உலகச் செய்திகள்

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பேகர்!!

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜோன் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர பேகர் உணவு தயாரித்துள்ளனர். அந்த பேகர் இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள்...

மீண்டும் ஆரம்பமாகின்றது மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை!!

மாயமான மலேசிய விமானத்தினை தேடுவதற்கு புதிய மற்றும் அதிநவீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8ம் திகதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம்...

மத சட்டத்தை மீறிய பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு!!

இந்தோனேஷியாவில் முறையற்ற வகையில் 40 வயது திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்ததற்காக அந்தப்பெண் 5பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சவுக்கடி வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான அசேவின் பண்டா அசே நகரில் இளம்பெண்...

ஆபாச சேவல் நடன வழக்கை நிராகரித்த பிரான்ஸ்!!(வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் முன்னால் நபர் ஒருவர் சேவல் நடனம் ஆடியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரானது பழமை வாய்ந்த கோபுரமாகும். இங்கு...

மலேசிய விமானக் கடத்தலில் மீண்டும் ஒரு திடுக்கிடும் தகவல்!!

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி நடுவானில் மாயமானது....

சவுதியில் புதுவகை வைரஸ் தாக்கத்திற்கு 109 பேர் பலி!!

சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ்...

கடத்திய 200 மாணவிகளையும் செக்ஸ் அடிமைகளாக விற்போம் : தீவிரவாதிகள் மிரட்டல்!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்தி போராடி வருகிறது. போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரியில் இருந்து 130 கிலோ மீட்டர்...

விவாகரத்து செய்த உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள்!!

உலகின் முதல் ஒரினச்சேர்க்கை தம்பதியினர்கள் 4 வருட வாழ்க்கைக்கு பின் தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த மார்க் ஆன்ரியோ மற்றும் பிஷப் ரொபின்சன் ஆகிய ஆண்மகன்கள் இருவரும் கடந்த 2010ம்...

உலகிலேயே விலையுயர்ந்த நாடு சுவிஸ் : ஆய்வில் தகவல்!!

சுவிஸ்லாந்து உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நாடு என்று உலக வங்கி நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னாட்டு ஒப்பிட்டு அறிக்கை, உலகில் 177 நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரத் தகவல்கள் ஆகும். சுவிஸ்லாந்தின்...

சகோதரிக்காக வீரமரணம் அடைந்த 8 வயது சிறுவன்!!

அமெரிக்காவில், பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற முயன்றபோது அப்பெண்ணின் 8 வயது தம்பி உயிரிழந்துள்ளான். அமெரிக்காவின் விர்ஜினா மாநிலத்தில், மார்டின் காப் (8) என்ற சிறுவன் தனது அக்காவோடு தெருவில்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை குலுக்கிய பூகம்பம்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் இதன் தாக்கம் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள்...

பிரித்தானியாவில் ஒருவரையொருவர் ஏமாற்றும் தம்பதியர்!!

பிரித்தானியாவில் கணவன் – மனைவிகள் பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரித்தானிய தம்பதிகள், தங்களது கிரடிட் கார்டுகளின் விபரத்தை தங்களுக்குள்ளேயே இரகசியமாக வைத்துக் கொள்கின்றனர். ஆண்களைவிட, பெண்களே கிரடிட்...

ஓவிய ஆடையுடன் வீதியில் உலா வந்த நடிகையால் பரபரப்பு!!(வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் பெண்மணி ஒருவர், உடலில் ஆடை அணிந்தது போன்று ஓவியம் வரைந்து அரை நிர்வாணமாக வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்ஸில் உள்ள லில்லி நகரில் நடைபெற்ற இச்சம்பவத்தில், அப்பெண்மணி, கால்...

சண்டையில் பந்தைப் போன்று தூக்கி வீசப்பட்ட குழந்தை!! (வீடியோ)

சீனாவில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது குழந்தையை பந்தைப் போன்று தூக்கி வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவில் உள்ள சின்ஜி குடியிருப்பில் செங் வாங் (38) என்ற நபர் தனது...

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா நூதனப் போராட்டம்!!

வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக தென்கொரிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹீலியம் நிரப்பப்பட்ட...

மாயமான மலேசிய விமானம் கடத்தலா : 11 தீவிரவாதிகள் கைது!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள்...