உலகச் செய்திகள்

விமான ரகசியங்களை மறைக்கும் மலேசியா : கருத்து வெளியிட்ட விமானி பணிநீக்கம்!!

மலேசிய விமானம் குறித்து மலேசியா எதையோ மறைக்கிறது என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மூத்த ஏர் ஏசியா விமானி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய...

மலேசிய விமானம் பற்றி புதிதாக கிடைத்த ஆதாரங்கள்!!

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சிகள் இது வரை நடந்து வந்த இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியிலிருந்து 1,100 கிமீ வடகிழக்காக மாறுகின்றன. இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகிறது...

நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு!!

போஸ்னியாவின் மத்தியப் பகுதியில் உள்ள டான்சி வகுப் பகுதியில் உள்ள பெரிய பொதுஜனக் கல்லறை ஒன்று அந்நாட்டுத் தடயவியல் நிபுணர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 1990களில் பிரிஜிடர் பகுதியில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்ட...

ஆபாசப் படங்களை ரசிக்கும் குழந்தைகள் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

பிரிட்டனில் 2 வயது குழந்தை முதல் இணையத்தில் ஆபாசப் படங்களை ரசித்து பார்க்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தை இணையத்தில் உள்ள ஆபாச காணொளிகள், பாலியல் வன்முறை...

காணாமல் போன மலேசியா விமான பாகங்களை கண்டுபிடித்தது தாய்லாந்து!!(படங்கள்)

காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் காணப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமரான டோனி அப்பெட் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக அவர் குறிப்பிட்ட...

தடைகளை தகர்த்து சாதனை படைத்த குள்ளப்பெண்!!(வீடியோ)

அமெரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான உடற்கட்டு அழகு போட்டியில் குள்ளப்பெண் ஒருவர் பங்கேற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த அமண்டா லாய்(22) என்பவர் 4 அடி உயரமும் 72 பவுண்ட் எடையும் கொண்டவர். (hypochondroplasia)...

பூனை சூப் சாப்பிடுங்களேன் : பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் சமையல் குறிப்பு!!

சீனாவில் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பூனை சூப் செய்முறையை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குண்டாங் மாகாணத்தில் லீ செங் பிங் என்கிற இளம் பெண் வசித்து வருகிறார். இவர்...

கடுமையான விமர்சனங்களின் பின்னர் டுவிட்டர், சமூக இணையதளங்களுக்கான தடை நீக்கம்!!

துருக்கியில் டுவிட்டர் குறுந்தகவல் சமூக இணையதளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுமாறு அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் துருக்கியில் புதன்கிழமை முதல் டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய நிலை மீள உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு...

விமானத்தை தேடும் பணியில் 122 பொருட்கள் கண்டுபிடிப்பு : புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியானது!!(படங்கள்)

மார்ச் 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. சில நாட்களுக்கு முன்பு இவ்விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக மலேசிய...

மலேசிய விமானம் கடலில் விழுந்ததாக முடிவு செய்ததற்கான காரணங்கள் என்ன??

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு மார்ச் 8ம் திகதி அதிகாலை 12.41 மணிக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 1.20 மணியளவில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து...

உயிரிழந்த பின்னரும் 6 மாதங்களாக தொலைக்காட்சி பார்த்த மூதாட்டியின் சோகக்கதை!!

ஜெர்மனியின் பிராங்க் போட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர்,...

காணாமல் போன விமானத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருப்பு நிறத்தில் வெளிவந்த மலேசிய செய்தித்தாள்கள்!!

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மலேசிய பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மலேசிய செய்தித்தாள்கள் நேற்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டிருந்தன. மலேசியாவின் குறிப்பிடத்தகுந்த தினசரி பத்திரிக்கையான ஸ்டார் செய்தித்தாள்...

16 மணி நேரம் தொடர்ந்து கணினியில் விளையாடிய சிறுவன் கோமாவில்!!

நோர்வேயில் தொடர்ந்து 16 மணி நேரம் கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லண்டலிருந்து வெளியாகும் தி லோக்கல் இணைய இதழிலில்...

கடலுக்குள் விழுந்த மலேசிய விமானம் 23 ஆயிரம் அடி ஆழத்தில்?

இந்தியக் கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை கண்டுபிடித்து மீட்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன்...

மோசமான காலநிலையால் மலேசிய விமானத்தை தேடும் பணி இடைநிறுத்தம்!!

மோசமான காலநிலை காரணமாக, விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களைத் தேட இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட முயற்சி இடைநிறுத்தம் என அவுஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு(அம்சா) அறிவித்திருக்கிறது. அவுஸ்திரேலியாவின் மேற்காக...

மலேசிய விமானத்தில் பயணித்தோர்க்கு தலா 5000 டொலர் இழப்பீடு!!

கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று மாயமானதாக தேடப்பட்டு வந்த மலேசிய விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக 16 நாட்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று...