வவுனியா செய்திகள்

வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் சிரமதானம்!!

  வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் சிரமதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் இவ் வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று (22.12.2018) நடைபெற்றதுடன் பெருமளவிலானோர் சிரமதானத்தில் கலந்துகொண்டனர். இயேசுவின்...

வவுனியா புதியவேலர் சின்னக்குளம் பொது விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு ம.தியாகராசா உதவி!!

வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா புதியவேலர்சின்னக்குளம் பொது விளையாட்டு மைதானத் திருத்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். இன் நிகழ்வில் விளையாட்டுக் கழகத் தலைவர்,...

வவுனியாவில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள 1000 அரச ஊழியர்களை காப்பாற்றிய மூன்று உத்தியோகத்தர்கள்!!

வவுனியாவில்.. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றையதினம் இடம்பெற்று வாக்கு எண்ணும் பணிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.11.2019) மாலை 5.30 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. தேர்தல் கடமையில் 1000 க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள்...

வவுனியா பிரதேச செயலகத்தின் அறிவுச் சங்கமம் : மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!

  வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அவர்களின் வழிப்படுத்தலில் வசதியற்ற வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தரம் ஜந்து மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்குகள் சமூக அறிவுச் செயற்பாடுகளில் ஒன்றான அறிவுச் சங்கமம் தரவட்டக் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர்...

வவுனியா குடியிருப்பு வீதி நீண்டகாலமாக திருத்தப்படவில்லை : மாணவர்கள் சிரமம்!!

வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை இதனால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம்கொடுத்து...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய வாயிலில் காத்திருக்கும் ஆபத்து!!

ஆலய வாயிலில்.. வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு தினசரி நூற்றுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் சென்று வருகின்றனர். ஆலயத்தின் நூழைவாயிலில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் வாழ்ந்து வருகின்றன. இதனால்...

வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு!!

கடந்த 13ம் திகதி தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தாய் ஜெயகுமாரி பூசா முகாமுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் மகள்...

வவுனியா ஐயனார் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு நிதியுதவி!!

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் மைதான அபிவிருத்திக்கு நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணத்தின் மூலமாக கரப்பந்தாட்ட...

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி : களத்தில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு!!

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (11.05.2018 காலை 10.45 மணியளவில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக் கைதிகளிடம் பல மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில்...

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முரண்பாடு : ஏ9 வீதி 45 நிமிடங்கள் முற்றாக முடக்கம்!!

முரண்பாடு.. வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (06.04) மதியம் 12.00 மணியளவில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேருந்தினை ஏ9 வீதியின் குறுக்கே நிறுத்தி சாரதிகள்...

கவிஞர் ஜெயபாலன் வவுனியா மாங்குளத்தில் வைத்து கைது..!

தென்னிந்திய திரைபட நடிகரும், ஈழத்து கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளரான ஜெயபாலன் இன்று வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் சென்று குடியேறியவராவார். தற்போது சுற்றுலா விசாவில்...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் முதலாம் நாள்!(படங்கள்)

வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உறசவம் கடந்த 20.010.2017 வெள்ளிகிழமை ஆரம்பமானது . காலை முதல் அறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள்  இடம்பெற்று  விசேட பூயை வழிபாடுகள் இடம்பெற்றது . மாலையில் ...

வவுனியாவில் 13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!!

வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...

வவுனியா ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு : பொலிஸாரின் விசாரணை தீவிரம்!!

ஓமந்தையில் மிருகங்களை வேட்டையாட வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டது. குறித்த துப்பாக்கி நேற்று(18.03.2017) மாலை புதிய சின்னக்குளம் காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது. பொதுமகனொருவரால் ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்...

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை.. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் கோவிட் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன் ஒரு...

வவுனியாவில் வடமாகாண பிரதம செயலாளராக நியமனம் பெற்ற சமன் பந்துலசேனவுக்கு வரவேற்பு!!

சமன் பந்துலசேன.. வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வரவேற்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட...