வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியாவின் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) குடியேற்ற கிராமங்களில் ஒன்றான திருநாவற்குளத்தில் அமைந்துள்ள கழகத்தின், மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நாமம் கொண்ட உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா திரு...
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்!!
கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினால் இன்றைய தினம் பல பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் மென்பந்து கரப்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அந்த...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின்...
வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் க.பொ.த (உ/த) மாணவர்களுக்காக நடாத்தும் இலவச முன்னோடிப் பரீட்சை!!
வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்கமானது (AUSDAV) “மாணவர்களின் கல்வி நிலையை கண்டறிதலும் அதனை மேம்படுத்தலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித, உயிரியல் மற்றும் வர்த்தக...
வவுனியாவில் 285,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!!
வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின்...
வவுனியா கற்பகபுரம் பகுதியில் வாள்வெட்டு : பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம்!!
வவுனியா கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாவெட்டுச் சம்பவத்தில் பத்து வயதுச் சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
நேற்று(19.10.2017) வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் கிராமத்தில்...
வவுனியாவில் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணியை கையகப்படுத்தியுள்ள பொலிசார்!!
கனகராயன்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பொதுக்காணியை பொலிசார் கையகப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது. குறித்த காணி யுத்தம்...
மைத்திரிபால சிறிசேனவுடன் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் சந்திப்பு!!
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வட மாகாணத்தில் நிலவும் வைத்தியர், தாதி...
வவுனியாவில் வாடிக்கையாளரால் வர்த்தகருக்கு நேர்ந்த கதி!!
வர்த்தகருக்கு நேர்ந்த கதி
வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு வாடிக்கையாளரினால் அவமரியாதை ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தக நிலையத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர்...
வவுனியாவில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!
தடுப்பூசி..
வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை சுகாதாரப்...
வவுனியாவில் கடந்த ஒரு மாதத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!!
வவுனியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணையில் 230 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய இளந்தளிர்!!(படங்கள்)
செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) இல் 230 வறிய, மற்றும் பெரும்பாலானோர் தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவர்களுக்கு அங்குள்ள அமைப்புகள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி...
வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!
பணிப்புறக்கணிப்பு போராட்டம்
வவுனியா நகரசபையின் அகில இலங்கை அரச பொது ஊழியர்கள் சங்கத்தின் சுகாதாரத் தொழிலாளர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகரின் அடக்குமுறைக்கு எதிராகவும் பக்கச்சார்பான முறையில் நடந்து...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் காட்டில் வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில்...
வவுனியா மாணிக்கம் பண்ணையில் பாரதி முன் பள்ளி திறந்து வைப்பு!!
வர்த்தக ,வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதினின் நிதி உதவியுடன் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) படிவம் 02 இல் நிர்மாணிக்க பட்ட பாரதி முன்பள்ளி 02.03.2015 அன்று திறந்து வைக்க பட்டது
பிரதம விருந்தினராக...
வவுனியா அல் இக்பால் ம.வி ஜோன்கீல்ஸ் நடத்திய ஆங்கில மொழி நாடகப் போட்டியில் முதலிடம்!!
நாடகப் போட்டியில் முதலிடம்
வடமாகாணத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆங்கில மொழி நாடகப் போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது...