சுவிஸ்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான இலங்கைப் பெண்!!
சுவிசர்லாந்தில்..
சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள்...
குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை.!!
லண்டனில்..
லண்டனில் வாழும் ஒரு இந்திய தம்பதியர், தங்கள் குழந்தையை பலமாக தாக்கிக் கொன்றுவிட்டு, விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்கள்.
குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை
வடமேற்கு லண்டனிலுள்ள Colindale என்னுமிடத்தில்...
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்.. வயிற்றிலேயே குழந்தை இறந்த சோகம்.!!
அமெரிக்காவில்..
கர்ப்பிணி மனைவியை கணவரே துப்பாக்கியால் சுட்டதால், வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம், கேரளா கோட்டயத்தைச் சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32).
இவரது கணவர் அமல் ரெஜி....
கனடாவிலிருந்து வந்த அழைப்பு : நூதனமான முறையில் பண மோசடி!!
கனடாவில்..
கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,இரவு நேரத்தில் 59...
ஹமாஸினால் பணயக் கைதியாக்கப்பட்ட இஸ்ரேல் வீராங்கனை மரணம்!!
இஸ்ரேல்..
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதலினால் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையில் வீராங்கனையாக செயல்பட்டு வந்தவர் நோவா மர்சியானோவை...
லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது விபரீதம்.. தாய், குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலி!!
லண்டனில்..
லண்டனில் தீபாவளி இரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ...
காதலி ஆண் பிசாசாக மாறியதால் கொன்றேன்.. கைதான இளைஞரின் அதிர வைத்த வாக்குமூலம்!!
பிரித்தானியாவில்..
பிரித்தானியாவில் பல்கலைக்கழக மனைவி கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிமன்ற விசாரணையில் தனது காதலி ஒரு ஆண் பிசாசைப் போல் தோன்றியதால் அவரை கொன்றதாக தெரிவித்தார்.
மத்திய லண்டனில் உள்ள The Manslaughter of...
அகதிகள் படகு கவிழ்ந்ததில் 49 பேர் மாயம்!!
யேமனில்..
யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் சென்றுகொண்டிருந்த...
மீன் பிடிக்க சென்ற நபர்.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!
பாகிஸ்தானில்..
பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரரானார். கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச். இவர் தனது தொழில்...
காதலியை துப்பாக்கியால் சுடும் காதலன்.. உயிரிழக்கும் வேளையில் வீடியோ பதிவிட்ட காதலி!!
பிரேசிலில்..
இளம்பெண் தனது காதலன் தன்னை சுடும் வீடியோவை இறக்கும் முன் சமூக வலைதளத்தில் வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது...
டிக்டாக் பிரபலம் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரேசிலில்..
டிக்-டாக் பிரபலம் அகால மரணமடைந்த சம்பவம் அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து...
புகைப்பட மோகத்தால் இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
ஐப்பானில்..
புகைப்பட மோகத்தால் பெண் பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஐப்பான் நாட்டில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாலத்தில் இருந்தவாறு கையடக்க தொலைபேசியில் மும்முரமாகப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது 40 மீட்டர்...
புற்றுநோயால் உயிரிழந்த இலங்கைத் தமிழர் : மரணத்துக்குமுன் மனைவியிடம் எழுதிக்கொடுத்த வார்த்தைகள்!!
பிரித்தானியாவில்..
புற்றுநோயால் உயிரிழந்த இலங்கைத் தமிழரான பிரபல ஊடகவியலாளர் ஜார்ஜ் அழகையாவுக்கு, நேற்று ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இலங்கையில் பிறந்து, பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்துவந்தவர் ஜார்ஜ் அழகையா (67).
அழகையா,...
இங்கிலாந்தில் இருந்து பேசுகிறேன்.. மணப்பெண் தேடிய போது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!
இங்கிலாந்தில்..
திருமணத்திற்காக மணப்பெண் தேடிய இளைஞரிடம், மணப்பெண் போல நடித்து ரூ.46 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (33).
இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில்...
”ஹிஜாப் அணிய மாட்டேன்…” அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பெண் சிறையில் உண்ணாவிரதம்.!!
ஈரானில்...
ஈரானில் ஹிஜாப் ஆடை அணிய மறுத்ததால் கைது செய்யப்பட்ட நோபல் பரிசு பெற்ற பெண், தற்போது சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஈரான் நாட்டை சேர்ந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கஸ்...
கருச்சிதைவுக்குப் பின் பிறந்த குழந்தை : தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!
அவுஸ்திரேலியாவில்..
அவுஸ்திரேலியப் பெண்ணொருவர் கருச்சிதைவுக்குப் பின் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க, அந்தச் சிறுவன், தாய்க்கு பெரும் அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தான். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் லாரா (Laura Mazza) என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது....