உலகச் செய்திகள்

கடுமையான விமர்சனங்களின் பின்னர் டுவிட்டர், சமூக இணையதளங்களுக்கான தடை நீக்கம்!!

துருக்கியில் டுவிட்டர் குறுந்தகவல் சமூக இணையதளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுமாறு அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் துருக்கியில் புதன்கிழமை முதல் டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய நிலை மீள உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு...

விமானத்தை தேடும் பணியில் 122 பொருட்கள் கண்டுபிடிப்பு : புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியானது!!(படங்கள்)

மார்ச் 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. சில நாட்களுக்கு முன்பு இவ்விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக மலேசிய...

மலேசிய விமானம் கடலில் விழுந்ததாக முடிவு செய்ததற்கான காரணங்கள் என்ன??

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு மார்ச் 8ம் திகதி அதிகாலை 12.41 மணிக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 1.20 மணியளவில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து...

உயிரிழந்த பின்னரும் 6 மாதங்களாக தொலைக்காட்சி பார்த்த மூதாட்டியின் சோகக்கதை!!

ஜெர்மனியின் பிராங்க் போட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர்,...

காணாமல் போன விமானத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருப்பு நிறத்தில் வெளிவந்த மலேசிய செய்தித்தாள்கள்!!

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மலேசிய பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மலேசிய செய்தித்தாள்கள் நேற்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டிருந்தன. மலேசியாவின் குறிப்பிடத்தகுந்த தினசரி பத்திரிக்கையான ஸ்டார் செய்தித்தாள்...

16 மணி நேரம் தொடர்ந்து கணினியில் விளையாடிய சிறுவன் கோமாவில்!!

நோர்வேயில் தொடர்ந்து 16 மணி நேரம் கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லண்டலிருந்து வெளியாகும் தி லோக்கல் இணைய இதழிலில்...

கடலுக்குள் விழுந்த மலேசிய விமானம் 23 ஆயிரம் அடி ஆழத்தில்?

இந்தியக் கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை கண்டுபிடித்து மீட்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன்...

மோசமான காலநிலையால் மலேசிய விமானத்தை தேடும் பணி இடைநிறுத்தம்!!

மோசமான காலநிலை காரணமாக, விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களைத் தேட இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட முயற்சி இடைநிறுத்தம் என அவுஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு(அம்சா) அறிவித்திருக்கிறது. அவுஸ்திரேலியாவின் மேற்காக...

மலேசிய விமானத்தில் பயணித்தோர்க்கு தலா 5000 டொலர் இழப்பீடு!!

கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று மாயமானதாக தேடப்பட்டு வந்த மலேசிய விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக 16 நாட்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று...

விமானம் கடலில் தானாக மூழ்கவில்லை : வேண்டும் என்றே மூழ்கடிக்கப்பட்டது : சர்ச்சையைக் கிளப்பிய இங்கிலாந்து பத்திரிக்கை!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8ம் திகதி அதிகாலையில் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது. இந்த...

ரஷ்யா மீதான தடைக்கு பிரிக் நாடுகள் கடும் எதிர்ப்பு!!

ஒன்பதாவது ஜி-20 மாநாடு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டதை அடுத்து ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய...

விலகியது விமானத்தின் மர்மம் : விமானியின் மனைவியிடம் எப்.பி.ஐ விசாரணை!!

கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி...

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்..!

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்பதை புதிய தகவல்களை காண்பிப்பதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். லண்டனின் இம்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து...

எகிப்தில் 529 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

எகிப்தில் பொலிசாரை படுகொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஒகஸ்ட்...

மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கம்!!

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு சென்ற மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. MH 066 என்ற மலேசியன் விமானம், கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு புறப்பட்டது. 271 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் மின்பக்க இயந்திரத்தில் கோளாறு...

மண்டை ஓட்டில் சிக்கிய குண்டு 48 ஆண்டுகளுக்கு பின் நீக்கம்!!

சீனாவில் பெண் ஒருவரின் மண்டை ஓட்டிற்குள் சிக்கி இருந்த துப்பாக்கி குண்டு 48 ஆண்டுகளுக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த ஷாவோ(62) என்ற பெண்மணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும்...