உலகச் செய்திகள்

நியூயோர்க்கில் வெடிப்புச் சம்பவம் – கட்டிடங்கள் இடிந்து விழுந்தன (படங்கள் )..!

நியூயோர்க்கில் ஒரு வெடிப்பைத் தொடர்ந்து அருகருகாக இருந்த இரு குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்தன. ஈஸ்ட் ஹார்லம் மாவட்டத்தில் உள்ள பார்க் அவன்யூவில், 5 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு அங்கு தீயை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் ஒருவர்...

பெண்ணுக்கு அருகே சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு!!

ஸ்கொட்லாந்தில் பெண்ணின் அருகே, படுத்து உறங்கிய 4 அடி பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கரித்நிவான் என்பவர், 4 அடி நீளம் உள்ள பாம்பை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில்...

மகனுக்காக தினமும் 18 மைல் தூரம் நடக்கும் பாசக்கார தந்தை!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் 18 மைல் தூரம் நடந்து தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தவர் Yu Xukang, இவரது 12 வயது மகன்...

மாயமான விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்தவரின் விபரங்கள் வெளியானது!!

மாயமான மலேசிய விமானத்தில், போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த நபரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. 239 பயணிகளுடன் கடந்த 8ம் திகதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற...

ரஷ்ய இராணுவத்தை உளவு பார்க்கும் அமெரிக்கா!!

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி விட்டது. அதை நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட மேற்குலக நாடுகள் கண்டனம்...

5 கோடி கடனை திரும்பச் செலுத்தமுடியாமல் 60 வயது முதியவரை மணக்கும் 20 வயது சவுதிப் பெண்!!

சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார். நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப்...

முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கவ்விய ஆமை!!

சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது, அந்த ஆமை...

மூதாட்டியை மொய்த்த 80,000 தேனீக்கள்!!(வீடியோ)

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 80,000 தேனீக்கள் கொட்டியதில், 71 வயது மூதாட்டி படுகாயமடைந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பால்ம் பாலைவன பகுதியிலுள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக 71 வயது மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்தப்...

3 மகள்களை வெறித்தனமாக குத்திக் கொன்ற தாயின் வெறிச்செயல்!!

இத்தாலியில் 3 மகள்களை கத்தியால் குத்தி கொன்ற தாயின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள லெக்கோ நகரில் எட்லிரா டொபுருசி (37) என்ற பெண் தனது மூன்று மகளுடன்...

மாயமான விமானத்தில் நீடிக்கும் மர்மம் : பயணி ஒருவரின் கைப்பேசி இன்னும் பயன்பாட்டில்!!

மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கைத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற...

நாயைத் திருமணம் செய்த வினோத பெண்மணி!!(படங்கள்)

பிரிட்டனில் செல்லமாக வளர்த்து வந்த நாயை பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற 47 வயது பெண் தான் செல்லப்பிராணியாய் வளர்க்கும் ஷீபா என்ற நாயை மணந்துள்ளார். 20...

மலேசிய விமானத்தை தேடும் 10 செயற்கைக் கோள்கள்!!

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 3 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தேடுதல் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும்...

100% வாக்குகளையும் பெற்ற ஒரே ஜனாதிபதி!!

வடகொரியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் எதிர்பார்த்தபடியே 100 சதவிகித வாக்குகளையும் பெற்று ஜனாதிபதி கிம் ஜோங் உன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கிம் போட்டியிட்ட மவுன்ட் பீக்டு தொகுதியில் பதிவான அத்தனை...

குழந்தையின் மூளையில் முளைத்த பல்!!

நான்கு மாத குழந்தையின் மூளையில் பல் முளைத்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள மருத்துவ மையத்தில் சில தினங்களுக்கு முன், பெரிய தலையுடன் கூடிய நான்கு மாத பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டது. உடனடியாக...

பெண் முகத்தில் திராவகம் வீசியவரின் கண்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!!

ஈரானில் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசிய நபரின் கண்களை அகற்றும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் சட்டப்படி எந்த குற்றத்திற்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின், உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனை வழங்குவதை அந்நாட்டு நீதிமன்றம் கடைப்பிடித்து...

239 பேருடன் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் வியட்னாம் கடலில்!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு மாயமான விமானத்தின் பாகங்கள் என சசந்தேகிக்கப்படும் பொருட்கள் மலேசியா மற்றும் வியட்னாம் கடற் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மலேசிய அரசுக்கு...