாபாரிகள் சந்தைக்கு வெளியில் இடம்பெறும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நகர சபையினால் மரக்கறி வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கென கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டு தினமும்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற குருசேத்திரம்..!

வடமாகாண கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஏற்பாட்டில் மூத்த கலைஞர் வேலானந்தன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட கலைஞர்களின் ‘குருசேத்திரம்’ நாட்டிய நாடக நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.அவை நிறைந்திருந்த...

வவுனியா பாராதிபுரத்தில் இருந்து மக்களை வெளியேறுமாறு வன இலாகா அறிவுறுத்தல்

வவுனியா, பாராதிபுரம் பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்தில் கடந்த 40 வருடங்களாக வசித்து வரும் மக்களை வன இலாகா திணைக்களம் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.இதற்கு...