வவுனியா செய்திகள்

பல சவால்களுக்கு இடையே வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் பட்ஜெட் நிறைவேறியது!!

இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்கள் பல தோல்வியடைந்து சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணும் நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு...

வவுனியாவில் கூடுகின்றது தமிழ் கூட்டமைப்பு!!

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தன்னிச்சையான, மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள்...

வவுனியாவை சேர்ந்த முதியவரின் சடலம் மன்னாரில் மீட்பு!!

மன்னார் – மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் தியாகராசா வயது...

தமிழ் தேசிய முன்னணி தலைமையில் “உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்”நற்பணிமன்றம் உதயம்!!

“உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றம் ஒன்றை இன்று (18.12.2013) தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் துஸ்யந்தன்அவர்கள் கனகராயன்குளத்தில் ஆரம்பித்து வைத்த நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது. “உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றத்தின் தலைவராக சி.சியாந்தன்,...

வவுனியாவை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தப்பட்டு நெடுந்தீவில் தடுத்து வைப்பு!!

வவுனியாவை சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தடுத்து வைத்து பிரான்ஸில் இருக்கும் அவரது மகனிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயற்சித்த வடக்கில் செயற்பட்டு வரும் அரசியல் குழுவை...

வவுனியாவில் கொள்­ளை­களில் ஈடு­பட்ட நால்­வ­ருக்கு இரு­பது வரு­ட­கால சிறைத்­தண்­டனை!!

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நான்கு பேருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் இருபதுவருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது . கடந்த 2006, 2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வவுனியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற...

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் : வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் 156!!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகளும், அதனடிப்படையில் தெரிவு செய்யக் கூடிய பாடசாலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு மொழி ஊடகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிக்கை கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வவுனியா தமிழ்...

வவுனியா சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வவுனியா, அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரான தேரரும் மற்றுமொரு சந்தேகநபரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களான தேரரும் சிறுவர் இல்லத்தின் காவலாளியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்...

வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு!!(படங்கள்)

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் இன்று செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்.. சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நீண்ட நாட்களாக...

வவுனியா அட்டம்பகஸ்கட சிறார் இல்லத்தை மூட உத்தரவு!!

வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம் மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக்...

வவுனியாவில் பொலிசார் லஞ்சம் கோரியதாக மக்கள் வீதியை மறித்துப் போராட்டம்!!(படங்கள்)

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிசார் லஞ்சம் வாங்க முற்பட்டதாகக் கூறி மக்கள் வீதி மறித்துப் போராட்டம் ஒன்றினை நேற்று இரவு 7.30 மணியளவில் மேற்கொண்டனர். வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் ஆட்டோ ஒன்றில்...

வவுனியா பண்டாரிகுளத்தில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!!

வவுனியா பண்டாரிகுளத்தில் மாணவிஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது.. குறித்த மாணவி கடந்த சனிக்கிழமை வவுனியா பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டு கிணற்றில்...

வவுனியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்!!

வவுனியா வடக்கு பிரதேசத்தின் பல கிராமங்களிலும் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். புளியங்குளம், பழையவாடி, ஊஞ்சல்கட்டி, மருதோடை, குளவிசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஊருக்குள் வரும்...

வவுனியாவில் இடம்பெற்ற மண்டேலாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று காலை மறைந்த மண்டேலாவிற்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. மண்டேலா நினைவு நிகழ்வு ஏற்பாடுக்குழு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மண்டேலாவின் படத்திற்கு மலரஞ்சலி மற்றும் மெழுகுவர்த்தி...

கொழும்பு – வவுனியா ரயில் மோதுண்டு 22 வயது இளைஞன் பலி!!

மஹவ - விஜயபா தேசிய பாடசாலைக்கு அருகில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பலியானவர் தலதாகம பகுதியைச் சேர்ந்த...

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு!!

வட மாகாண மக்களின் சுகாதார நலன்கருதி தாடை, வாய் மற்றும் முக சத்திர சிகிச்சை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சிகிச்சை பிரிவில் இதுவரை 30 குழந்தைகளுக்கான...