உலகச் செய்திகள்

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு, ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின்...

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1700 வருட பழைய வாய்ந்த முட்டை!!

இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பெர்ரிஃபீல்ட்ஸ் எனும் இடத்தில் 1700 ஆண்டுகள் பழமையான முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், முட்டையின் உள்ளே மஞ்சள் கருவும்...

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர். ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது தனித்துவமான வாழ்க்கையின் மூலம்...

சீனாவில் 15வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும், 2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. சீனாவைச்...

பிரித்தானியாவில் தீ விபத்தில் பலியான இளம்பெண்கள் : புகைப்படங்கள் வெளியாகின!!

பிரித்தானியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அழகிய இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர். பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்திலுள்ள அபர்தீன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், திங்கட்கிழமை, (ஜனவரி 29) மாலை...

4 வயதுக் குழந்தை கொடூரக் கொலை.. சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த தாய்!!

குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். KTLA, KABC மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின்படி, குழந்தையைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட பெண் கலிபோர்னியாவைச் சேர்ந்த...

அமெரிக்காவில் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவரை சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசித்து வந்த இந்திய மாணவரான விவேக் சைனி (25 வயது) என்பவரே இவ்வாறு...

பிள்ளைகளால் விரக்தி : 23 கோடி ரூபாவை வளர்ப்பு பிராணிகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி..!!!

சீனாவில்.. தனது பிள்ளைகளை கவனிக்காததால் 23 கோடி சொத்துகளை மூதாட்டி ஒருவர் பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனது பிள்ளைகள் 3 பேருக்கும் சொத்துகளை கொடுப்பதாக உயில் எழுதி...

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவில் வசித்து வந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவர், வேர்கடலையால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக் கலைஞர் Orla Baxendale. 25 வயதான இவர்...

வீடியோகேம் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனை : உலகம் முழுக்க நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

அமெரிக்காவில்.. நீங்கள் அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவராக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக நாம் ஹெட்போன் அணிந்து அப்படியே அதிக நேரம் திரையை பார்த்து வீடியோ கேம் விளையாடினால் நம்...

உலகின் உயரமான பெண் 23 வயதில் மரணம் : உயிரைப் பறித்த ஜலதோஷம்!!

சீனாவில்.. உலகின் உயரமான பெண் என அறியப்படும் இளம்பெண் ஒருவர், ஜலதோஷத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளால் தனது 23ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த Xiao Mo, 7அடி 5 அங்குல உயரம் கொண்டவர். உலகின்...

உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்!!

அல் வலீத் பின் தலால் அல் சௌத்.. முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கௌதம் அதானி உட்பட ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஏராளமான கார்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் பல பணக்கார...

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு ஏற்பட உள்ள சிக்கல்!!

கனடாவில்.. கனடா அரசியல்வாதிகளும் மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை எதிர்ப்பதாக ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்தோடு கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம்...

நியூஸிலாந்தில் திருட்டு குற்றச்சாட்டில் பதவி விலகிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!!

நியூஸிலாந்தில்.. நியூஸிலாந்தின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தக நிலையங்களில் திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து பதவி விலகல் செய்துள்ளார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையிலேயே ஆடம்பர சில்லறை விற்பனை நிலையமொன்றில் பெருமளவு ஆடைகளை...

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தை அமைக்கும் மற்றுமொரு அரபு நாடு!!

டுபாயில்.. உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடம் ஒன்று சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள்...

2024 பாபா வங்கா கணிப்பு தவறவில்லை : அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்களால் அதிர்ச்சி!!

பாபா வங்கா.. 2024 தொடர்பில் கண் தெரியாத தீர்க்கதரிசி பல்கேரிய பாபா வங்கா கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளமை உலக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 இலபல நாடுகளில்...