உலகச் செய்திகள்

ட்ரம்பின் அறிவிப்பால் 208 பில்லியன் டொலர்களை இழந்த உலக பணக்காரர்கள்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பானது பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பு ஒரே...

பிரித்தானியாவில் தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞன்!!

பிரித்தானியாவில் கத்தியால் தாக்கி சொந்த தந்தையை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். அவரது புகைப்படங்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அந்த தாக்குதல் சம்பவத்தில் 11 வயது சிறுவனும் பெண்...

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்!!

கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு பொலிஸார் தேடிவருவதாக கூறப்படுகிறது. இந்த...

2025 இல் முதல் காலாண்டிலேயே நிஜமாகிய பாபா வங்காவின் கணிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. எதிர்காலத்தில் பேரழிவு தரும் பூகம்பங்கள் ஏற்படும் என்று தீர்க்கதரிசி முன்னறிவித்தார். கடந்த வாரம், தாய்லாந்து மற்றும் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால்...

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் யுவதி : விசாரணையில் இருவர் கைது!!

கனடாவில், மார்க்ஹாமில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். கடந்த மாதம் 7ஆம் திகதி...

ட்ரம்பின் வரி விதிப்பின் எதிரொலி : கடும் சரிவை சந்தித்துள்ள ஆசிய பங்குச்சந்தைகள்!!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், உலகெங்கிலும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை பெரிய அளவில் அதிகரிப்பதாக டொனால்ட் ட்ரம்ப்...

பொருளாதாரக் குழப்பத்தில் உச்சம் தொடும் தங்க விலை : காரணம் இதுதான்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்ற விரும்புவதால், இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை...

இங்கு குடியேறினால் பணமும் வீடும் இலவசம் : அழைப்பு விடுக்கும் ஐரோப்பிய நாடு!!

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது . இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92...

மியன்மார் நிலநடுக்கத்தை கணித்த பாபா வங்கா.. 2025இல் மேலும் பல பேரழிவுகள்!!

2025ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்புக்களில் மியன்மார் நிலநடுக்கம் பற்றியும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த பாபா வங்கா, தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில்,...

மியான்மார் நில நடுக்க பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது!!

மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான...

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!!

தொழிலதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த விடயத்தை எலோன்...

மியன்மாரை உலுக்கிய பாரிய பூகம்பம் : ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள பூகம்பம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மியன்மாரின் மண்டலாய் நகரத்தினை பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து ஐந்துமாடிக்கட்டிடமொன்று தங்கள்...

தினமும் ’எனர்ஜி ட்ரிங்க்’ குடித்த இளம்பெண் பரிதாபமாக பலி!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அமெரிக்காவில்...

வானியலில் நிகழவுள்ள அறிய மாற்றம் இன்று இரட்டை சூரிய உதயம்!!

வடகிழக்கு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கிழக்கு கனடாவில், 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தோன்றவள்ளது. இந்த நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய சூரிய கிரகணத்தின் போது ஒரு...

சுவிஸ்லாந்தில் இலங்கை தமிழர் கடையில் நூதன மோசடி : நபர் தொடர்பில் எச்சரிக்கை!!

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்ன் (Bern) மாநிலத்தில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் புத்தி பேதலித்தவர் போல இருக்கின்ற போதிலும் அங்குள்ள...

போதுமான அனுபவம் இல்லாத மருத்துவர் : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!!

பிரித்தானியாவில், போதுமான அனுபவம் இல்லாத ஒரு மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவனது உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொள்ளவில்லை....