உலகச் செய்திகள்

மாயமான விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க முடிவு!!

மாயமான மலேஷிய விமானத்தில் பயணித்த 239 பேருக்கும் இறப்பு சான்றிதழ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை...

டைட்டானிக் கப்பலிற்கு கையாண்ட உத்தி மூலம் மலேசிய விமானம் தேடல்!!

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்...

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழவில்லை : புதிய தகவல்!!

மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழவில்லை என்றும் அது எங்கோ தரையிறங்கியிருக்க வேண்டும் என்றும் சர்வதேச விசாரணைக் குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மலேசிய தலைநகர்...

12 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது!!

இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் உயரதிகாரி...

சக மாணவியை பலாத்காரம் செய்த 10 வயது மாணவன்!!

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மலசலகூடத்தில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினான். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனின்...

பூமியின் மீது மோதிய விண்கற்கள் : அதிர்ச்சியூட்டும் தகவல்!!

பூமியின் மீது விண்கற்கள் 3 முதல் 10 முறை அதிகமாக மோதி பாதிப்பை ஏற்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. இன்று உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது, இத்தினத்தன்று விண்வெளியில் பயணம் செய்த மூத்த விண்வெளி வீரர்களான...

ஒரு வருடமாக வாயை திறக்காமல் அரியவகை நோயினால் அவதிப்படும் குழந்தை!!

கனடாவில் பிறந்த குழந்தையொன்று மிக அதிசயத்தக்க வகையில், ஒரு வருடமாக வாயை திறக்க முடியாத நோயினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறது. கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த தம்பதிகள் Andrew and Amy. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு...

குட்டி முயலை பார்த்து ஆட்டம் போட்ட குட்டி இளவரசர்!!(படங்கள், வீடியோ)

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜ், தனது பெற்றோருடன் அவுஸ்திரேலியாவின் Taronga Zoo க்கு சென்றுள்ளார். அங்கு குட்டி முயலின் அட்டகாசங்களை ஜோர்ஜ் பார்த்து ரசித்தது கூடியிருந்த மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. ...

அந்த கர்ப்பிணியை கற்பழியுங்கள் : அரசியல் தலைவரின் உத்தரவால் பரபரப்பு!!

6 மாத கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரை கற்பழிக்குமாறு ரஷ்ய அரசியல் தலைவர் கட்டளையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் vladir zhironovsky என்ற அரசியல் தலைவரிடம், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரேனில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி பத்திரிகையாளர்கள்...

விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து 5 மணிநேரம் பயணித்த சிறுவன்!!

அமெரிக்காவில் விமானத்தின் சக்கரத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்து கொண்டு ஐந்து மணித்தியாலங்கள் பயணித்த 16 வயதுடைய மாணவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்திலிருந்து ஹவாய் தீவுக்குச் சென்ற விமானத்தில்...

நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.எச்.192 என்ற...

7 வயது இரட்டைப் பிறவிகளின் துணிச்சலான செயல்!!

அமெரிக்காவில் தங்களது தம்பியை கடத்தி சென்ற கடத்தல்காரனை 7 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தை சேர்ந்த 7 வயது இரட்டை பிறவிகள் லூயிஸ் மற்றும்...

கடலில் மூழ்கிய கப்பலை இளம்பெண் ஓட்டினார் : அதிர்ச்சித் தகவல்!!

தென் கொரிய கப்பல் கடலில் மூழ்கிய போது அதிக அனுபவமில்லாத இளம்பெண் கேப்டன் ஓட்டியது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது. தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து,...

இரும்பை விட வலிமையான கண்ணாடி கண்டுபிடிப்பு!!

இரும்பை விட உறுதி மிக்க, எளிதில் உடையாத கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த கண்ணாடியை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜான் ஸ்கோர்ஸ் கூறுகையில், வளையும்...

நிறைவு பெறுகிறது விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி!!

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்...

மூழ்கிய கப்பலில் இருந்து 60 சடலங்கள் மீட்பு : 250 மாணவர்களின் நிலை தெரியவில்லை!!

தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரையில் 60 சடலங்களை மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். வலுவான நீரோட்டம் காரணமாகவும், நீர் கலங்கி...