உலகச் செய்திகள்

மனைவியை காப்பாற்ற தன் உயிரை விட்ட கணவன்!!

அவுஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் சென்ட்ரல் கோஸ்ட் பகுதியில், பெரும் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட மனைவியைக் காப்பாற்றுவதற்காக குதித்த கணவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிட்னியைச் சேர்ந்த ஆறு...

ரஷ்யா மீதான பொருளார தடைகளை தீவிரப்படுத்த ஜி7 நாடுகள் தீர்மானம்!!

யுக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை பொருளாதாரத் தடைகள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும்...

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் : அதிர்ச்சித் தகவல்!!

பூமியில் மோத வரும் மிகப்பெரும் விண்கலத்தால், மிகப்பெரிய தாக்கம் பூமியில் எற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத...

கப்பல் மூழ்கிய விவகாரத்தால் தென்கொரிய பிரதமர் ராஜினாமா!!

தென்கொரிய பிரதமர் ஜங் ஹாங் ஓன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி கப்பலில் சென்ற 300க்கும் மேல் காணாமல் போய் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தாமே ராஜினாமா...

சிகரெட் பிடிப்பது எப்படி என்று குழந்தைக்கு கற்றுக்கொடுத்த அப்பா!!(படங்கள், வீடியோ)

ரஷ்யாவில் பெற்ற மகனுக்கே தந்தை ஒருவர் சிகரெட் பிடிக்க கற்றுக் கொடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஷ்யாவில் தந்தை ஒருவர் சிகரெட் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தை அவரின் அருகில் சென்றவுடன், அத்தந்தையானவர் அந்த சிகரெட்டை...

காதலனுக்காக முயல் வேடம் போட்டு கொலைகாரனாக மாறிய காதலன்!!

இங்கிலாந்தில் காதலனுக்காக கொலை செய்ய முயன்ற காதலனுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்க் பிரிட்சர்டு (46), லீ கார்பின் என்ற இரு ஆண் மகன்களும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில்...

கூட்டல் கணக்குகளில் அசத்தும் குரங்குகள்!!

அமெரிக்காவில் 3 குரங்குகள் ஆர்வமாக கணக்கு பாடம் படித்து வருகின்றன. பொஸ்டன் நகரில் உள்ள ஹேவாட் மருத்துவ பல்கலைக்கழக நரம்பு உயிரியல் நிபுணர் மார்கரெட் லிவிங்ஸ்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த கற்பித்தல் பணியில்...

ரஷ்ய – உக்ரேன் நெருக்கடியால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்!!

ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி...

இராணுவ பெண்களின் கண்ணீரில் நனைந்த வட கொரிய தலைவர்!!

வட கொரியா தலைவரை பார்த்த இராணுவ பெண்கள் கட்டித் தழுவி அவரை கண்ணீரால் நனைத்துள்ளனர். வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங், பெண்களின் மத்தியில் எவ்வளவு பிரபலமாக உள்ளார் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். கிம் ஜாங்,...

ரோபோவுடன் கால்பந்து விளையாடிய ஒபாமா!!

ஜப்பானில் உள்ள அறிவியல் கண்காட்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரோபோவுடன் விளையாடியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ஜப்பானுக்கு வந்த அவர், டோக்கியோவில் நடந்த மிரைகான்...

மாயமான விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க முடிவு!!

மாயமான மலேஷிய விமானத்தில் பயணித்த 239 பேருக்கும் இறப்பு சான்றிதழ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை...

டைட்டானிக் கப்பலிற்கு கையாண்ட உத்தி மூலம் மலேசிய விமானம் தேடல்!!

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்...

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழவில்லை : புதிய தகவல்!!

மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழவில்லை என்றும் அது எங்கோ தரையிறங்கியிருக்க வேண்டும் என்றும் சர்வதேச விசாரணைக் குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மலேசிய தலைநகர்...

12 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது!!

இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் உயரதிகாரி...

சக மாணவியை பலாத்காரம் செய்த 10 வயது மாணவன்!!

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மலசலகூடத்தில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினான். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனின்...

பூமியின் மீது மோதிய விண்கற்கள் : அதிர்ச்சியூட்டும் தகவல்!!

பூமியின் மீது விண்கற்கள் 3 முதல் 10 முறை அதிகமாக மோதி பாதிப்பை ஏற்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. இன்று உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது, இத்தினத்தன்று விண்வெளியில் பயணம் செய்த மூத்த விண்வெளி வீரர்களான...