உலகச் செய்திகள்

தன்னிலை மறந்து தவிக்கும் நபரின் சோகக் கதை!!

இங்கிலாந்தில் ஒரே கத்தி குத்தால், தனது செயல்களை இழந்து தவிக்கும் மனிதனின் வாழ்க்கை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் நகரத்தில் தாமஸ் ஃபில்ட் (27) என்ற நபர் ராபட்ஸ் (25) என்பவரை கத்தியால்...

உலகில் முதல் முறையாக நடந்தேறிய அதிசய சம்பவம்!!

உலகில் முதல் முறையாக 96 சதவீத தீக்காயத்திற்கு பின்பு பெண்மணி ஒருவர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் நார்த் வேல்ஸில் உள்ள ரெக்ஸ்ஹெம் மாகாணத்தை சேர்ந்தவர் கேட்ரீன் பக் (20)....

வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டேன் : இங்கிலாந்து பெண் அதிர்ச்சித் தகவல்!!

வேற்று கிரகவாசிகள் கடத்த முயன்றதாக இங்கிலாந்து பெண் ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமந்தா மெக்டொனால்டு என்ற பெண் இதுகுறித்து கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டில் இருந்து வேற்று கிரக...

ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் : கென்ய அரசு அதிரடி!!

ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கென்யா அரசு அறிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான கென்யாவில், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு, அந்நாட்டு அரசே தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்த...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் மூக்கு, காதை அறுத்த பெற்றோர்!!

ஆப்கானிஸ்தானில் 14 வயது சிறுமி ஒருவர் மதகுருவால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதகுருவின் மூக்கு மற்றும் காதை அறுத்தெடுத்துள்ளனர். இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர்....

அறுவை சிகிச்சைக்கு பின் குட்டிச் சாத்தானாக மாறிய நடிகை!!

ஜப்பானை சேர்ந்த ஆபாச பட நடிகை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து தற்போது ஹாரி பாட்டர் படத்தில் வரும் DOBBY கதாபாத்திரம் போல் மாறியுள்ளார். ஜப்பானை சேர்ந்த ஆபாச பட நடிகை ரீனா...

மலேசியா விமானம் தேடும் பணி நிறைவு : தேடுதல் விமானங்களும், கப்பல்களும் நாடு திரும்புகின்றன!!

கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்ஹெச் 370 விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மாயமாக மறைந்தது. தெற்கு இந்தியப் பெருங்கடலினுள் அந்த விமானம்...

மலேசிய விமானம் மாயமாகும் முன் பதிவான கடைசி உரையாடல்!!(வீடியோ)

மாயமான மலேசிய விமானம், தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியபோது கடைசியாக பதிவு செய்யப்பட்ட உரையாடல் முதன்முறையாக சீன பயணிகளின் உறவினர்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மாயமாகி இந்திய பெருங்கடலில்...

மாயமான மலேசிய விமான பாகம் கண்டுபிடிப்பு!!

மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ஆம் திகதி மாயமானது....

நடு வீதியில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன் : சீனாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!

சீனாவில் காதலன் ஒருவர் கர்ப்பமாகவுள்ள தனது காதலியின் முதுகில் எரிவாயு சிலிண்டரை கட்டி விட்டு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த லீ மவுலியன் (36), சு ஃபேன்...

கஞ்சாவினால் உயிர் பிழைத்த சிறுமி!!

கனடாவின் AIRDRIE, Alta என்ற பிரதேசத்தில் தாங்க முடியா துயரத்தில் இருந்த தாய் ஒருவருக்கு கஞ்சா நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அதிசயத்தை கொடுத்துள்ளது. இச்சம்பவம் கல்கரியின் வடபகுதியில் எயட்றி என்ற இடத்தில் நடந்துள்ளது. தனது...

லண்டனில் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கல்லூரி மாணவிகள் : அதிர்ச்சித் தகவல்!!

உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 12200 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதில் 43 சதவீத மாணவிகள் அடங்குவர். கேம்பிரிட்ஜ் பல்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் பாலியில் ரீதியாக துன்புறுத்தபட்டு வருவதாக...

எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை : சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்!!

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி முஹம்மது மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது...

உடல் எடையை குறைத்து காதலனை கரம் பிடிக்க ஆசைபடும் குண்டுப்பெண்!!

உலகின் மிக குண்டான பெண், தனது சிகிச்சைக்காக ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று நிதி திரட்டி வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த சார்ரடி பியர்ஸ் (38) என்ற பெண்மணி, நிணநீர் தேக்க வீக்கம் என்ற...

வடகொரியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை!!

தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியா, ஏற்கனவே கடந்த 2006, 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அணு...

40 ஆண்டுகள் கடந்தும் வியட்நாமில் தொடரும் அவலநிலை!!(படங்கள்)

வியட்நாமில் போர் முடிந்து 40 ஆண்டுகள் கடந்த பிறகும் கொடூரமான குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. வியட்நாமில் போர் முடிந்து 40 ஆண்கள் கடந்து விட்ட நிலையிலும், போரில் உபயோகப்படுத்தப்பட்ட , இரசாயன ஆயும் “ஏஜெண்ட்...