உலகச் செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரோடு புதைக்கப்பட்ட பரிதாபம்!!

பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஒருவர் உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் இருந்து 225 கி.மீ தூரத்தில் இருக்கும் டோபா செக் சிங்...

கடுமையான விமர்சனங்களின் பின்னர் டுவிட்டர், சமூக இணையதளங்களுக்கான தடை நீக்கம்!!

துருக்கியில் டுவிட்டர் குறுந்தகவல் சமூக இணையதளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுமாறு அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் துருக்கியில் புதன்கிழமை முதல் டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய நிலை மீள உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு...

இரயில் மோதியதில் துண்டான தலை: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!!

பிரித்தானியாவில் ரயில் பயணி ஒருவர் ஜன்னல் வழியே தலையே வெளியே நீட்டியதால் எதிரே வந்த ரயில் மோதி தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லண்டனின் Wandsworth Common ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி...

குழந்தைக்கு தாய்ப்பாலில் விஷம் கலந்து கொடுத்த தாய்!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கு தாய் பாலில் விஷம் கலந்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ரோஸ் ஜோன்ஸ்(30) என்ற பெண்மணி சுமார் 6 மாதங்கள்...

வீட்டை பராமரிக்காததால் 6 மாதம் சிறை: அதிர்ச்சியில் வயதான தம்பதியர்!!

கனடாவில் வீட்டை பராமரிக்க தவறிய உரிமையாளருக்கு அபராதமும் 6 மாத சிறையும் விதிக்கப்படும் என நகரசபை அதிகாரிகள் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வின்னிபெக் பகுதியில் தமது மனைவியுடன் குடியிருந்து வருபவர் 76...

இளம் விஞ்ஞானி காரா மெக்கல்லோ அமெரிக்க அழகியாகத் தெரிவு!!

  பிரபஞ்ச அழகி போட்டிக்கான அழகிகளின் தெரிவு இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்க அழகியாக வேதியியல் துறையில் பட்டம் பெற்று, அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் காரா மெக்கல்லோ தெரிவாகியுள்ளார். அமெரிக்க...

குழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா : பேஸ்புக்கில் நீதி கோரி பிரச்சாரம்!!(வீடியோ)

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த கொரில்லாக் கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக் காக்க அங்கிருந்த கொரில்லாவை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி...

இளைஞனை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளம்பெண் கைது!!

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் ஒருவரை கத்தி முனையில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஓஹியோ மாகாணதில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரிட்டனி கார்டர் என்ற இளம்பெண் வசித்து...

மலேசிய விமானம் பற்றி புதிய தகவல்!!

மாயமாய் மறைந்த மலேசிய விமானம் பறந்த பாதை பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்ற எம்எச்370 ரக போயிங் விமானம்...

4000 அடி உயரத்திலிருந்து மனைவியை கொலைசெய்ய முயற்சித்த கணவன்!!

இங்கிலாந்தின் சாலீஸ்புரி பிளானில் என்ற இடத்தில் தனது மனைவியை கொல்வதற்காக புதிய முறையாக பரசூட்டில் சில மாற்றங்களை செய்து விபத்துக்குள்ளாக்கி உள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தை சேர்ந்த எமி என்பவரே...

கடத்தப்பட்டு 38 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி!!

மலேசியாவில் கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மலேசியாவில் கெலான்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது தோழியை பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட...

பிரித்தானியாவிற்கு பயணிப்பதில் எழுந்துள்ள நெருக்கடி!!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமை, 2019 மார்ச் மாதத்துடன் முடிவடையும் என இங்கிலாந்து அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத் தொழிலாளர்கள் இங்கிலாந்திற்குள் வருவதற்கு தம்மைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்...

8 ஆண்டுகள் தேடுதல் வேட்டை: பெண்களை பலாத்காரம் செய்த நபரை பிடித்த பொலிசார்!!

  ஜேர்மனியில் 8 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பெண்களை பலாத்காரம் செய்து வந்த நபரை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.தற்போது Cologne நகர பொலிசாரின் பிடியில் இருக்கும் 51 வயதுடைய அக்குற்றவாளி, கடந்த 2008 ஆம்...

80 வயதுப் பெண் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி!!

நைஜீரியாவில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்த 80 வயதுடைய வயோதிப பெண்ணினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள மின்சார கம்பத்தில் ஏறிய வயோதிப பெண் மின்வடத்தினை பிடித்துள்ளார். அச்சமயத்தில்...

ஜப்பானை மூழ்கடிப்போம்; அமெரிக்காவை சாம்பலாக்குவோம்’: வடகொரியா மீண்டும் போர்க்கொடி!

தமது அணுவாயுத பலத்தைப் பிரயோகித்து ஜப்பானை அடியோடு மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவைச் சாம்பலாக்கப் போவதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா அண்மையில் நடத்திய அணுவாயுதப் பரிசோதனையையடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள்...