வவுனியா இளைஞன் நொச்சியாகம விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இன்று மரணம்!!
பெரியசாமி முகுந்தன்
வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மற்றுமோர் வவுனியா இளைஞன் இன்று அதிகாலை அனுராதபுரம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
வவுனியாவில்...
வடமாகாண தேர்தலில் வவுனியாவில் போட்டியிடவுள்ள கட்சிகள் விபரம்!!
வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இருந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
2. ஜனசெத பெரமுன,
3. இலங்கை தொழிலாளர் கட்சி
4. எக்சத்...
பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற கார்த்திகை விளக்கீடு (படங்கள்)..!
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு இன்றையதினம் தினம்...
வவுனியா ஓமந்தையில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்!!
கல்வீச்சு தாக்குதல்..
வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேரூந்து மீது பறண்நட்டகல் பகுதியில் இனந்தெரியாத நபர்கள்...
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாய்வுக் கூட்டம்!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பிரதிநிதிகளின் கருத்தறிதல் கூட்டமொன்று இன்று ஞாயிறு முற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வடகிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கருத்தறியும் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே வவுனியா...
வவுனியா – யாழ் வீதியில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம்!!
வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா - யாழ் வீதியில் அழகு சேர்த்த ஆங்கிலேயர் காலத்து வாகை மரங்கள் வீதி அபிவிருத்தியின்...
வவுனியா மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
முக்கிய அறிவித்தல்..
தற்போதைய சூழலில் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொதுமக்கள் அவசிய தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு...
வவுனியாவில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை : மகிழச்சியில் மக்கள்!!
கடும் மழை..
நீண்ட நாட்களின் பின்னர் வவுனியாவில் இன்று (07.05.2020) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள்...
வவுனியா சிவப்பு அபாய வலயத்தில் : மக்களுக்கு எச்சரிக்கை!!
வவுனியாவில்..
மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா மாவட்டம் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வளிமண்டலவியல்...
வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் வீடு உடைத்து திருட்டு!!
வைரவப்புளியங்குளம் பகுதியில்..
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (01.01.2022) இரவு வீடு உடைத்து திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் வீடான வைரவப்புளியங்குளம்...
வவுனியா வர்த்தக சங்கத்தினால் ஒரு மாதத்திற்குள் 10 லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறைப் பணம் விநியோகம்!!
வவுனியா வர்த்தக சங்கத்தினால் கடந்த ஒரு மாதத்தினுள் 10லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறைப்பணம் வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும்...
வவுனியாவில் வீதியினை கடக்க முயன்ற இளைஞரை மோதித்தள்ளிய பிக்கப் ரக வாகனம் : இளைஞன் படுகாயம்!!
விபத்து..
வவுனியாவில் வீதியினை கடக்க முற்பட்ட இளைஞனை பிக்கப் ரக வாகனம் மோதித்தள்ளியதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (16.12.2022) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற...
வவுனியா வைத்தியசாலையில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகிய இருவர் அனுமதி!!
மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் (04.07.2018) கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப் பகுதியில் கடந்த 04.07.2018 அன்று மதியம் 3 மணியளவில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு...
வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்!!
பிரதேச செயலகத்தில்..
இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள்...
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!!
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி நீண்ட நாளாகியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபம் முன்பாக அமர்ந்து போராட்டம் நாடாத்தி வருகின்றனர்.
வடமாகாண சபையின் மாதாந்த...
வவுனியாவில் இதுவரை 41 பேருக்கு எலிக்காய்ச்சல்!!
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும்...