உலகச் செய்திகள்

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம் : 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி?

டோக்கியோவில்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-2024) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த கடற்படை விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும்...

10 ஆண்டுகளாக தாயை தேடும் சுவிஸ்லாந்து பெண்.. மனதை உருக்கும் அன்பு!!

இந்தியாவில்.. இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில்...

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள் : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

தாய்வானில்.. யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ள சம்பவம் ஒன்று தாய்வானில் பதிவாகியுள்ளது. தாய்வானில் சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே...

பெண்ணின் கண்ணில் இருந்த 60க்கும் மேற்பட்ட புழுக்கள் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சீனாவில்.. சீனாவை சேர்ந்த பெண் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.சீனாவை சேர்ந்த பெண்ணின் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை சீன மருத்துவர்கள்...

16,000 டொலர்கள் செலவு செய்து நாய் போல் மாறிய மனிதருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!!

ஜப்பானில்.. ஜப்பானில், 16,000 டொலர்கள் செலவு சிறப்பு உடைகள் தயாரித்து அணிந்துகொண்டு நாய் போலவே வாழ்ந்துவருகிறார் ஒரு இளைஞர். அந்த இளைஞர் பெயர் Toco. நாய் போலவே உடையணிந்து, நாய் போலவே அவர் செய்யும்...

மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த 56 வயது தாய்.. அமெரிக்காவில் நெகிழ்ச்சி!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவில், 56 வயதாகும் தாய் ஒருவர் மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக, ஒரு குடும்பம் என்றாலே அதில் தாத்தா, பாட்டியின் பங்கு சற்று...

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்!!

சீன மருத்துவ முறை.. கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்படுகிறது. பைதா லஜின்...

நிறைவேறிய பாபா வங்காவின் கணிப்பு : 2024 இல் வரவுள்ள பேரழிவு!!

பாபா வங்காவின்.. எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என...

பிரித்தானியாவில் உயிரிழந்த இந்திய மாணவன் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவன் நதியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.மேற்படிப்புக்காக பிரித்தானியா சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த...

கண்ணில் வெறிநாய்க்கடி ஊசி போட்ட காதலி… கதறித் துடித்த காதலன்!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவின் மியாமி மாகாணம் டேட் கவுன்ட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்த்ரா ஜிமினெஸ் . இவர் தன்னுடைய காதலனுடன் கடந்த 8 வருடங்களாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் அவரது...

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு : அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு!!

பாபா வங்கா.. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா...

திருமணத்தன்றே மனைவி மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!

தாய்லாந்தில்.. தாய்லாந்தில், திருமணத்தன்றே மணமகள், மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை, தாய்லாந்தின் Wang Nam Khieo மாகாணத்தில், சுசுக் (Chaturong...

33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!!

பிரேசில்.. பிரேசில் நாட்டை சேர்ந்த மருத்துவரும், ஜிம் பயிற்சியாளருமான ஒருவர் 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (33). இவர், மருத்துவராகவும், ஜிம்...

16 வயதில் சிறைபிடிக்கப்பட்டு 24 வயதில் விடுதலையான பாலஸ்தீனிய பெண்!!

கத்தாரில்.. இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன பெண் சிறையில் இருந்த கடினமான சூழல் குறித்து பேசியுள்ளார்.கத்தாரின் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் கீழ் 13 ஹமாஸ் கைதிகளுக்கு ஈடாக 39 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.அவ்வாறு விடுவிக்கப்பட்ட 39...

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்.. அதிர்ச்சியில் இணையவாசிகள்!!

பிரேசில்லில்.. பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலைத்தேய நாடுகளில் திருமணம் எனும் பெயரில் மரம், ஆவி, பொம்மை, மற்றும் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில்,...

கனடாவில் ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் – மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!!

கனடாவில்.. ஒரே சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வெற்றியீட்டியுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி வெற்றியினை பதிவு செய்துள்ளனர். இந்த தம்பதியினர் தற்செயலாக...