நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி...
லண்டனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!!
லண்டனின் வடக்கு பின்ஸ்பெரி பார்க் பகுதியில் பள்ளி அருகே பாதசாரிகள் மீது வாகனம் ஒன்றினால் மோதி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...
தந்தையால் கர்ப்பம் : கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண் : வழக்கில் அதிரடி திருப்பம்!!
தந்தையால் கர்ப்பம்
El Salvador நாட்டில் மாற்றாந் தந்தையால் பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு குழந்தை பெற்ற பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இமில்டா கோர்ட்ஸ் (20) என்ற இளம்...
பலர் தூக்கத்தை தொலைக்க நேரிடும் : பகிரங்க எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!
அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்தால் பலர் தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும் என வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
வடகொரியாவின் நடவடிக்கைகள் மூன்றாவது உலக யுத்தத்தை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை...
வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சடலம்!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு...
பிரிட்டனின் வயது குறைந்த பெற்றோர் : தாய்க்கு 12வயது, தந்தைக்கு 13 வயது!!
பிரிட்டனில் மிக குறைந்த வயதில் 12 வயது பெண்ணும், 13 வயது ஆணும் தாய்- தந்தை ஆகியுள்ளனர். பிரிட்டனில் மிக குறைந்த வயதில் அதாவது மாணவர் பருவத்தையே தாண்டாத இருவர் பெற்றோர் ஆகியுள்ளனர்.
இவர்களது...
இளவரசர் ஹரியை பிடிக்க குறி வைத்த தீவிரவாதிகள்!!
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் இங்கிலாந்து ராணுவமும் இடம் பெற்றுள்ளது. எனவே இங்கிலாந்து விமான படையில் பணிபரியும் இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார்.
அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக...
150 அடி உயரத்தில் நடந்த திருமணம் : வைரல் புகைப்படங்கள்!!
ஸ்கொட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில்...
4 கால்கள் 2 முதுகெலும்புகளுடன் பிறந்த பெண் குழந்தை: மேலதிக உறுப்புக்கள் நீக்கப்பட்டன!!
ஐவரி கோஸ்ட்டில் 4 கால்கள் 2 முதுகெலும்புகளுடன் பிறந்த பெண் குழந்தையின் மேலதிக உறுப்புக்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிறந்து 11 மாதங்களான நிலையில், இந்தக் குழந்தைக்கு சிக்காக்கோவில் உள்ள...
சவுதியில் புதுவகை வைரஸ் தாக்கத்திற்கு 109 பேர் பலி!!
சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ்...
சவுதியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த இரு வாலிபர்கள் கைது!!
முன்பின் அறிமுகமற்ற புதிய நபர்களை கட்டியணைத்து அவர்களுக்க வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கென்றே ஃப்ரீ ஹக்ஸ் எனப்படும் கட்டிப்புடி இயக்கம் ஒன்று உதயமாகியுள்ளது.
இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தற்போது உலகம் முழுவம் பரவி வருகின்றனர். முக்கிய...
2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறுவனின் மம்மி!!
எகிப்தில் 2500 ஆண்டுகள் பழமையான 14 வயது சிறுவனின் மம்மி முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது. பண்டைய கால எகிப்திய மதகுரு ஒருவரின் மகனான மினிர்டிஸ்(14) என்ற சிறுவனுடைய மம்மியை, அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில்...
வெனிசுவெலா அழகி கொலை வழக்கில் திருடப்பட்ட கமரா மூலம் சிக்கிய கொலையாளிகள்!!
வெனிசுவெலா நாட்டின் அழகியாக கடந்த 2004ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோனிகா ஸ்பியர் (29). இவர் தனது முன்னாள் கணவர் ஹென்ரி பெர்ரி (39) மற்றும் அவர்களது 5 வயது குழந்தையுடன் வெனிசுலாவில் ஓய்வெடுக்க...
500வது முறையாக வெடித்து சிதறிய சகுரஜிமா எரிமலை!
ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது. சுமார்5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது கண்கவர் ஆட்சியாக அமைந்தது.
இருந்தும்...
கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள் : சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்!!
கனடா(Canada) ரொறன்ரோ நகரத்தில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு திருடப்பட்ட 20 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான 400 கிலோ தங்கம் இந்தியா மற்றும் டுபாய்க்கு கடத்தப்பட்டிருக்கலாம்...
மன்மோகன் ஒரு கிராமத்துப் பெண் என பாகிஸ்தான் பிரதமர் கிண்டல் : புதிய சர்ச்சை!!
ஒபாமாவிடம் தீவிரவாத தாக்குதல் பற்றி மன்மோகன்சிங் பேசியதை பார்த்தால் எனக்கு கிராமத்து வயதான பெண்கள் தான் நினைவுக்கு வருகின்றனர். இப்படி மன்மோகன் சிங் பற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கிண்டல் அடித்தது...














