உலகச் செய்திகள்

மனைவியை ஏமாற்றுவதில் இத்தாலி, பிரான்ஸ் ஆண்கள் முதலிடம்!!

மனைவிக்கு துரோகம் செய்வதில் பிரான்ஸ், இத்தாலி நாட்டு ஆண்கள் முதலிடத்தில் இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குறித்த கருத்து கணிப்பை பிரான்ஸ், இத்தாலி,...

சுற்றுலாவில் பிறந்த திடீர் குழந்தை : ஆச்சரியத்தில் பெற்றோர்!!

பிரான்சில் பெண் ஒருவர் தன்னை அறியாமலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கரைன்(45) என்ற பெண் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு அல்ப்ஸ் மலைப்பகுதிக்கு சென்ற அவர்...

மணி அடித்ததால் நேர்ந்த விபரீதம் : முகத்தை சிதைத்த கும்பல்!!(படங்கள் )

இந்தியாவில் மணி அடித்த காரணத்தால் சுற்றுலா பயணி ஒருவரின் முகத்தை கும்பலொன்று சிதைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணி செர்ஜி போக்டொனொவ் (28), இந்தியாவுக்கு வந்திருந்தார். இங்கு வந்தவர் கோவாவில் உள்ள...

புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்தவர் கைது!!

அமெரிக்காவில் புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள சிக்காகோ நகரில் வசிக்கும் ஜான் பசைல் என்பவர் கைவிடப்பட்ட விலங்குகளை பரிவுடன் வளர்த்து பராமரித்து வருகிறார். தனது கருணை...

உலகின் மிக நீளமான விமானத்தை அறிமுகம் செய்த இங்கிலாந்து!!

300 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான விமானத்தை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது. தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய...

மரணத்தை கண்டுபிடிக்க புதிய சோதனை : மருத்துவர்கள் சாதனை!!

அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் அதிநவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் அதிநவீன ரத்த பரிசோதனை...

ஆபாச படங்களின் மூலம் சிறுவனை மயக்கிய பெண்!!

பேஸ்புக்கின் மூலம் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். புளோரிடாவை சேர்ந்தவர் ஜாய் மெக்கால்(35), இவர் அமெரிக்காவில் பிரபலமான தேவாலயத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும்...

சொந்த தாயையே பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்!!

இங்கிலாந்து நாட்டின் Blackpool நகரில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுவன் தனது சொந்த தாயாரையே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். அவர்களது வீட்டில் வைத்து இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக, குடும்பத்தினர் செய்த புகாரின்...

சூரிய குடும்பத்துக்கு வெளியே 715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள கெப்லர் செயற்கை கோளை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்ணில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த...

நான் சாகப்போகிறேன் : தூது அனுப்பிவிட்டு சிறுவன் தற்கொலை!!

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி என்ற 13 வயது இச்சிறுவன் 15 நிமிடங்களுக்கு முன் பேஸ்புக்கில் நான் சாகப்போகிறேன் என்று...

பெண்களின் பின்னழகை குறிக்கும் டிசேட்டினால் சர்ச்சை!!

பிரபல அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிசேட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 20வது உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் வருகிற ஜூன் மாதம் 12ம் திகதி முதல் ஜூலை 13ம்...

பற்றி எரிந்த தீ : ஹீரோவாக மாறிய பூனை!!

பிரான்சில் செல்லப்பிராணியாய் வளர்க்கப்பட்டு வந்த பூனைக்குட்டி பலரை தீவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. பிரான்சின் பிலேஸ் பகுதியின் பண்ணை வீடு ஒன்றில் கடந்த 23ம் திகதி தீப்பற்றி கொண்டது. அப்போது அவ்வீட்டிலிருந்தோரை காப்பாற்றும் நோக்கில் வீட்டாரால் வளர்க்கப்பட்டு...

4 வயது மகனை கொடுமைப்படுத்தி வாய்க்கு பூட்டுப் போட்ட தந்தை!!

நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வரும் சேரிஸ் எலிவிஸ்(30) என்பவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று பொலிசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார் அச்சிறுவனை பல...

பிறந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு வருடத்தி 10 இலட்சம் குழந்தைகள் பலியாகின்றனராம்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் பிறப்பு தொடர்பாக உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 10 இலட்சம் குழந்தைகள்...

புற்றுநோயை எளிதில் கண்டறியும் மருத்துவ காகிதம்!!

பெண் ஆய்வாளர் ஒருவர், சிறுநீர் மூலம் புற்றுநோயை மிக எளிதாக கண்டறியும் நவீன மருத்துவ காகிதத்தை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற...

இந்தோனேசியாவில் 1500 தீவுகள் அழியும் அபாயம்!!

உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தோனேசியாவில் உள்ள சுமார் 1500க்கும் அதிகமான தீவுகள் 2050ம் ஆண்டில் இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியின்...