நடுரோட்டில் பெண்ணை சவுக்கால் அடித்த பொலிஸ்!!
நடுரோட்டில் பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடானை சேர்ந்த ஹலிமா என்ற பெண்ணே தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலைநகரான கார்டோமில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹலிமா...
நிர்வாண நடனமாடிய இளைஞருக்கு கசையடி தண்டனை!!
சௌதி அரேபியாவில் நிர்வாண நடனம் என்றறியப்படும் வழக்கு ஒன்றில் நாட்டின் தார்மீக விதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களுக்கு மொத்தமாக 4 000 கசையடிகளும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையும்...
தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் புதிய வகை துணி அறிமுகம்!!
எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலைகளில் ஒன்றாக உள்ளது.
கிராமங்களில்...
புவி வெப்பமடைவதற்கு மனித செயற்பாடுகளே காரணம் : ஐ.நா விஞ்ஞானிகள்!!
தற்போது புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணம் என்பது உறுதியாகத் தெரிவதாக ஐ.நா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் புவி வெப்பமடைந்து...
இங்கிலாந்து, பின்லாந்து கடவுச்சீட்டு இருந்தால் உலகத்தையே சுற்றிப் பார்க்கலாம்!!
பின்லாந்து, இங்கிலாந்து நாட்டின் கடவுச்சீட்டு மட்டும் இருந்தால் இந்த உலகத்தையே சுற்றி பார்க்கலாம்.
ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம் 2013ம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதவாது எந்நாடு விசா...
வினோத பிரச்னையால் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து பெண்!!
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் நூதன பிரச்னையில் சிக்கி அவதிப்படுகிறார். இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது பெண் சார்லோட் ஸ்டார்லிங்.
இந்த பெண் தான் Dermatillomania என்ற நூதன பிரச்னையில் சிக்கி தவிக்கிறார். அதாவது...
2050ல் மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடு இந்தியா!!
2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம்...
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரம் கண்டுபிடிப்பு!!
வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் சட்டு காலா என்ற...
2 வயது குழந்தையின் வயிற்றில் கரு : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!(வீடியோ)
சீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற...
சுற்றுலா சென்ற போது நடந்த விபரீதம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!
அமெரிக்காவில் சுற்றுலா சென்ற போது நடந்த விபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த டோனி ஜோன்சன், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளி ஒன்றில்...
உலகில் 80 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் : ஐ.நா சபை!!
உலகில் எட்டில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவும் சூழல் குறித்து ஆராய்ந்த இந்த அறிக்கை 80 கோடி மக்கள் மோசமான பசியால் வாடுவதாகத்...
40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சீனச் சிறுவன் அப்பிள் ஐபோன் உதவியுடன் மீட்பு!!
சீனாவில் 40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சிறுவன் ஒருவன் அப்பிள் ஐபோன் கமரா உதவியுடன் மீட்கப் பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சீனாவில் யுன்னான் மாகாணத்தில் மெங்ஷி நகரம் அருகே உள்ள...
மனிதர்களின் இருதயத்தை சாப்பிடும் சிரிய தீவிரவாதிகள்!!
மனிதர்களின் இருதயங்களைச் சாப்பிடும் அளவிற்கு கொடூரமாக உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகவே சிரியாவில் போர் நடைபெற்று வருவதாக ஐ.நா.சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர்.
சமீபத்தில் சிரியாவில் அதிபர் பஷர்- அல் ஆசாத்துக்கு எதிராக...
இங்கிலாந்தில் அபூர்வமாக ஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்!!
இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி...
கம்போடியாவில் போலி கடனட்டை மூலம் 50 ஆயிரம் டொலர் மோசடி செய்த இலங்கையர் உட்பட 2 பேர் கைது!!
கம்போடியாவில் போலி கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு போலி கடனட்டைகள் மூலம் 50ஆயிரம் டொலருக்கு மேல்...
ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள்கள் : ஜேர்மனியில் சாதனை!!
ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜேர்மனியின் வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் உள்ள சித்ஹாம் என்ற இடத்தை சேர்ந்தவர் பவுல் பார்னெட்(40)....