வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஐந்து வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி!!

வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி.. வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் கால அவகாசம் வழங்கியும் கட்டுப்படுத்த தவறிய ஐந்து வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர்ப்பகுதியில் அதிகரித்து...

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (22.05) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு...

வவுனியாவில் சில்லறைக்கு பெரும் தட்டுப்பாடு!!

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் சில்லறைக் காசுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் சில்லறைக் காசுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், பொருட்களை கொள்வனவு, விற்பனை செய்யும் போது பணப்பரிமாற்றத்தை...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்!!

  வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (18.02.2016) காலை 11.30 மணியளவில் வவுனியாவிலிருந்து தாண்டிக்குக்குளம் நோக்கி பயணித்த பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி...

வவுனியாவில் மாபெரும் பேரணி : எங்கள் அழுகுரல்கள் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

  வவுனியாவில் கடந்த 9நாட்களாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04.03.2017) காலை 10.30...

வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!!

  வவுனியா ஓயார் சின்னக்குளத்தில் இன்று (08.11.2016) காலை 10.00 மணியளவில் நான்கு எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஓயார்சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று (08.11.2016) காணி உரிமையாளர் காணியினை துப்பரவு...

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

வவுனியா பம்பைமடு பகுதியில் மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணன் செல்வநாயகம் (வயது 31)...

அநீதி இழைக்கப்படுகிறதா வாருங்கள் தயக்கமின்றி தட்டிக்கேட்போம் : கே.கே.மஸ்தான்!!

  மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த விடயம் தொடர்பிலான உடன் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தின் அவலநிலை!!

  வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலிருக்கும், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் பாடசாலை பகுதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தின் இன்றைய நிலைதான் இது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இப்படியாக காட்சியளித்துக்கொண்டிருக்கின்றது. குறித்த வீதியினைப்பயன்படுத்தி...

வவுனியாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

  வவுனியா பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (27.03.2017) காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு...

வவுனியாவில் வர்த்தகர் மீது இருவர் தாக்குதல் : வர்த்தகர் வைத்தியசாலையில்!!

வவுனியா தோணிக்கல் பகுதியில்.. வவுனியா தோணிக்கல் பகுதியில் வர்த்தகர் ஒருவர் மீது நேற்று (24.09.2019) காலை 10.30 இருவர் தா க்குதல் மேற்கொண்டதில் கா யமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில்...

வவுனியா புகையிரதக்கடவையில் ஊழியர் பணிக்கு இல்லை : பொதுமக்கள் விசனம்!!

  வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் இருக்கும் புகையிரதக்கடவையில் ஊழியர் இன்மை காரணமாக அதனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயத்துடனே வீதியைக் கடந்து செல்கின்றனர். புகையிரதக்கடவைக்கு அருகில் பாடசாலை உள்ளதால்...

வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவரசக் கலந்துரையாடல்!!

  வவுனியாவில் நேற்று (11.03) காலை 10.30 மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின்...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் 4 பேர் கைது!!

புதுவருட தினத்தன்று(01.01.2017) வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள்...

வவுனியாவில் தொழிலுக்குச் சென்றவர் மீது கத்திக் குத்து!!

வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்குச் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புளியங்குளம்,...

காலத்தின் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் : ப.உதயராசா!!

அண்மைக்காலமாக அதிகமாக பேசப்படும் அல்லது விவாதிக்கப்படும் விடயமாக "தமிழ் மக்கள் பேரவை" அமைந்துள்ளதை அவதானிக்கும்போதும் இப் பேரவைக்கான பெருகிவரும் ஆதரவினையும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தினையும் பார்க்கும் போதும் பெரும்பாலான...