உலகச் செய்திகள்

சிறுபான்மை இனத்தலைவர் உட்பட ஐ.எஸ்.தாக்குதலில் மேலும் 26 பேர் உயிரிழப்பு! 50 பேர் காயம்! நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு வெடிப்பில் சிறுபான்மை யின் தலைவர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற் றும் ஜனாதிபதி பஷார்...

அகதிகளின் குடும்பங்களுக்கு தஞ்சம் கொடுங்கள் போப்பாண்டவர் பிரான்சிஸ் உருக்கமான வேண்டுகோள்!

ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு திருச்சபையும் மதசமூகமும் ஆளுக்கொரு அகதிகள் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து என உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை...

ஐ.எஸ்.ஐ தீவிரவாத இயக்கத்துக்கு பெண்களை பிடித்து தரும் பெண்முகவர் கைது!!

சிரியா மற்றும் ஈராக்கில் பல அட்டுழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பெண்களை பிடித்து தரும் முகவராக செயலாற்றி வந்த 18 வயது மதிக்க தக்க பெண்னை ஸ்பெயின் நாட்டு பொலிஸார்...

ஏமன் ஆயுத கிடங்கில் ராக்கெட் வீச்சு: 45 ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ வீரர்கள் கருகி பலி!

ஏமனில் கடந்த 6 மாதமாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய...

உலகை உலுக்கும் இரண்டாம் உலகப்போரில் உக்ரேனில் படுகொலைகள் அரங்கேறிய கிட்லரின் கொலைக்களம் கண்டுபிடிப்பு !(அதிர்ச்சி...

இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது....

கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த துருக்கிய சிறு­வன் விவகாரத்தால் கனே­டிய அர­சாங்கத்துக்கு நெருக்கடி!

துருக்­கி­யி­லி­ருந்து கிரேக்­கத்­துக்கு சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற படகில் பய­ணித்து கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயி­லனின் புகைப்­ப­டங்கள் வெளி­யாகி உல­க­ளா­விய ரீதியில் பர­ப­ரப்பை...

அகதிகள் விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம்!!

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் அகதிகளின் போராட்டம் அதிகரித்துள்ளது. நூற்றுக் கணக்கான அகதிகள் அங்குள்ள புகையிரத வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை வெளியேற்ற காவற்துறையினர் முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்ற போதும், இதற்கு அகதிகள் மறுப்பு...

மலேசிய கடற்பரப்பில் பயணம் செய்த படகு மூழ்கி விபத்து : 13 பேர் பலி!!

மலேசியாவின் மேற்கு கடற்பரப்பில் சுமார் 70 இற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த மரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபக்...

யேம­னிய பள்­ளி­வா­சலில் இரட்டைத் தற்­கொலை குண்டுத் தாக்குதல்; 32 பேர் பலி ; 92 பேர் காயம்!!

யேம­னிய தலை­நகர் சனா­வி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்றில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற இரட்டைத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 32 பேர் பலி­யா­ன­துடன் 92 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். பள்­ளி­வா­சலில் தொழு­கையை நிறை­வேற்றி விட்டு மக்கள் வெளி­யேறிக் கொண்­டி­ருந்த...

90,000 மக்கள் கலந்து கொண்ட கனடாவின் முதற் தமிழ்த் திருவிழா!!

உலகிலே முதன் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியே நடாத்தப்பட்ட தமிழ்த் திருவிழா கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கனடியத் தமிழர் பேரவையினால்​ ​நடாத்தப்பட்ட...

மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ள கண்கலங்க வைக்கும் புகைப்படம்: சிரியா யுத்தத்தின் பிரதிபலிப்பு!!

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றை புகைப்படம் ஒன்று சொல்லி விடும். வியட்னாம் போர், ஆபிரிக்காவின் வறுமை என்பன இதற்கு சான்று. இந்நிலையில் பார்ப்பவர்களின் மனதை நிலைகுலைய வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்று...

எரிமலைகளுக்கு அடியில் கிடக்கும் பெருந்தொகை தங்கம், வெள்ளி!!

நியூசிலாந்தில் உள்ள வட தீவில், டூபாவ் எரிமலைப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு அடியில் தங்கமும், வெள்ளியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புவியின் உட்புறத்தில் இருக்கும் வெப்பத்தைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த சர்வதேச புவியியல்...

நால்வரை கொடூரமாக எரித்துக் கொன்று வீடியோவை வௌியிட்ட ஐ.எஸ்!!

ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அந்த விடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். குறிப்பிட்ட வீடியோவில் நான்கு பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக்...

ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லையாம். பரபரப்பு தகவல்!!

சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­யான ஒசாமா பின்­லேடன் இன்னும் சாக­வில்லை. அவர் அமெ­ரிக்க உள­வுத்­து­றையின் பாது­காப்பில் சொகு­சாக வாழ்ந்து வரு­கிறார் என எட்வர்ட் ஸ்னோடன் பர­ப­ரப்பு தக­வலை வெளி­யிட்­டுள்ளார். அமெ­ரிக்க பாது­காப்பு ரக­சி­யங்­களை வெளி­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட எட்வர்ட்...

தீவிரமடையும் மலேசிய பிரதமருக்கு எதிரான ஆர்ப்பட்டம்!!

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை பதவி விலக கோரி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நிதியில் இருந்து நஜீப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு 70...

மன்னரை மணக்க சென்ற 38 பெண்கள் பரிதாபமாக பலி!!

மன்னரை திருமணம் செய்துக்கொள்வதற்காக நடத்தப்படும் விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்ற 38 பெண்கள் விபத்தில் சிக்கி பலியாகியதோடு 20 பெண்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ள கோர சம்பவம் சுவாசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. ஆபிரிகாவில் உள்ள ஒரு சிறிய நாடு...