வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பதற்றம் : மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் இ.போ.ச பேரூந்துகள்?
இன்று வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர்...
வவுனியாவில் 60 குளங்கள் வான் பாய்கின்றன : 02 குளங்கள் உடைப்பு : மாவட்ட அரச அதிபர்!!
குளங்கள்..
வவுனியாவில் 60 குளங்கள் வான் பாய்வதுடன், 02 குளங்கள் உடைப்பு எடுத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார். மாவட்ட அனர்த்த நிலை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர்...
வவுனியாவில் பெண் செய்த கேவலமான செயல் : அ திரடியாக கைது செய்த பொலிசார்!!
கைது செய்த பொலிசார்
வவுனியா சி றைச்சாலைக்கு ஐஸ் போ தைப்பொ ருளை எடுத்துச்சென்ற பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் இன்று (31.08.2019) மதியம் 1 மணியளவில் கைது செய்துள்ளனர்.
போ தைப்பொ ருளை தம்வசம்...
வவுனியா மாணவி தேசிய ரீதியில் கராத்தே போட்டியில் சாதனை : சாதனை கெளரவிப்பு!!
தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கத்தை வென்ற இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ம.மோக்சிதாவை வயது (07) கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நேற்று...
வவுனியா வந்த பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு!!
யாழ்ப்பாணத்தில்..
அரச பேருத்தில் பயணிகளுடன் பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (28.08.2023)...
வவுனியாவில் ஆளுனர் கேட்ட கேள்விகளால் தடுமாறிய விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்!!
பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்
வடமாகாண ஆளுனரினரின் கேள்விக்கு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு பதிலளிக்க முடியாது தடுமாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள கட்டிடடம் நேற்று (07.10) திறந்து வைக்கப்பட்டது....
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனிக்கு ஏற்பாடு !
இலங்கை திருநாட்டில் வவுனியாவின் புகழ்பெற்ற தேசிய பெண்கள் பாடசாலையாக திகழும் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலைச் சமூகத்தால் கல்லூரியை கெளரவபடுத்தும் வகையில் மாபெரும் நடைபவனி...
வவுனியாவில் க.ட.த்.த.ப்.ப.ட்.ட வாகனம் பொலிசாரால் மீட்பு : இளைஞன் கைது!!
வாகனம்..
வவுனியா, இலுப்பையடிக்கு அண்மித்த குடியிருப்பு பகுதியில் வைத்து க.ட.த்.த.ப்.ப.ட்.ட சிறிய ரக வாகனம் வவுனியா பொலிசாரால் மீ.ட்.க.ப்ப.ட்.டு.ள்.ள.து.ட.ன், குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.
இன்று (21.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம்...
வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர், பெற்ற வாக்குகள் முழுமையான விபரம்!!
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 39894 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பாக கால்நடை வைத்தியர் செ.திலகநாதன்...
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் சரிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!(படங்கள்)
வவுனியா கண்டி வீதியின் பிரதான வீதியின் அருகில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டது. எனினும் வீதி அதிகாரசபை மற்றும் நகரசபையின்...
வவுனியாவில் வயல்வெளிக்கு சென்ற 7 வயது சிறுவன் ச.டலமாக மீ.ட்பு!!
மருதமடுவ பகுதியில்..
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயதுச் சிறுவன் ஒருவனின் ச.டலத்தினை பொலிசார் நேற்று (04.03.2021) மீ.ட்டுள்ளனர்.
குறித்த சி.றுவன் நேற்றையதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்...
வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது!!
வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நேற்று(26.10) கைது செய்யப்பட்ட...
வவுனியா உக்குளாங்குளம் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் பிரதேச சபை அசமந்தம் : மக்கள் குற்றச்சாட்டு!!
உக்குளாங்குளம்..
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக...
வவுனியாவில் திடீரென தீப்பற்றிய கடுகதி புகையிரதம்!!
புகையிரதம்..
யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அணமித்த போது திடீரென் தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (09.11)...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒன்றுகூடல்!!
வவுனியா மாவட்டத்தில், ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கிடையிலான அத்தியாவசியக் கலந்துரையாடல், நாளை(06.04.2016 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெறவுள்ளதாக,
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை...
வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 10 பதக்கங்கள் பெற்று சாதனை!!
கொழும்பு பாதுக்க பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பியரத்ன மத்திய கல்லூரியில் 27.10.2018 தொடக்கம் 31.10.2018 வரை தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 10 பதக்கங்களை தனதாக்கிக்...
















