வவுனியா மூன்றுமுறிப்பில் பெண் மீது கத்திவெட்டு : சங்கிலியும் அபகரிப்பு!!
வவுனியாவில் நேற்று (01.08.2017) இரவு 10.30 மணியளவில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தாயாரின் கையை வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிலில் தப்பி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும்...
வவுனியா மாவட்டத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு!!
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடத்தப்படும் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியினை வவுனியாவில் நடாத்தும் பொருட்டு கடந்த மாதத்தில் உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தினால் க.பொ.த உயர்தரத்தில் மூன்று...
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 39 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம்!!
போக்குவரத்து பொலிஸாரின்..
வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (09.01.2020) மாலை மேற்கொண்ட திடீர் சோ தனை நடவடிக்கையின் போது 39 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 03 சாரதிகளுக்கு எ திராக வழக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா...
வவுனியா முன்னாள் பட்டினசபைத் தலைவர் ச.சுப்பிரமணியம் 89 ஆவது வயதில் இன்று காலமானார்!!
வவுனியா முன்னாள் பட்டினசபைத் தலைவர் வேலுச்சேமன் என அழைக்கப்படும் ச.சுப்பிரமணியம் தனது 89 ஆவது வயதில் இன்று (04.02.2016) யாழ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும்...
வவுனியா பல்கலைக் கழகத்தில் மனித சங்கிலிப் போராட்டம்!!
மனித சங்கிலிப் போராட்டம்..
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பல்கலைக் கழகத்தில் மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களால்...
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் 2014!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் இன்று (08.08) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையுடன் ஆரம்பமான நிகழ்வுகள், காலை...
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைள் ஆரம்பித்துவைப்பு!!
பொருளாதார மத்திய நிலையத்தில்..
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துல சேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா...
வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் கடும் வெயிலின் மத்தியில் காத்திருந்த 25க்கு மேற்பட்ட முதியவர்கள்!!
அஞ்சல் அலுவலகத்தில்..
வவுனியா கண்டி வீதியில் அமைத்து மத்திய அஞ்சல் அலுவலகத்தில் மாதாந்த உதவிப்பணத்தினை பெறுவதற்காக 25க்கு மேற்பட்ட முதியவர்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்துள்ளனர்.
வடமாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுசன உதவி...
வவுனியாவில் 826க்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் : விசேட செயல்திட்டம் முன்னெடுப்பு!!
டெங்கு நோய்
வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக 826 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் வவுனியா நகர் முழுவதும் டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட இரண்டாம் குருக்குத்தெரு, புகையிரத நிலைய...
வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)
வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி 6 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம் பெற்றது.
16 அணிகள் கலந்து...
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை!!
பிசீஆர் பரிசோதனை..
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் கோவிட் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அதன் ஒரு...
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தங்கும் விடுதி திறந்து வைப்பு!!
ஆசிரியர் தங்கும் விடுதி திறந்து வைப்பு
வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் "அருகில் உள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக ஆக்குதல்" என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர் தங்கும் விடுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு...
வவுனியாவில் அதிகரித்துவருகிற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!
Rahama(றகமா) நிறுவனத்தின் அனுசரணையுடன் FIRM நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட விழிப்புணர்வு கருத்தரங்கானது் "வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் மது, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்போம்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் 60 பெண்கள் உட்பட ஆண்கள் பலரும்...
வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இன்று இரண்டாம் நாள் திருவிழா!!(படங்கள், வீடியோ)
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இரண்டாம் நாள் திருவிழா ஆடிச் செவ்வாய் கிழமையுடன்...
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா!!(படங்கள்)
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் நேற்று (27.01.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின்...
வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி வாகனத்துடன் கைது!!
சாரதி வாகனத்துடன் கைது
வவுனியா மரக்காரம்பளை வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்ற சொகுசு வானம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச்...