உலகச் செய்திகள்

கனடாவில் நீதி பொய்த்ததா? இலங்கைத் தமிழர்கள் மூவர் உயிரிழப்புக்கு காரணமானவர் விடுவிப்பு!!

கனடாவில் இலங்கை தமிழர்கள் 3 பேரைக் கொன்ற ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்த சம்பவத்தால் கனடா வாழ் தமிழ் சமூகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மார்க்கம் நகரில் விபத்தில் 52 வயதான...

கனடாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம் : மர்ம நபர்கள் நடத்திய பயங்கரம்!!

கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது. சம்பவ...

கனடாவில் விபத்தில் இறந்த தமிழ் குடும்பத்திற்கு நீதி கோரி பெரும் ஆர்ப்பாட்டம்!!

கனடாவில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தற்போது அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 2022 ஒக்டோபர்...

லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை : வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர்...

ஈரானில் பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை : சர்வதேசம் கடும் கண்டம்!!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் அரசியல் சூழல்...

கலிபோர்னியாவில் இந்தியருக்கு நேர்ந்த சோகம் : சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!!

அமெரிக்காவில் 26 வயது இந்திய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் சிங்கிரெட்டி சாய் ஶ்ரீஹரிகிருஷ்ணா...

பிரான்ஸில் யாழ் வம்சாவளி மாணவர் சாதனை : 18 வயதில் நகரசபை உறுப்பினர்!!

பிரான்ஸின் கயன்கோர்ட் (Guyancourt) நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயதுடைய யாழ்ப்பாண வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் (Bilaal Lookman) நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம்...

கனடாவில் தமிழ் நினைவுத்தூபி மீது தாக்குதல் :14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு!!

8 கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்குயாகுசி பூங்காவில் அமைந்த தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை மார்ச் 20 அன்று அவதூறான வாசகங்கள் மற்றும் வர்ணங்களால் சேதப்படுத்திய சம்பவத்தில் 14 வயது சிறுவன் கைது...

உலக தங்க சந்தையில் அதிர்வு : 7 ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சி!!

துருக்கியின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டு நாணயமான 'லிரா'வின் (Lira) மதிப்பை நிலைநிறுத்துவதற்காக, துருக்கி மத்திய வங்கி தனது தங்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 13...

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல் : அவசரகால நிலை நடைமுறை!!

குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள...

எயார் கனடா விமான விபத்து : 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிர் தப்பிய பெண்!!

ஏர் கனடா விமான விபத்தில், 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிர் தப்பிய பெண்ணொருவர் குறித்த ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை...

ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : நண்பியுடன் சென்றபோது துயரம்!!

இத்தாலியின் மிலான் நகரில், நேற்று முன் தினம்(21) இரவு, சிவப்பு போக்குவரத்து விளக்கை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இலங்கையர் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார்சைக்கிள் பயணித்த...

121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து : 66 பேர் பலி!!

கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 66...

கட்டாரை தொடர்ந்து குவைத் மீது ஈரான் ஆக்ரோசமான தாக்குதல் : பற்றி எரியும் வளைகுடா!!

கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு முனையத்தின் மீது தாக்குதலை நடத்திய ஈரான் , குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி,...

மிஸ் ஜேர்மனி அழகிப்பட்டம் வென்றுள்ள அகதிப்பெண்!!

சிரியாவிலிருந்து ஜேர்மனிக்கு அகதியாக வந்த இளம்பெண்ணொருவர், 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் ஜேர்மனி பட்டத்தை வென்றுள்ளார். சிரியாவில் பிறந்த ரோஸ் மாண்டி (Rose Mondy, 26) சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது குடும்பம் சிரியா உள்நாட்டு...

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் படுகொலை வழக்கு : சமீபத்திய தகவல்!!

சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் பின்னணி கொண்டவரான நான்சி க்ரெவால் (45), மார்ச் மாதம் 3ஆம் திகதி...