வவுனியா செய்திகள்

வவுனியாவில் இன ஒற்றுமையை ஏற்படுத்த இளைஞர் முகாம்..!

வவுனியா, மணிபுரம் கிராமத்தில் சர்வோதயம் நிறுவனத்தின் சாந்திசேனா இளைஞர் அமைப்பினால் 22.11.2013 தொடக்கம் 27.11.2013ஆம் வரை மாபெறும் இளைஞர் முகாம் நடைபெற்றது. இவ் இளைஞர் முகாம் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு...

வவுனியாவில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 65 வயது முதியவர் கைது!!

வவுனியா செட்டிகுளம் வீடியா பாம் கிராமத்தில் விசேட தேவைக்குரிய 16 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 65 வயதுடைய வயோதிபர் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர்...

வவுனியாவில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 8 சிறுவர்கள் பெற்றோரிடம் கையளிப்பு..!

வவுனியா எட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்து சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சித்திரவதை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின்பேரில் 24 வயதுடைய கோணேஸ்வரன் காங்கேசன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். எட்டம்பகஸ்கட...

வவுனியாவில் பொதுமக்களின் காணிகளை மீள வழங்கும் இராணுவம்!!

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உஞ்சாற்கட்டி கிராமத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தபட்ட வயற்காணிகளை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதரர அமைச்சர் தெரிவித்துள்ளார். உஞ்சாற்கட்டி கிராம விவசாயிகள் மேற்படி தமது காணிகள் இராணுவத்தால்...

வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு!!

வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் நேற்று நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக சிறுவர்கள்...

வவுனியா சிறுவர் இல்ல துஷ்பிரயோகம் வழக்கு : மற்றுமொரு சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்!!

வவுனியாவில் சிறுவர் இல்லமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படுள்ளார். நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக இந்த சந்தேகநபரை வவுனியா நீதவான் இராம கமலன் முன்னிலையில் பொலிஸார்...

வவுனியா குருமன்காட்டில் விபத்து : வயோதிபர் பலி!!

வவுனியா குருமன் காட்டுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபரொருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குருமன்காடு கோவில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீதே வான் மோதியுள்ளது. வயோதிபர் வீதியில் வீழ்ந்ததுடன் சம்பவத்தையடுத்து வான்...

வவுனியா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியதிற்கு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் நிதி உதவி!!(படங்கள்)

முன்னாள் உப நகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபருமான திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஆலோசனையின் பெயரில் கோவில்குள இளைஞர் கழக செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் மோகன், மற்றும்...

வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினரால் சமனங்குளம் பாடசாலைக்கு ஒலிபெருக்கிகள் அன்பளிப்பு!!

வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினரால் வவுனியா சமனங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு பாடசாலைக்கான ஒலிபெருக்கித் தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத் தலைவரும் முன்னாள்...

வவுனியாவில் கொண்டாடப்பட்ட ஆறுமுகநாவலர் குரு பூஜை!!(படங்கள்)

கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை வவுனியாவில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா இலுப்பையடிப் பகுதியில் உள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவச் சிலைக்கு மாலை...

வவுனியா காளி கோவிலில் தங்கநகைகள், உண்டியல் கொள்ளை!!

வவுனியா குளுமாட்டுச் சந்தியிலுள்ள காளி கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கநகைகள் உள்ளிட்டவை கொள்ளையிடப்பட்டுள்ளன. இக்கோவிலின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன் இக்கோவிலின்...

வவுனியா தமிழ் மாமன்றம் வெளியிட்ட முதலாவது கவிதைத் தொகுப்பான “இருளைப் படைத்தல்”!!

வவுனியா தமிழ் மாமன்றம் வெளியிட்ட முதலாவது கவிதைத் தொகுப்பான "இருளைப் படைத்தல்" 23-11-2013 மாலை 4.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. பெரும் எதிர் பார்ப்புக்களுக்கு மத்தியில்...

வவுனியா கூமாங்குளம் இளைஞர் கழகம் நடாத்திய க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான மாபெரும் இலவச கருத்தரங்கு!!(படங்கள்)

கூமாங்குளம் இளைஞர் கழகம் நடாத்திய க.பொ.த(சா/த) பரிட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச கருத்தரங்கும், கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் 23.11.2013 நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெ ற்றது. இன் நிகழ்வு கூமாங்குளம் இளைஞர் கழக...

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய புதிய மண்டபத் திறப்பு விழா!!(படங்கள்)

கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய பாடசாலைப் புதிய மண்டபத் திறப்பு விழா 22.11.2013 நேற்று வெள்ளிக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு தர்மகடாட்சம் தலைமையில் பிரதம விருந்தினராக திருமதி.செ.அன்ரன் சோமராஜா (வலயக்...

வவுனியாவிற்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சரால் கூட்டுறவு வங்கி திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியாவிற்கு விஜயம் செய்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விருந்தினர்களை குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பிரதான வீதி வழியாக அழைத்து வந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது வவுனியா வர்த்தகர் சங்கம், நகர பள்ளிவாசல்...

கவிஞர் ஜெயபாலன் வவுனியா மாங்குளத்தில் வைத்து கைது..!

தென்னிந்திய திரைபட நடிகரும், ஈழத்து கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளரான ஜெயபாலன் இன்று வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் சென்று குடியேறியவராவார். தற்போது சுற்றுலா விசாவில்...