வவுனியா செய்திகள்

வவுனியாவில் மாணவி தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணைகள் இடம்பெறுகின்றது : வலயக்கல்வி அலுவலகம்!!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்தது. வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்விபயிலும்...

வவுனியாவில் பாரதி முன்பள்ளி கலைவிழா – 2023

வவுனியாவில் பாரதி முன்பள்ளி கலைவிழா - 2023 வவுனியா பாரதி முன்பள்ளியின் பாரதி கலைவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் முன்பள்ளி அதிபர் ஜெயராஜா சந்திரா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை,...

வவுனியாவில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்கிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

வவுனியாவில்.. வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(04.12.2023) யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், பனையாண்டான்...

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி!!

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி தொழிநுட்பக்கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (30.11.2023) காலை 9.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இடம்பெற்றது. இக் கல்விக் கண்காட்சியில்...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2024ம் ஆண்டுக்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2024 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கற்கை நெறிக்கான முடிவுத் திகதி எதிர்வரும்...

வவுனியா – செட்டிகுளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயது இளைஞன் கைது!!

வவுனியா - செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் (01.12) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று(02.12.2023) போராட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடகஅமையத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்துதெரிவித்த...

ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : புதிய ஜனநாயக மாக்சிச...

ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது. அக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் தோழர் என்.பிரதீபன் வெளியிட்டுள்ள...

வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!!

வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01.12.2023) இடம்பெற்றது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள...

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு : செட்டிகுளம் வீதியை பயன்பாடுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை இரவு நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாவற்குளத்தின்...

வவுனியாவில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் ஊடக அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை வவுனியா ஊடக அமையத்தினர் நாளை (02.12.2023) சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கவுள்ளனர் ....

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் 20 பேர் 9A சித்திகளை பெற்று சாதனை!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் வெளியான நிலையில், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இதன்படி, 20 மாணவர்கள்...

வவுனியாவில் 14 வயது மகளுடன் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை!!

வவுனியாவில்.. வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் 14 வயது மகளுடன் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் இன்று தீர்பளித்துள்ளார். தந்தை மகளை தகாத முறைக்கு உட்படுத்தியமையினால் மகளுக்கு...

வவுனியாவில் தம்பதிகள் வெட்டிக்கொலை : பொலிசார் தீவிர விசாரணை!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30.11.2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன்...

வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவான மாணவி!!

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற 2023ம் ஆண்டிற்கான இரண்டாம் மொழி (சிங்களம்) தரம்-6 எழுத்தாக்கப் போட்டியில் கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை மாணவி ரவிக்குமார் சதுர்சிகா இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். இம் மாணவி வவுனியா...

வவுனியாவில் பதாதைகளை அகற்றமுற்பட்டவர் பிணையில் விடுதலை : ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு!!

வவுனியாவில் விடுதலைப்புலிகளுக்கு சேறு பூசும் விதமாக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றமுற்ப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் கார்த்தீபன் மீதும் பொலிசார் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். வவுனியா...