உலகச் செய்திகள்

இளைஞரை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சிறுமி : அதிர்ச்சி வீடியோ!!

ரஷ்யாவில் காதலனுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட 12 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு...

கார் விபத்தில் சிக்கிய தாய் : கொலை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!

  பிரித்தானியாவில் வேண்டுமென்றே கார் விபத்தில் சிக்கி காயமடைந்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் Whitstable பகுதியில் நேற்று லொறியின் பின்பக்கம் கார் ஒன்று வேகமாக மோதி விபத்தில் சிக்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து...

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!!

8 ஆவது கண்டம்.. உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375...

கிளிநொச்சியில் மீண்டும் பலத்த மழை : இரணைமடு வான்கதவுகள் திறப்பு!!

வடக்கின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நிலைமை ஓரளவு சீரடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கிளிநொச்சியில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் மேக்ரானின் கட்சி அபார வெற்றி!!

பிரான்ஸ் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்தது. சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான்...

ஒபாமாவின் மகள்களை கடத்த முயற்சியா?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா-மிச்செல்லி தம்பதியருக்கு மாலியா (16), சஷா (13) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேற்று முன்தினம் காரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களது காரைத்தொடர்ந்து பாதுகாப்பு...

லண்டன் ஈலிங் கனகதுர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !(படங்கள் வீடியோ!)

லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா  நேற்று காலை (09.08.2015)ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது . நேற்றைய தேர்த்திருவிழாவின் போது பிரித்தானியாவின் பலபாகங்களிலும் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து...

19 வயதான இளைஞனை கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய க 17 வயதான பெண்!!

மிச்சிகன் மாநிலத்தின் சஜினேவ் நகரில் இந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  லெஸ்டினா மேரி ஸ்மித் எனும் 17 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர், 19 வயதான இளைஞர்...

காதலன் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட காதலி!!

காதலன் இழப்பை தாங்க முடியாமல்.. ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்ததால், அவர்களுடைய இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த கார்லி...

மியன்மாரில் இந்துக்கள் 100 பேர் சுட்டுக்கொலை!!

மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது, ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100 இந்துக்களை படுகொலை செய்ததாக சர்வதேச மன்னிப்பு சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) குற்றம் சாட்டியுள்ளது. ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள்...

கனடாவில் இலங்கையருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்!!

கனடாவில்.. கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அதிஷ்டமாக பெற்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அவர் பரிசாக வென்றெடுத்துள்ளார். ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச்...

ஈரானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது சவூதி : காரணம் என்ன?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவூதி நாட்டுத் தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதியில் ஷியா பிரிவு மதத் தலைவர் ஷேக் நிமர்...

பழைய டைப்ரைட்டர் பொறிகளைத் தேடுகிறது ரஷ்யா..!

ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு க டத்தப்படவிருந்த பிலிப்பைன்ஸ் பெண்கள்!!

பிலிப்பைன்ஸ் பெண்கள்.. தெற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு க டத்தப்படவிருந்த 110 பிலிப்பைன்ஸ் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பிலிப்பைன்சின் Zamboanga துறைமுகம் வழியாக மலேசியாவின் Sandakan துறைமுகத்தை போ லியான...

கல்லைப் போல் இறுகும் உடல்: அரிய வகை நோயால் அவதிப்படும் பெண்!!

  கைகளில் வலிக்கும்போது, விரைவில் என் உடம்பு கல்லைப்போல மாறிவிடும் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது. இதைச் சொல்வது 37 வயது ஜெய் விர்தி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு ஏற்பட்ட...

பிரித்தானியர்கள் ஒவ்வொருவருக்கும் வாரந்தோறும் நிதி வழங்க பிரதமர் முடிவு!!

பிரித்தானியர்கள் ஒவ்வொருவருக்கும்.. கொ ரோனா வை ரஸ் தொற்று ஏற்படுத்திய கு ழப்பத்தால் பல மில்லியன் பிரித்தானியர்கள் வேலையிழக்கும் அ பாயம் இருப்பதையடுத்து, குடிமக்களுக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. அரசு முன்வைத்துள்ள திட்டம் ஒன்றின்படி, ஒவ்வொரு...