உலகச் செய்திகள்

பிரிட்டனின் வயது குறைந்த பெற்றோர் : தாய்க்கு 12வயது, தந்தைக்கு 13 வயது!!

பிரிட்டனில் மிக குறைந்த வயதில் 12 வயது பெண்ணும், 13 வயது ஆணும் தாய்- தந்தை ஆகியுள்ளனர். பிரிட்டனில் மிக குறைந்த வயதில் அதாவது மாணவர் பருவத்தையே தாண்டாத இருவர் பெற்றோர் ஆகியுள்ளனர். இவர்களது...

சீனாவில் 4 கால், 4 கையுடன் பிறந்த வினோதக் குழந்தை!!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர் சென். இவருடைய மனைவிக்கு கடந்த 2ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீவிர...

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்கமுயன்ற பயணியால் பரபரப்பு!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ – சர்கரமென்டோவுக்கு பயணிகள் மற்றும், விமான ஊழியர்கள் உட்பட 139 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி...

தென் கொரியாவில் 450 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து!!

தென் கொரியாவின் பயணிகள் கப்பல் ஒன்று 450 பயணிகளுடன் பயணம் செய்துள்ளது. அந்த பயணிகள் கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை பெறப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 450 பயணிகளுடன் சென்ற...

பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரைக் கண்டுபிடிக்க 500 பேரிடம் டிஎன்ஏ சோதனை!!

பிரான்சில் 16 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பிரான்சின் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாராசெல்லீ என்ற நகரம் உள்ளது, இங்குள்ள தனியார்...

மலேசிய விமானத்தைத் தேட ஆளில்லா நீர்மூழ்கியைப் பயன்படுத்த முடிவு!!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், முதன் முறையாக, ஆளில்லா நீர்மூழ்கி ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறது. கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும்...

ஏழு குழந்தைகளைக் கொன்று சடலத்தை அட்டைப் பெட்டிக்குள் அடைத்த கொடூரத் தாய்!!

அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை கொலை செய்து அட்டைபெட்டியில் அடைத்து வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க மாநிலமான யுட்டாவில், குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து விரைந்த வந்த பொலிசார்,...

கல்லறைகளில் புதைக்கப்பட்ட உடல்களை உண்ணும் கொடூர மனிதன்!!

பாகிஸ்தானின் டர்யா கான் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான முகம்மது ஆரிப் (35), முகம்மது ஃபர்மான்(30) ஆகியோரை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 100 குழந்தைகளின் உடல்களை...

நைஜீரியா சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு : 70 பேர் உடல் சிதறி பலி!!

நைஜீரியா நாட்டில் பேருந்து நிலையத்தில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 70 பேர் பலியாகினர். 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆபிரிக்க நாடான நைஜீரியாவில், போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நைஜீரிய தலைநகர்,...

மாயமான விமான சமிக்ஞை வந்த பகுதியில் எண்ணெய் திரட்டு : மீண்டும் பரபரப்பு!!

கடந்த மாதம் 8ம் திகதி காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பற்றிய தேடலில் இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் ரேடாரிலிருந்து மாயமாக மறைந்த விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில்...

ஹிட்லரின் உருவப் படத்துடன் தேநீர் கோப்பைகள் : அதிகாரிகள் அதிர்ச்சி!!

ஸ்வஸ்திக் உள்ளிட்ட நாஜிகளின் குறியீடு, ஹிட்லரின் உருவம் ஆகியவற்றைப் பயன்படுத்த ஜேர்மனியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜேர்மனியில் உன்னா என்ற இடத்தில் உள்ள...

லண்டன் வீதிகளில் சென்ற நாய் மனிதர்!!(வீடியோ)

லண்டன் வீதிகளில் நபர் ஒருவர் நாய் போன்று நடந்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள பாரிங்கடன் வீதியில் பெண்மணி ஒருவர், நன்றாக ஆடை அணிந்து பார்ப்பதற்கு நாகரீகமாக உள்ள நபர் ஒருவரை நாய்...

அனைவரையும் மிரள வைத்த தேன் மனிதர்!!(படங்கள்)

சீனாவில் தேன் வியாபாரி ஒருவர் 100 பவுண்ட் எடை கொண்ட தேனீக்களை சட்டை போன்று அணிந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷி பிங் (34) என்ற தேன் வியாபாரி, தனது உடம்பில்,...

உலகளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஐஸ்லாந்து, 8வது இடத்தில் கனடா!!

உலகளவில் மக்கள் மிக அமைதியாக வாழ தகுதியான நாடுகள் எவை என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வினை Global Peace Index என்ற நிறுவனத்திற்காக IEP(Institute for Economics and Peace...

கொலை குற்றம் சாட்டப்பட்ட 9 மாத குழந்தை விடுவிப்பு!!

பாகிஸ்தானில் பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 9 மாத குழந்தை விடுவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் கடந்த சில நாட்களுக்கு முன், அடிப்படை தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது...

மாயமான விமானத்தின் துணை விமானி அவசர அழைப்பை ஏற்படுத்தினாரா?

மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது கையடக்கத் தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்டார் என்றும், அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம் மாயமானது என்று...